tag:blogger.com,1999:blog-25530484.post6747614768514841716..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: மாசு மரு அற்ற முகம்.... வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-25530484.post-2668968145837852822022-12-02T17:51:39.727+05:302022-12-02T17:51:39.727+05:30விரைவில் நலமாக வேண்டுகிறேன். விரைவில் நலமாக வேண்டுகிறேன். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-92124860747222900722022-11-30T07:16:49.283+05:302022-11-30T07:16:49.283+05:30 அன்பின் கமலாமா,
என்றும் வளமுடன் வாழ வேண்டும்.
... அன்பின் கமலாமா,<br />என்றும் வளமுடன் வாழ வேண்டும். <br /><br /> தங்கள் அன்பான பின்னூட்டத்துக்கு மிக மிக நன்றிமா.<br />ஒரு வலைப் பதிவர் என்று<br />பெயர் வைத்துக் கொண்டு, மற்ற பதிவுகளைப் படிக்காமல் கருத்திடாமல் இருப்பது<br />மிகப் பெரிய தவறாக எனக்குத் தோன்றுகிறது.<br /><br />முடிந்தவரை கண்களையும் , சருமத்தையும் <br />பாதுகாக்க வேண்டும். முக வலி எத்தனையோ தேவலை.<br />இறைவன் துணை.நன்றி சகோதரி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-12541245602998775792022-11-29T08:31:00.926+05:302022-11-29T08:31:00.926+05:30Get well soon amma. our prayers are with you
Kal...Get well soon amma. our prayers are with you<br /><br />Kala from MelbourneAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-27248328101429476002022-11-29T05:38:35.700+05:302022-11-29T05:38:35.700+05:30மனதில் கவலையை ஏற்றும் பதிவு. வாட்டசாப்பிலும் நீங...மனதில் கவலையை ஏற்றும் பதிவு. வாட்டசாப்பிலும் நீங்கள் சொல்லி இருந்த தகவல்கள் கவலையை அதிகரிக்கவே செய்கின்றன. சீக்கிரம் குணமாகி சுகம் பெற வேண்டும் அம்மா. பிரார்தித்துக் கொள்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-73241966061285809332022-11-29T04:00:09.762+05:302022-11-29T04:00:09.762+05:30அன்பின் கீதா மா,
என்றும் நலமுடன் இருங்கள்.
'...அன்பின் கீதா மா,<br />என்றும் நலமுடன் இருங்கள்.<br /><br />''கண்டிப்பாகச் சரியாகிவிடும் அம்மா...பாட்டி வைத்தியம் சொல்லலாம் என்றால் கொஞ்சம் பயமாக இருக்கே!!!!!''<br /><br />ஆமாம் பயம் தான். முன்னால் எல்லாம் மஞ்சள் வேப்பிலை அரைத்து<br />வைத்தியம் செய்து கொண்டிருக்கிறேன்.<br />இப்போது, இந்த டாக்டர் விரல் கூட படக்கூடாது என்று விட்டார்.<br />தண்ணீரும் ஆகாதாம்.<br />எப்படியோ மருந்தை விழுங்கி வைக்கிறேன்.<br />நலம் அடையலாம் நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-43661116338973411052022-11-29T03:56:49.309+05:302022-11-29T03:56:49.309+05:30 அன்பின் ஜயக்குமார் சார்.
மிக மிக நன்றி.நலம் அடை... அன்பின் ஜயக்குமார் சார்.<br />மிக மிக நன்றி.நலம் அடைவேன்.<br />இறைவன் அருள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-73587217439792453572022-11-29T03:55:08.011+05:302022-11-29T03:55:08.011+05:30அன்பின் கோமதிமா,
என்றும் வாழ்க வளமுடன்.
அனைத்து அம... அன்பின் கோமதிமா,<br />என்றும் வாழ்க வளமுடன்.<br />அனைத்து அம்மாக்களையும் என் அம்மாவிடமும் வேண்டிக் கொண்டிருக்கிறேன்.<br />வலி போக வேண்டும். வீக்கம் மிக வடிந்து விட்டது.<br /><br />''வைத்திய நாதனும், சமயபுரமாரியம்மனையும் வேண்டிக் கொள்ளுங்கள்.<br />நம் ஊரில் உப்பு வாங்கி போடுவார்கள் கோயிலில்<br />தங்கைகளிடம் கேட்டுப்பார்த்து உப்பூ வாங்கி போட சொல்கிறேன்.''<br /><br />எத்தனை அன்பு உங்களுக்கு தங்கச்சி. ஆமாம் உப்பு <br />துவஜஸ்தம்பம் அருகே சமர்ப்பிப்போம்.<br />புற்று மண் இப்போது ஏதுமா.<br />முன்னால் என்றால் மாதாமாதம் வீட்டுக்கே வரும்படி<br />பணம் கட்டி இருந்தேன்.<br />வைத்தீஸ்வரன் கோவிலிலும் அர்ச்சனை உண்டு.<br />திருவள்ளூர் வீரராகவனுக்கும் வேண்டிக் கொள்வேன்.<br /><br />எல்லாம் மற்றவர்களுக்காகச் செய்தது.<br />இப்போது நீங்கள் செய்கிறேன் என்கிறீர்கள்.<br />எப்போதும் நலமுடன் இருக்க வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19125783181796608282022-11-29T03:47:33.392+05:302022-11-29T03:47:33.392+05:30அன்பு முரளிமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
நீங்கள் ...அன்பு முரளிமா,<br />என்றும் நலமுடன் இருங்கள்.<br /><br />நீங்கள் சொல்லும் லேசர் என்றுதான் போனோம்.<br />முகம் வீங்கி,சிவந்து இருந்தது..<br />டாக்டரே பயந்துவிட்டார்.<br /><br />உங்கள் மகளுக்கும் வந்தததா. பாவம் குழந்தை.<br />நன்றாக இருக்கட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-34489943440598722372022-11-29T03:44:50.786+05:302022-11-29T03:44:50.786+05:30 அன்பின் கீதாமா,
ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை.
உட... அன்பின் கீதாமா,<br />ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை.<br />உடனே முடிந்து வைக்கிறேன்.<br />நலமுடன் இருங்கள். நன்றி மா.<br /><br />ஒரு வேண்டுதலையும் பூரணமாக நிறைவேற்ற முடிவதில்லை.<br />பணம் அனுப்பி , அவளைத் தரிசிக்காமல் <br />வருகிறோமே என்ற கவலை உண்டு.<br />வேறென்ன செய்வது. அங்கே தான் முறையிடணும். உங்கள் சொல்படி நடக்கட்டும் <br />அம்மா.<br /><br /><br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62942515165240240142022-11-28T20:38:20.797+05:302022-11-28T20:38:20.797+05:30வணக்கம் சகோதரி
தாங்கள் மற்ற பதிவுகளுக்கு வந்து பி...வணக்கம் சகோதரி<br /><br />தாங்கள் மற்ற பதிவுகளுக்கு வந்து பின்னூட்டம் இட முடியவில்லையே என வருந்த வேண்டாம் சகோதரி.பதிவுகள் எங்கே போய் விடப் போகிறது.முதலில் தங்கள் உடல் நிலை நல்லபடியாக முற்றிலும் குணமாகட்டும். தாங்கள் வேண்டிய தெய்வங்களும்,நாங்கள் வேண்டும் தெய்வங்களும், தங்களை கண்டிப்பாக குணப்படுத்தி விடுவார்கள். தற்சமயம் வீக்கம் சற்று வடிந்திருப்பது ஆறுதலாக உள்ளது.விரைவில் முழுதுமாக தாங்கள் குணமடைய இறைவனை பிரார்த்தித்து கொண்டேயிருக்கிறேன். நன்றி சகோதரி.<br /><br />அன்புடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-77776275823922201182022-11-28T18:24:28.587+05:302022-11-28T18:24:28.587+05:30 அன்பின் கமலா ஹரிஹரன்,
மிக மிக நன்றி மா.
ஒரு ப... அன்பின் கமலா ஹரிஹரன்,<br />மிக மிக நன்றி மா. <br /> ஒரு பதிவுக்கும் போய்ப் பின்னூட்டம் இட<br />முடியவில்லை. மகன் களிடம் கூட வீடியோ<br />கால் அழைத்துப் பேசவில்லை. பாவம் தள்ளி இருக்கிறார்கள். கவலையும் பயமும் அதிகரிக்கும் இல்லையா.<br />வீக்கம் வடியத் துவங்கி இருக்கிறது.<br /><br />முண்டகக் கண்ணி அம்மா, சமயபுரம் அம்மா, சங்கரன் கோவில் என்று<br />எல்லோரையும் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.<br />கண்ணுக்குப் போகாமல் இருக்கும்படி சரியான<br />மருந்து கொடுத்த வைத்தியரையும்<br />அழைத்துச் சென்ற மகளையும் வாழ்த்துகிறேன்.<br />என்றும் நலமுடன் இருங்கள் அம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52459219570258699462022-11-28T15:30:49.150+05:302022-11-28T15:30:49.150+05:30கண்டிப்பாகச் சரியாகிவிடும் அம்மா...பாட்டி வைத்தியம...கண்டிப்பாகச் சரியாகிவிடும் அம்மா...பாட்டி வைத்தியம் சொல்லலாம் என்றால் கொஞ்சம் பயமாக இருக்கே!!!!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-73589170209035975272022-11-28T10:03:06.073+05:302022-11-28T10:03:06.073+05:30விரைவில் நலம்பெற வாழ்த்துகள்விரைவில் நலம்பெற வாழ்த்துகள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13366887057383205332022-11-28T09:07:25.749+05:302022-11-28T09:07:25.749+05:30சங்கரன் கோயில் கோமதி அம்மனை வேண்டிக் கொள்ளுங்கள், ...சங்கரன் கோயில் கோமதி அம்மனை வேண்டிக் கொள்ளுங்கள், புற்றுமண் இருக்கா இருந்தால் கொஞ்சம் தண்ணீரில் குழைத்து தடவி வாருங்கள்.<br />வைத்திய நாதனும், சமயபுரமாரியம்மனையும் வேண்டிக் கொள்ளுங்கள்.<br />நம் ஊரில் உப்பு வாங்கி போடுவார்கள் கோயிலில் <br />தங்கைகளிடம் கேட்டுப்பார்த்து உப்பூ வாங்கி போட சொல்கிறேன்.<br /><br />விரைவில் நலம்பெற பிரார்த்தனை செய்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-7251509925036919302022-11-28T07:32:41.943+05:302022-11-28T07:32:41.943+05:30என் மகளுக்கு 12 வருடத்துக்கு முன் கன்னத்தில் எதையோ...என் மகளுக்கு 12 வருடத்துக்கு முன் கன்னத்தில் எதையோ கிள்ளி மரு வந்து, அது பெரிதாகவும் பத்தாயிரம் அழுது லேசரில் எடுக்க நேர்ந்தது. உங்கள் கவலை விரைவில் தீரும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-7954891721025519882022-11-28T06:23:02.813+05:302022-11-28T06:23:02.813+05:30வைத்தீஸ்வரன் உங்கள் மருவை உதிர்த்து விட்டு விடுவார...வைத்தீஸ்வரன் உங்கள் மருவை உதிர்த்து விட்டு விடுவார். சமயபுரம் மாரியம்மாளையும் வேண்டிக்கோங்க. விரைவில் சரியாகப் பிரார்த்திக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-21769373416124534112022-11-27T22:49:49.310+05:302022-11-27T22:49:49.310+05:30வணக்கம் சகோதரி
பதிவை படிக்கும் போதே மனது மிகவும் ...வணக்கம் சகோதரி<br /><br />பதிவை படிக்கும் போதே மனது மிகவும் கஸ்டபடுகிறது. தற்சமயம் கொஞ்சம் நலமாகி இருக்கிறீர்களா? இவ்வளவு வலிகளை வைத்துக் கொண்டு தங்களுக்கே உரித்தான நகைச்சுவையுடன் அதனை எதிர் கொள்ளுகிறீர்கள். உடம்பை பார்த்துக் கொள்ளவும். தங்களுக்கு அனைத்து உபாதைகளும் விரைவில் பரிபூரணமாக குணமாக இறைவனை மனப்பூர்வமாக பிரார்த்தித்துக் கொள்கிறேன். <br /><br /> /உபாதைகள் நீடிக்கும் போது மனம் தளராமல் <br />இருக்க இறைவன் வழிபாடே சிறந்தது/<br /><br />ஆம்... உண்மை.. இறை வழிபாடு நம் உடல் வலிகளிலிருந்து மனதை சற்று திசை திருப்பி நாம் நார்மலாக இருக்க கொஞ்சம் வழி வகுக்கிறது.இறைவன் தங்களது பிரச்சனைகளை சீக்கிரமாக சரி பண்ண வேண்டுமென மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.<br /><br />அன்புடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com