tag:blogger.com,1999:blog-25530484.post6466260205166690769..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: இருவர் மனம் ஒரே வழி.5 வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-25530484.post-39076127133659282942019-07-22T17:28:28.710+05:302019-07-22T17:28:28.710+05:30அன்பு தனபாலன் நன்றி.
அங்கே நீர்வளம் எப்படி இருக்க...அன்பு தனபாலன் நன்றி. <br />அங்கே நீர்வளம் எப்படி இருக்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-22662263515946329152019-07-22T17:26:27.302+05:302019-07-22T17:26:27.302+05:30அன்பு துரை செல்வரஜு,
அதனாலென்ன பரவாயில்லை மா. நீங்...அன்பு துரை செல்வரஜு,<br />அதனாலென்ன பரவாயில்லை மா. நீங்கள் படிப்பதே எனக்கு மகிழ்ச்சி. வேலைப் பளு, வெய்யில்,<br />இணையம் கிடைக்காதது என்று எத்தனையொ<br />பிரச்சினைகள் அங்கே. வாழ்க நலமுடன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5835920706412853902019-07-22T11:15:45.388+05:302019-07-22T11:15:45.388+05:30சுபம்...
மகிழ்ச்சி...சுபம்...<br /><br />மகிழ்ச்சி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-25885112728471039192019-07-22T05:31:17.540+05:302019-07-22T05:31:17.540+05:30பதிவுகளைப் படித்து விடுகின்றேன்.. ஆனால்
எல்லாவற்று...பதிவுகளைப் படித்து விடுகின்றேன்.. ஆனால்<br />எல்லாவற்றுக்கும் கருத்துரை இடுவதற்கு இயலாத சூழ்நிலை... மன்னிக்கவும்...<br /><br />ஸ்ரீ ராகவன் தம்பதியர்க்கு -<br />என்ன ஒரு ஞான வைராக்யம்!...<br /><br />அன்பும் அருளும் என்றும் நிறைந்திருக்கட்டும்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-79741633988898999642019-07-22T03:36:32.697+05:302019-07-22T03:36:32.697+05:30 அன்பு கீதாமா,
நீங்கள் சொல்வது மிகப் பெரிய உண்மை.
... அன்பு கீதாமா,<br />நீங்கள் சொல்வது மிகப் பெரிய உண்மை.<br /><br />அன்னை உள்ளம் எப்பொழுதும் மாறாது. ஆனாலும் முதுமை வந்தபிறகு<br />கணவர் பிரதானமாகிறார்.<br />ஆக வேண்டும்.<br />உங்கள் ஆதங்கம் புரிகிறது. அதுவும் அம்மாவின் ஆதரவில் இருந்துவிட்டு<br />அது திடீர் என்று விலக்கப் பட்டால்<br />பெண்கள் முக்கியமாக மிக அவதிப் படுவார்கள்.<br /><br />அம்மா இல்லாமல் ஒரு பிறந்தகம் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது<br /><br />யாருக்குத் தெரியும். ராகவனே மனம் மாறி மீண்டும் <br />சென்னைக்கு வரலாம். காலம் பல மாயம் செய்யும் மா.<br />நன்றி ராஜா. ஆமாம் பாடல்கள் வசதியாக அமைந்தன.<br />நன்றாக வளமுடன் இருங்கள் அம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-70524579691659957462019-07-22T03:15:26.383+05:302019-07-22T03:15:26.383+05:30அன்பு மா தேவி நல்லதே நடக்கட்டும். நன்றி மா.அன்பு மா தேவி நல்லதே நடக்கட்டும். நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-387214207563470632019-07-22T03:14:30.293+05:302019-07-22T03:14:30.293+05:30 வணக்கம் ஜீவி சார்.
விருந்தாளிகள் வருகையால் தாமதம... வணக்கம் ஜீவி சார். <br />விருந்தாளிகள் வருகையால் தாமதமாகி விட்டது.<br />ஆமாம் புதுக்குடித்தனம் ஆரம்பம்.<br />அங்கேயும் உடல் சுகத்துடன் இருக்க வேண்டும்.<br />ராகவனுக்கு அங்கு போய் புதுத் தெம்பு வந்து விட்டது என்றே<br />சொல்ல வேண்டும்.<br />ஜானுமாவின் கணினிப் பயிற்சி ஆரம்பித்துப்<br />பேரன் பேத்திகளுடன் தொடர்பு கொண்டிருந்தாள்.<br />ஆஹா உங்க கற்பனை இதயத்துடன் ஒட்டிப் <br />போகிறதே. அதற்கென்ன, ஜானு <br />சமையலறையைக் கைவிடவில்லையே.<br /><br />அவள் சமையலில் இன்னும் சுவை கூடியது.<br />கங்கைக் கரையும், நல்ல காற்றும் <br />அவர்களுக்கு இனிமையாகத் தான் இருந்தன.<br /><br />தம்பிகளும், அவர்கள் மக்களும் முறை வைத்துக் கொண்டு<br />வந்து பார்த்தார்கள்.<br />சொல்லப் போனால் இன்னும் பத்துவருடங்களில்<br />அவர்கள் கூட அங்கே வரச் சான்ஸ் இருக்கிறது..<br />ராகவன் மீண்டும் இடம் பெயர்வாரோ ஹாஹா.<br />நல்ல கற்பனைதான். உங்கள் கருத்துகள் இந்தக் கதைக்கு வளம் கூட்டின.<br />மிக மிக நன்றி சார். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30404387354084001702019-07-22T03:01:03.165+05:302019-07-22T03:01:03.165+05:30உண்மைதான் அன்பு தேவகோட்டை ஜி.
நல்ல நேரமாக அவர்களுக...உண்மைதான் அன்பு தேவகோட்டை ஜி.<br />நல்ல நேரமாக அவர்களுக்கு வாழ்க்கை அமையட்டும்.<br />நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-71109780430110431242019-07-22T02:56:57.106+05:302019-07-22T02:56:57.106+05:30அன்பு கோமதி மா,
முடிந்தவரை நன்மை செய்வோம். பிறகு த...அன்பு கோமதி மா,<br />முடிந்தவரை நன்மை செய்வோம். பிறகு தள்ளி இருக்கலாம்<br />என்ற திட்டத்தை மாமியாரே சொல்வார்.<br /><br />மக்கள் மனை என்று ஒட்டிக் கொள்பவர்கள்<br />சில மகிழ்ச்சி சில அல்லாதவைகளைச் சந்திக்க வேண்டி இருக்கிறது.<br /><br />சிலருக்குக் குடும்பமும் குழந்தைகளும் ஒட்டி இருப்பது பிடித்திருக்கிறது.<br />ராகவன் ஒதுங்கிக் கொள்ள நினைத்தார்.<br />ஜானு மாவுக்கு ஏக்கம் இருக்கத்தான் செய்யும்.<br />வாழ்வில் சில நேரங்களில் நமக்கு தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் வருகிறது.<br />அவளால் அவரைத்தனியே விட்டுவிட மனம் இல்லை.<br />தவறாமல் படித்துப் பின்னூட்டமும் இட்டது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது.<br />நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-40649719259897939402019-07-21T22:31:48.420+05:302019-07-21T22:31:48.420+05:30புது பயணம் நலமாகட்டும். புது பயணம் நலமாகட்டும். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-34703507958924244672019-07-21T12:32:45.355+05:302019-07-21T12:32:45.355+05:30முந்தைய பகுதி இப்பகுதி பாடல்கள் எல்லாம் சூப்பர்/.....முந்தைய பகுதி இப்பகுதி பாடல்கள் எல்லாம் சூப்பர்/...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-66741151783513397072019-07-21T12:32:04.160+05:302019-07-21T12:32:04.160+05:30ஓ இருவரும் ரயில் ஏறியாச்சா...இருவரும் அங்கு சந்தோஷ...ஓ இருவரும் ரயில் ஏறியாச்சா...இருவரும் அங்கு சந்தோஷமாக இருந்தால் நலமே.<br /><br />ரிஷிகேஷ் இப்படியஆன இடங்களில் டெம்ப்ரரியாகத் தங்கல், பெர்மனென்ட் தங்கல் என்று பல வந்துவிட்டன பல வருடங்கள் முன்பே. சிலர் ரெசார்ட் கூட வாங்கிப் போட்டிருக்காங்க அவ்வப்போது போய்த் தங்கி விட்டு வராங்க. அல்லது உறவினர்கள் வரும் போது ஹரித்வார் ரிஷிகேஷ் என்று சென்று அங்கு தங்கி ட்ரெக்கிங்க், ராஃபிட்டின் என்றும் செய்து வராங்க. <br /><br />இவர்கள் வனப்ப்ரஸ்தம். நலமுடம் இருக்கட்டும். ஜானு கணவர் என்று போயிருந்தாலும் அவள் மனதில் குழந்தைகளைப் பற்றி எண்ணங்கள் வந்து கொண்டேதான் இருக்கும் என்று தோன்றுகிறது அதுதான் அம்மா!!!! தாய் மனம்.<br /><br />அடுத்து என்ன என்று சொல்லுங்கள் அம்மா...என்னவோ தெரியவில்லை அவர்கள் அங்கு சென்றாலும் கொஞ்சம் நாள் இருந்துவிட்டு மீண்டும் குழந்தைகளுடன் இருக்க வர வேண்டும் என்றே தோன்றுகிறது. குழந்தைகளுடன் இல்லை என்றாலும் அட்லீஸ்ட் அவர்களின் அருகேயேனும். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-39604538782658325412019-07-21T10:14:52.494+05:302019-07-21T10:14:52.494+05:30இனிமேல் தானே கதை அரம்பிக்கப் போகிறது?
அதற்குள் சுப...இனிமேல் தானே கதை அரம்பிக்கப் போகிறது?<br />அதற்குள் சுபம் போட்டால் எப்படி?<br />இங்கேயோ, அங்கேயோ இருக்கப்போவது நாம் தானே? <br />-------------------<br /><br />நானாயிருந்தால் ஒரு கற்பனை:<br /><br />"காலம்ப்ற டிபன் என்னப்பா?"<br />"இட்லி, சட்னி.."<br />"தொட்டுக்க மிளகாய் பொடி, நல்லெண்ணை கிடைக்குமா?"<br />"இங்கே எல்லாம் தீபத்திற்குத் தான் ஸார் நல்லெண்ணை யூஸ் பண்ற வழக்கம்."<br />"அதிலேந்து தான் கொஞ்சம் எடுத்து வாயேன்.."<br />அவன் தலையைச் சொரிய்...<br />"ஓக்கே.. ஓக்கே... புரிஞ்சது.. நீ எடுத்து வா..."<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5540642821206275572019-07-21T08:15:35.470+05:302019-07-21T08:15:35.470+05:30இனி எல்லாம் நலமாகட்டும் வாழ்க நலமுடன்...இனி எல்லாம் நலமாகட்டும் வாழ்க நலமுடன்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-14448604386654181142019-07-21T07:37:26.705+05:302019-07-21T07:37:26.705+05:30 //என் வாழ்வு ஆரம்பமானது இவருடன் தானே,.
அன்றிலிருந... //என் வாழ்வு ஆரம்பமானது இவருடன் தானே,.<br />அன்றிலிருந்து இன்று வரை அந்த நேசத்துக்கு ஒரு குறை இல்லாமல் தான் <br />நடந்திருக்கிறார்.<br />யாரிடமும் விட்டுக் கொடுத்ததில்லை.<br />இனி இருடிகேசன் வழி காட்டுவான். //<br /><br /><br />இருவரின் புதுப்பயணம் தொடர வாழ்த்துக்கள்.<br />எனக்கு நீ, உனக்கு நான் என்று ஒருத்தருக்கு ஒருவராக பழங்கதை பேசி , இயற்கையை ரசித்து வாழட்டும்.<br />வரும் உறவுகளுடன் மகிழ்ந்து இருக்கட்டும்.<br /><br />பாடல் பொருத்தம்.<br />நல்ல வழி காட்டுவான்.<br />ஸ்ரீராம் சொன்னது போல் இனி எல்லாம் சுகமே!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-76907079394206700662019-07-21T07:20:01.776+05:302019-07-21T07:20:01.776+05:30அன்பு ஸ்ரீராம் இனிய காலை வணக்கம் மா.
ராகவனின் பொறு...அன்பு ஸ்ரீராம் இனிய காலை வணக்கம் மா.<br />ராகவனின் பொறுப்பு பெண்டாட்டியைப் பார்த்துக் <br />கொள்வது. எதற்கும் ஒரு எட்டு போய்ப் பார்த்துவிட்டு இன்னோரு கதை எழுதுகிறேன்<br />சரியாம்மா.<br /><br />சுபமாக இருக்கட்டும்.<br />எல்லோருக்கும் உண்டான இன்பம், துன்பங்கள் <br />பட்டாகிவிட்டது. இனி சுகமாக இருப்பார்கள்.<br />அவர்கள் பையன், பெண் எல்லாம் அங்கேயும் வருவார்கள்.<br />இப்பொழுது ரயிலில் போக வேண்டாம்.<br />பறந்து விடலாம். இன்னும் சுலபம்.நன்றி ராஜா.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-3743766099301050012019-07-21T07:14:08.791+05:302019-07-21T07:14:08.791+05:30இனிய காலை வணக்கம் வெங்கட். இன்று என்ன சமையலோ.
இது...இனிய காலை வணக்கம் வெங்கட். இன்று என்ன சமையலோ.<br /><br />இது போலக் குடில்கள் இருப்பதை பத்து வருடங்கள் முன்பே கேள்விப்பட்டேன்.<br /><br />அங்கே இருந்துவிட்டுத் திரும்புபவர்களும் இருக்கிறார்கள்.<br />நலமாக இருக்கட்டும்.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-20748170496837855812019-07-21T06:07:25.372+05:302019-07-21T06:07:25.372+05:30பாடல் சுவையான பாடல். புகழ்பெற்ற படம்!பாடல் சுவையான பாடல். புகழ்பெற்ற படம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-84819863561899024442019-07-21T06:06:57.351+05:302019-07-21T06:06:57.351+05:30சுபமா?
அங்கு எப்படி செட்டில் ஆனார்கள் என்ற விவரம்...சுபமா?<br /><br />அங்கு எப்படி செட்டில் ஆனார்கள் என்ற விவரம் எல்லாம்?<br /><br />எப்படியோ..<br /><br />'இனியெல்லாம் சுகமே..' என்றிருக்கட்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-70020267925874721002019-07-21T05:50:40.858+05:302019-07-21T05:50:40.858+05:30ரிஷிகேஷில் வானப் பிரஸ்தம் ஆரம்பம்.
ஹரித்வார், ...ரிஷிகேஷில் வானப் பிரஸ்தம் ஆரம்பம். <br /><br />ஹரித்வார், ரிஷிகேஷ், பிருந்தாவன், மதுரா போன்ற இடங்களில் இப்போது நிறைய ஃப்ளாட்டுகள் கட்டி இப்படி வருபவர்களுக்கு விற்கிறார்கள். நிறைய வந்து விட்டது இப்படி. <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com