tag:blogger.com,1999:blog-25530484.post6863544983123811477..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: முன்னம் ஒரு காலத்திலே 3 வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-25530484.post-86979802191708772822021-08-06T13:00:19.217+05:302021-08-06T13:00:19.217+05:30இனிதான பயணம் - நிகழ்வுகள்/நினைவுகள் நன்று. தொடர்க...இனிதான பயணம் - நிகழ்வுகள்/நினைவுகள் நன்று. தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52004801202909971322021-08-06T02:16:22.057+05:302021-08-06T02:16:22.057+05:30மிக நன்றி.
நல்லபடியாகச் சொல்கிறேன் என்று நம்புகிறே...மிக நன்றி.<br />நல்லபடியாகச் சொல்கிறேன் என்று நம்புகிறேன்<br />அம்மா.Tight rope walking :) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52006324829819677512021-08-05T20:42:49.793+05:302021-08-05T20:42:49.793+05:30அழகாக விரிந்து செல்கிறது...அழகாக விரிந்து செல்கிறது...மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-84443147129895585932021-08-05T06:20:38.524+05:302021-08-05T06:20:38.524+05:30அன்பின் கோமதி மா,
அவர்களின் உயர்ந்த பண்பு மிகப் ப...அன்பின் கோமதி மா,<br /><br />அவர்களின் உயர்ந்த பண்பு மிகப் பிடித்தது.<br />திருமதி வில்லியம்சுக்கு அவரது மாமியாரே<br />வழிகாட்டி. கட்டுப்பாடுகளோடு தான் இருந்தார். <br />நான் சொல்லும் வருடம் அவருக்கு 37 வயது இருக்கும்.<br /><br />சில விஷயங்கள் நினைவிலிருந்து அகலுவதில்லை.<br />அதே சமயம் 10 வருடங்களுக்கு முன் நடந்தது நினைவுக்கு<br />வருவதில்லை:)<br />நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-76040382089886018532021-08-05T06:15:43.881+05:302021-08-05T06:15:43.881+05:30அன்பின் தேவகோட்டைஜி,
பொறுமையாகப் படித்ததற்கு மிக ...அன்பின் தேவகோட்டைஜி,<br />பொறுமையாகப் படித்ததற்கு மிக நன்றி மா.<br />அவர்கள் வீட்டில் எனக்குப் பிடித்ததே அந்த தோழமைதான்.<br />அவர்கள் நட்பு சிங்கத்திற்குக் கடைசி வரை இருந்தது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-57302790932286916612021-08-05T06:13:09.025+05:302021-08-05T06:13:09.025+05:30அன்பின் முரளிமா,
நல்ல மனிதர்கள். பண்பு நிறைந்தவர்க...அன்பின் முரளிமா,<br />நல்ல மனிதர்கள். பண்பு நிறைந்தவர்கள்.<br /><br />சிங்கத்துக்கும் அவர் உற்ற தோழராக இருந்தார்.<br />அன்புடன் ரசித்துக் கருத்தும் சொன்னதற்கு மிக நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-71115004562988009212021-08-05T05:32:35.019+05:302021-08-05T05:32:35.019+05:30அன்பின் கமலாமா,
இனிய காலை வணக்கம் அம்மா.
அந்த செல...அன்பின் கமலாமா,<br />இனிய காலை வணக்கம் அம்மா.<br /><br />அந்த செல்லங்கள் அந்த வீட்டு மனிதர்களிடம் மட்டுமே<br />நேசமும், நன்றியும் காட்டும்.<br />மற்றவர்களிடம் நட்பு பாராட்டாது.<br /><br />வீட்டின் பாதுகாப்புக்காக வளர்க்கப் படும் நாய்கள்<br />அதே போலப் பயிற்சி கொடுக்கப்<br />பட்டிருந்தன. ஒரு குட்டி நாய் மட்டும் எஜமானியின் <br /> மடியில் உட்கார்ந்து கொள்ளும்.அது<br />திபேத்திய நாய்.<br />தொடர்ந்து வந்த சம்பவங்கள் சிறிது கலங்க வைத்தாலும்<br />உண்மையான புரிதல் வந்ததும் சரியானது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17284919256333250452021-08-04T23:07:27.898+05:302021-08-04T23:07:27.898+05:30அன்று நடந்த நிகழ்வுகள் என்றாலும் நினைவாக அனைத்தைய...அன்று நடந்த நிகழ்வுகள் என்றாலும் நினைவாக அனைத்தையும் சொல்லி வருகிறீர்கள்.<br />எலிசபெத் தோத்திரம் சொல்லி வரவேற்றது மனகண்ணில் வந்தது.<br />சாம்பிராணி வாசனை, அழகிய வீடு அன்பான வரவேற்பு என்று படிக்க நன்றாக இருக்கிறது.<br />இட்லி, சட்னி, காப்பி, பால் என்று அன்பான உபசரிப்பும் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-73227440854596488432021-08-04T21:03:14.898+05:302021-08-04T21:03:14.898+05:30உபசரிப்பு வெகு அருமை.
நினைவோட்டங்கள் அற்புதம்.உபசரிப்பு வெகு அருமை.<br />நினைவோட்டங்கள் அற்புதம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-40249410039605569892021-08-04T17:24:17.977+05:302021-08-04T17:24:17.977+05:30நயத்தகு நாகரீகம் தெரிந்தவர் வீட்டுக்குச் சென்றிருந...நயத்தகு நாகரீகம் தெரிந்தவர் வீட்டுக்குச் சென்றிருந்திருக்கிறீர்கள். சுவாரசியமாகச் செல்கிறதுநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-7263002028003479982021-08-04T15:48:56.196+05:302021-08-04T15:48:56.196+05:30வணக்கம் சகோதரி
அருமையான இனிதான பயணம். அழகாக ரசிப்...வணக்கம் சகோதரி<br /><br />அருமையான இனிதான பயணம். அழகாக ரசிப்பு தன்மையுடன் சொல்லியிருக்கிறீர்கள். உடன் நாங்களும் பயணித்த உணர்வை தந்தது. காரை விட உயரமான நாய் என்றதும், தங்களுக்கு ஏற்பட்ட அந்த நிமிடத்தை நினைத்து எனக்கும் சற்று பயம் ஏற்பட்டது. அவரின் அறிமுகத்திற்கு பின் அது உங்களுடன் அன்பாக இருந்திருக்கும். படங்கள் அருமையாக உள்ளன. <br /><br />அவர்களின் அன்பான உபசரிப்பு குணங்கள் மனதுக்கு நிறைவை தருகிறது. தொடர்ந்து வரும் நிகழ்வுகளின் ஸ்வாரஸ்யத்தை அறிய ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com