tag:blogger.com,1999:blog-25530484.post6424685676846768444..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: கல்லூரிக்குப் போலாமா....(மீள் பதிவு) வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-25530484.post-66345711998552928072016-02-09T02:50:01.668+05:302016-02-09T02:50:01.668+05:30Dear Mouli,
thanks for appreciating and giving ...Dear Mouli,<br />thanks for appreciating and giving your thoughts here ma. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62870281896874163882016-02-08T20:01:27.287+05:302016-02-08T20:01:27.287+05:30Don't know how I missed reading this post in t...Don't know how I missed reading this post in the past...excellent vallima....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-61898770738631713252015-02-19T13:46:50.188+05:302015-02-19T13:46:50.188+05:30ஆஹா. அம்மா மஹாலக்ஷ்மி. நான் அவ்வளவு சாது இல்லை.
...ஆஹா. அம்மா மஹாலக்ஷ்மி. நான் அவ்வளவு சாது இல்லை.<br />அன்பு சசிகலா. மிக மிக நன்றி. உங்கள் நல் அபிப்பிராயத்துக்கு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-77083843725340397072015-02-19T13:40:59.046+05:302015-02-19T13:40:59.046+05:30அன்பு எ\ழில் அந்த க்ஷண நேரம் தான் அம்மா நினைத்தார...அன்பு எ\ழில் அந்த க்ஷண நேரம் தான் அம்மா நினைத்தார். பிறகு பழிய நிலைமைக்கு வந்துவிட்டார்,. அவருடைய பொது அறிவுபோல நான் பார்த்ததில்லை. எல்லா ஆங்கில பத்திரிகையில் வரும் சுவையான சம்பவங்களை எனக்கு எழுதுவார். இல்லாவிட்டால் தொலைபேசியில் சொல்வார். அற்புத மனுஷி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-56611569133606316272015-02-19T13:36:27.864+05:302015-02-19T13:36:27.864+05:30அன்பு ராஜி. சிறிது உடல் நலம் இல்லை. வரமுடியாமல் போ...அன்பு ராஜி. சிறிது உடல் நலம் இல்லை. வரமுடியாமல் போய் விட்டது. சரிமா. நீங்களும் எத்திராஜா. அடுத்த காலேஜ் டே க்கு நாம் போகலாமா. அசதியை எல்லாம் விட்டுத் தள்ளுங்கள். எழுத ஆரம்பியுங்கள் மா. கலப்படம் இல்லாத அழகான எழுத்து உங்களது.மிக மிக நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-7478083247059439512015-02-18T12:00:29.050+05:302015-02-18T12:00:29.050+05:30//ஆமாம். அதென்ன போட்டி என்று நடுவில் நீங்களும் கீத...//ஆமாம். அதென்ன போட்டி என்று நடுவில் நீங்களும் கீதா மேடமும் பேசிக் கொள்கிறீர்களே. முடிந்தால் போட்டி அறிவிப்பிற்கான இணைப்பை(Link) தாருங்களேன்.//<br /><br />இது மீள் பதிவு ராஜலக்ஷ்மி, இந்தப் பதிவை முதலில் ஒரு போட்டிக்காக வல்லி எழுதி இருக்காங்க. அதைப் பத்தித் தான் பேச்சு முன்னால் நடந்தது! இப்போ இல்லை! :)))) 3,4 வருடங்கள் முன்னர்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17448628933750440232015-02-15T20:16:16.590+05:302015-02-15T20:16:16.590+05:30எனக்கும் இதே போல் தான் காலேஜ் சேர அம்மாவோடு தான் ...எனக்கும் இதே போல் தான் காலேஜ் சேர அம்மாவோடு தான் சென்றேன் (வைஷ்ணவ் காலேஜ் )எனக்கும் அந்த நினைவுகள் ......<br />அம்மா அழகு !! உங்களை ப் போலவே :)Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-50518483733478646832015-02-15T16:09:57.272+05:302015-02-15T16:09:57.272+05:30இப்ப மாதிரி தொலைதூரக் கல்வி முறை இருந்தா உங்க அம்ம...இப்ப மாதிரி தொலைதூரக் கல்வி முறை இருந்தா உங்க அம்மாவையும் படிக்க வைத்திருக்கலாம்... நானும் என் 40 வயதில்தான் என்னுடைய முதுகலை படிக்க ஆரம்பித்தேன். அந்தக் காலத்தை கண்முன் கொண்டு வந்தீங்க நன்றி..ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-43264362676194733042015-02-15T14:04:46.261+05:302015-02-15T14:04:46.261+05:30ஆமாம் நான் எழுதிய கமெண்ட் சேரத் தான் இல்லை. இதோ மீ...ஆமாம் நான் எழுதிய கமெண்ட் சேரத் தான் இல்லை. இதோ மீண்டும் எழுதுகிறேன். <br /><br />வலைச்சரத்தில் ரஞ்சனி நீங்கள் எத்திராஜ் கல்லூரியில் சேர்ந்தக் கதை எழுதியிருப்பதாக சொன்னதும் விழுந்தடித்துக் கொண்டு உங்கள் பதிவுப் பக்கம் வந்தேன். இன்ப அதிர்ச்சி. நானும் எத்திராஜ் கல்லூரி <br />மாணவி. அதுவும் Miss. Mathews இன் நேரடி மாணவி. உங்கள் பதிவைப் படித்ததும் நான் கல்லூரி வளாகத்திற்குள் போய் விட்டேன் என்றே சொல்லாம். கெமிஸ்ட்ரி லேப் வாசனையும், கேண்டீனின் கடலையுருன்டையின் சுவையும் மனதில் தோன்றி சட்டென என்னை <br />பதிண்ம வயதிற்கு அழைத்து சென்று விட்டன. அதற்காக உங்களுக்கு என் நன்றிகள். <br />சற்றே சோம்பலாயிருந்த எனக்கு, உங்கள் கல்லூரிப் பதிவும், ரஞ்சனியின் வலைச்சர அறிமுகமும் டானிக் கொடுத்தது போல் இருக்கிறது. <br />நன்றி என் இளமைக் காலத்திற்கு என்னை அழைத்து சென்றதற்கு.<br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-90929844533965373222015-02-15T12:45:08.988+05:302015-02-15T12:45:08.988+05:30நான் எழுதிய கமெண்ட் உங்களை வந்து சேரவில்லையோ?
நான் எழுதிய கமெண்ட் உங்களை வந்து சேரவில்லையோ?<br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16256201715106364342015-02-15T11:55:29.442+05:302015-02-15T11:55:29.442+05:30அன்பு கீதா, ரஞ்சனி , கரந்தை ஜெயக்குமார், ரமா ரவி ...அன்பு கீதா, ரஞ்சனி , கரந்தை ஜெயக்குமார், ரமா ரவி அனைவருக்கும் மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-76330335428791313942015-02-15T11:53:30.670+05:302015-02-15T11:53:30.670+05:30அன்பு ரூபன்,தங்கள் கவனத்தினால் இந்த செய்தி கிடைத்த...அன்பு ரூபன்,தங்கள் கவனத்தினால் இந்த செய்தி கிடைத்தது.படித்து விட்டு வந்தேன். இந்த அன்புக்கு மிக நன்றி மா வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-69964677813100730822015-02-15T11:23:19.302+05:302015-02-15T11:23:19.302+05:30வலைச்சரத்தில் திருமதி ரஞ்சனி நீங்கள் எத்திராஜ் க...வலைச்சரத்தில் திருமதி ரஞ்சனி நீங்கள் எத்திராஜ் கல்லுரரியில் சேர்ந்ததைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்ததும் ஓடி வந்து விட்டேன். <br />நானும் எத்திராஜ் கல்லூரி மாணவி. அதோடு Miss. Mathews இன் நேரடி மாணவி நான். என்னை சட்டென்று பதினெட்டு வயது பெண்ணாக்கி விட்டீர்கள் வல்லி மேடம்.கல்லூரி நினைவுகள் என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகின்றன. கெமிஸ்ட்ரி லேபும், கேண்டீன் கடலையுருண்டையும் கண்ணெதிரே தோன்ற வைத்து விட்டீர்கள். <br />இன்று உங்கள் எத்திராஜ் கல்லூரிப் பதிவும், ரஞ்சனியின் வலைச்சர அறிமுகமும் என்னை உற்சாகமாக்கி விட்டன என்றே சொல்லலாம். <br /><br />ஆமாம். அதென்ன போட்டி என்று நடுவில் நீங்களும் கீதா மேடமும் பேசிக் கொள்கிறீர்களே. முடிந்தால் போட்டி அறிவிப்பிற்கான இணைப்பை(Link) தாருங்களேன். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-14389204292371209692015-02-15T08:30:19.621+05:302015-02-15T08:30:19.621+05:30இன்றைய வலைச்சரத்தை நீங்கள் அலங்கரிக்கிறீர்கள். நேர...இன்றைய வலைச்சரத்தை நீங்கள் அலங்கரிக்கிறீர்கள். நேரம் கிடைக்குபோது வருகை தாருங்கள்.<br />http://blogintamil.blogspot.in/2015/02/blog-post_15.htmlRanjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-46970478385209252252015-02-15T06:25:55.116+05:302015-02-15T06:25:55.116+05:30வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அற...வணக்கம்<br /> <br /><br />இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.<br />http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_15.html?showComment=1423961203036#c2363193222159569920<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-15725755198765705102015-02-14T13:41:50.896+05:302015-02-14T13:41:50.896+05:30எனக்குப் பிறகு ஒரு தம்பி. ஏற்கனவே அண்ணா கல்லூரியில...எனக்குப் பிறகு ஒரு தம்பி. ஏற்கனவே அண்ணா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அதனால் நான் பள்ளிக்கூடப் படிப்புடன் நிறுத்தப்பட்டேன். அந்தக் காலத்தில் இப்படித்தான்.<br />உங்கள் அம்மா எங்கள் நினைவுகளையும் ஆக்கிரமிப்பு செய்துவிட்டார். ரொம்பவும் லட்சணமாக இருக்கிறார் அம்மா. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-42588111486647522722015-02-09T19:15:21.129+05:302015-02-09T19:15:21.129+05:30காட்சிகளை கண் முன் ஓட விடும் அருமையான பதிவு சகோதரி...காட்சிகளை கண் முன் ஓட விடும் அருமையான பதிவு சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30820923986278006342015-02-09T13:28:32.286+05:302015-02-09T13:28:32.286+05:30ஏற்கெனவே படிச்சுப் பின்னூட்டமும் போட்டிருக்கேனா? அ...ஏற்கெனவே படிச்சுப் பின்னூட்டமும் போட்டிருக்கேனா? அதுவும் இரு முறை! :))) உங்க கல்லூரி நினைவுகள் அருமை. ஆனால் அந்தப் போட்டி என்னனு தான் நினைவுக்கு வரலை. மண்டையைக் குடையுது! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-84453757057870474952015-02-09T12:12:52.797+05:302015-02-09T12:12:52.797+05:30////என்னாலும் காலேஜில் படிக்க முடிந்தால் எவ்வளவு ந...////என்னாலும் காலேஜில் படிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று!! அம்மாவுக்கு அப்போது வயது 35 தான்.// <br /><br />அழுதேவிட்டேன், வல்லி மேடம். மிகவும் நெகிழ்சியான பதிவு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-44416763096484872422015-02-09T09:12:56.241+05:302015-02-09T09:12:56.241+05:30கயிறு இழுத்தால் நிற்கும் வண்டிமாடு.... – இந்த ஒற்ற...கயிறு இழுத்தால் நிற்கும் வண்டிமாடு.... – இந்த ஒற்றை வரியில் அந்த காலத்து பெண்கள் இருந்த நிலைமையை கோடிட்டு காட்டி விட்டீர்கள் அம்மா. இன்றும் முற்றிலும் மாறி விட்டதாகச் சொல்ல இயலாது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-64652217834896486032015-02-09T06:33:28.659+05:302015-02-09T06:33:28.659+05:30இனிய நினைவுகள் அம்மா சிறிது உண்மையான ஆதங்கத்துடன்...இனிய நினைவுகள் அம்மா சிறிது உண்மையான ஆதங்கத்துடன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-43378882817935902542015-02-09T06:14:54.795+05:302015-02-09T06:14:54.795+05:30நினைவில் நின்றவைகள் அருமை.நினைவில் நின்றவைகள் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17452695931782868912015-02-08T21:37:14.732+05:302015-02-08T21:37:14.732+05:30அருமையான பதிவு.
நன்றி.அருமையான பதிவு.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-53652079024939464882011-10-21T16:39:19.489+05:302011-10-21T16:39:19.489+05:30காட்சிகள் கண்முன்னே விரிகின்றன.காட்சிகள் கண்முன்னே விரிகின்றன.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81631568338516053642011-10-21T15:50:32.869+05:302011-10-21T15:50:32.869+05:30ஒவ்வொன்றும் மீள்பதிவானாலும் பொறுக்கி எடுத்த நல்முத...ஒவ்வொன்றும் மீள்பதிவானாலும் பொறுக்கி எடுத்த நல்முத்துக்கள். ஒரு நிமிஷம் என் பின்னூட்டத்தைப் பார்த்துத் திகைச்சேன்; அப்புறமாப் புரிஞ்சது மீள் பதிவுனு. நன்றி, பின்னூட்டங்களையும் சேர்த்துப் போடுவதற்கு. எனக்கு அந்த டெக்னிக் வரலை; :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.com