tag:blogger.com,1999:blog-25530484.post6351361399143265617..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: என்குதிரை உன் குதிரை என்ன வித்தியாசம்?? வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-25530484.post-12100745483116163892009-12-28T11:37:21.836+05:302009-12-28T11:37:21.836+05:30கீதா சொல்றது உண்மைதான் மதுரா. கூடிய மட்டும் தமிழ்ல...கீதா சொல்றது உண்மைதான் மதுரா. கூடிய மட்டும் தமிழ்ல பேசுங்க.<br />எங்க வீட்ல நாலும் நாலு மாதிரி பேசுகிறது. பெரிய பேரந்தான் நல்ல தமிழ் பேசறான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78687796945851506272009-12-28T11:34:59.260+05:302009-12-28T11:34:59.260+05:30வாங்கப்பா மதுரா. குழந்தைகளுக்கு மொட்டை அடிச்சது பற...வாங்கப்பா மதுரா. குழந்தைகளுக்கு மொட்டை அடிச்சது பற்றிச் சந்தோஷம்.<br />ஆத்தில போடட்டான்னா இந்தப் பக்கம், குளத்தில போடட்டான்னா அந்தப் பக்கம்.;)<br />அம்மையார் வீட்டுச் சேத்தில போடட்டுமான்னு குழந்தையைக் காலோடு மேல தூக்கிக் கீழ இறக்கணும்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16210693508109730712009-12-28T07:14:52.019+05:302009-12-28T07:14:52.019+05:30@மதுரா, கூடியவரைக்கும் நீங்க தமிழிலேயே சொல்லுங்க க...@மதுரா, கூடியவரைக்கும் நீங்க தமிழிலேயே சொல்லுங்க குழந்தைங்களுக்கு எல்லாத்தையும், தமிழ் பேச வராட்டியும் புரிஞ்சுப்பாங்க. எங்க வீட்டுக் குஞ்சலங்களும் நல்லாப் புரிஞ்சுப்பாங்க, பதில் என்னமோ ஆங்கிலத்தில் தான்!:( அதை மாத்த முடியலை. பெரிய குஞ்சலத்துக்கு இப்போக் கொஞ்சம் புரியுது, கொச்சைத் தமிழில் சொல்லுவா. சின்னது, ரொம்பவே சின்னது, சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை அது! பார்க்கலாம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-37678160835377975342009-12-27T23:19:36.832+05:302009-12-27T23:19:36.832+05:30ஆஹா இந்த பின்னூட்டத்தை இவ்வளவு விஷயமும் இருக்கா .....ஆஹா இந்த பின்னூட்டத்தை இவ்வளவு விஷயமும் இருக்கா ... இரண்டு குட்டிக்கும் மொட்டையடிச்சு காது குத்தி கும்மாளம் போட்டதில பதிவு பக்கம் வர முடியாம போச்சு ... இப்பதான் பாக்குறேன் எல்லாமே ... <br /><br />கீதா மேடம் ஆரம்பிச்சு கொடுத்து தீவா சாரும், வல்லிம்மாவும் சூப்பரா முடிச்சு குடுத்திருக்காங்க ... நன்றி நன்றி நன்றி! ஆத்துல சேத்துல part எப்படி பண்ணுவீங்கன்னு Guess பண்ணி பாக்குறேன் ... "this is the way" குதிரைப் பாட்டுல வர்ற "Into the ditch" மாதிரியேவா? எம் பையன் பாட்டை ஆரம்பிச்சாலெ, தலைய சாச்சுக்கிட்டு "into the ditch"க்கு ரெடி ஆயிருவான்! :)<br />குதிரைப் பாட்டு ஆனைப் பாட்டு இரண்டும் போட்டு தாக்க வேண்டியதுதான் வீட்டுல :))) ...<br />நன்றி நன்றி நன்றி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31708783260595968582009-12-22T12:11:15.796+05:302009-12-22T12:11:15.796+05:30அப்புறம் பாருங்க இந்தத் தென்னை மரத்திலே ஏறாதே, தேங...அப்புறம் பாருங்க இந்தத் தென்னை மரத்திலே ஏறாதே, தேங்காயைப் பறிக்காதே, ஜூலை மாசம் வரைக்கும் விளையாடியும், அதையும் நீங்க எழுதணும்னே விட்டு வச்சேனாக்கும்! :P:P:P:P ஹிஹிஹி, சவ்வ்வாலேஏஏஏ, சம்மாளி!!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-49095066110795599992009-12-22T12:08:40.823+05:302009-12-22T12:08:40.823+05:30ஹிஹிஹி, வல்லி, தம்பி பின்னாலேயே வந்து முழுசும் சொல...ஹிஹிஹி, வல்லி, தம்பி பின்னாலேயே வந்து முழுசும் சொல்லணும்னு தான் நான் பாதி வரைக்கும் சொன்னேனாக்கும். (அப்பாடி, மறந்துட்டேன்னு சொல்லாமல் எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு!:D)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-74225715162499685872009-12-22T08:51:47.454+05:302009-12-22T08:51:47.454+05:30//Thennai maraththila eraathe
thengaayaip paRikkaa...//Thennai maraththila eraathe<br />thengaayaip paRikkaathe,<br />Pana maraththila eRAthee<br />panggaayaip paRikkatha,<br />Maamaraththila ERaathe maangaayap paRikkaatha...<br />Aththila podattuma,<br />Kinaththula podattumaa,<br />ammaiyaar viittuch seththila podattumaa//<br /><br />intha pattu enaku maranthu pocchu. en ponnu poranthapa en amma athu kuda vilaydara samyathila padinapuramthan nyagabam vanduchi<br /><br />//ஆன ஆன <br />அழகர் ஆன<br />அழகரும் சொக்கரும் ஏறும் ஆன<br />கட்டு கரும்ப முறிக்கும் ஆன<br />காவேரி தண்ணிய கலக்கும் ஆன<br />குட்டி ஆனைக்கு<br />கொம்பு மொளச்சுதாம்<br />பட்டணமெல்லாம் <br />ப்றந்தோடி போச்சாம்!//<br /><br />ithu enaku pudusuஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-55017016968374419292009-12-22T07:55:04.965+05:302009-12-22T07:55:04.965+05:30தம்பி திவாவுக்கு,
நன்னி நன்னி நன்னி.
பாட்டைச் சொன...தம்பி திவாவுக்கு,<br />நன்னி நன்னி நன்னி.<br />பாட்டைச் சொன்னதுக்கு.<br /><br />இந்த ஆனை ஆனயும், சாய்ஞ்சாடம்மாவும்மாவும் மறக்க முடியாத பிள்ளைப்பாடல்கள். <br />இதுக்காகவே இன்னோண்ணு பேரனோ பேத்தியோ வராதான்னு இருக்கு:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-69524550822619080052009-12-22T07:51:40.317+05:302009-12-22T07:51:40.317+05:30Hi Madura,
the song you mention goes like Thennai...Hi Madura,<br />the song you mention goes like Thennai maraththila eraathe<br />thengaayaip paRikkaathe,<br />Pana maraththila eRAthee<br />panggaayaip paRikkatha,<br />Maamaraththila ERaathe maangaayap paRikkaatha...<br />Aththila podattuma,<br />Kinaththula podattumaa,<br />ammaiyaar viittuch seththila podattumaa. ithu namma kaalil kuzhanthaiyaip pottundu paadaRathu.<br /><br />sorry for thanglish. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-71885346668454328052009-12-22T07:47:28.671+05:302009-12-22T07:47:28.671+05:30Geetha, Dhivaji thaan correct. we sing this wh...Geetha, Dhivaji thaan correct. we sing this when the baby starts to sit on our lap and starts moving to the rhythm of our voice. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-64771744327949859732009-12-21T21:21:10.795+05:302009-12-21T21:21:10.795+05:30ஆன ஆன
அழகர் ஆன
அழகரும் சொக்கரும் ஏறும் ஆன
கட்டு க...ஆன ஆன <br />அழகர் ஆன<br />அழகரும் சொக்கரும் ஏறும் ஆன<br />கட்டு கரும்ப முறிக்கும் ஆன<br />காவேரி தண்ணிய கலக்கும் ஆன<br />குட்டி ஆனைக்கு<br />கொம்பு மொளச்சுதாம்<br />பட்டணமெல்லாம் <br />ப்றந்தோடி போச்சாம்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-34953662451621900642009-12-21T17:55:11.332+05:302009-12-21T17:55:11.332+05:30@மதுரா,
இந்தக் கால்லே ஆடறதை என் குழந்தைகளுக்கும் ...@மதுரா,<br /><br />இந்தக் கால்லே ஆடறதை என் குழந்தைகளுக்கும் ஆட்டிக் காட்டி இருக்கேன், பாட்டு தான் கொஞ்சம் வித்தியாசமா,<br />ஆனை, ஆனை அழகர் ஆனை<br />கொம்பானை, குட்டி ஆனை<br />குட்டி ஆனைக்குக்கொம்பு முளைச்சதாம், <br />பட்டணமெல்லாம் பாக்க ஓடியாங்கனு கூப்பிட்டுட்டு, அப்புறமா ஆனை ஆத்திலே தள்ளவா, சேத்திலே தள்ளவானு கேட்கும், (அம்மா ஆனைதான் கேட்கணும், இங்கே ஆனையா நடிக்கிறது அம்மாவான நாம தானே???) குழந்தைங்க ஆத்திலேனு சொல்லும் அநேகமா! கொசுவத்தி நல்லாவே சுத்துது போங்க! நெடி அதிகமாப் போயிடும்! :)))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-45141344847778779272009-12-21T14:49:34.622+05:302009-12-21T14:49:34.622+05:30என் பிள்ளைங்க இரண்டுக்கும் என் கால்ல குதிரை சவாரி ...என் பிள்ளைங்க இரண்டுக்கும் என் கால்ல குதிரை சவாரி போறதுதான் இப்ப Favorite Time Pass! :)<br />"குதிரை குதிரை இது <br />ஓடும் குதிரை இது<br />ஆடும் குதிரை<br />பாடும் குதிரை<br />சண்டி குதிரை<br />நொண்டி குதிரை ..."<br /><br />இது அம்மாக்கிட்ட இப்ப கத்துக்கிட்டு கால் ஆட்டுற பாட்டு ... அதுக்கு முன்னாடி அதே விஷயத்தை<br /><br />This is the way the gentlemen ride trit trot trit trot<br />This is the way the ladies ride<br />trit trot trit trot<br />This is the way the farmers ride<br />gallop gallop gallop<br /><br />அப்படின்னு ஒரு பாட்டு அதே குதியாட்டத்துக்கு!!!<br /><br />ஒரு ஆடும் குதிரை வாங்கி கொடுக்கணும்னு ஆசைய கிளப்பி விடுதுங்க இரண்டும் :)))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-23286765239355296982009-12-19T16:39:08.771+05:302009-12-19T16:39:08.771+05:30en ponnuku nanthan kuthirai night tungitu irukarap...en ponnuku nanthan kuthirai night tungitu irukarapa en mela eri ukkanthuruva :Dஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78923314089812273432009-12-16T06:32:43.944+05:302009-12-16T06:32:43.944+05:30ஆஹா.கண்மணி. கண்டுபிடித்துவிட்டீர்களா.
வரணும் வரணும...ஆஹா.கண்மணி. கண்டுபிடித்துவிட்டீர்களா.<br />வரணும் வரணும்.<br />மரத்தொட்டிலும் உண்டு. ஆனால் தூங்கியது என்னவோ தூளியில் தான் அதிகம்.(4 வயது வரை)<br />பிறகு இந்தக் குதிரை வந்துவிட்டது.:))<br />நீங்கள் சொல்லும் ஊஞ்சல் நான் பார்த்ததில்லை.<br />ஆமாம், நீங்கள் சொல்வது போல் அங்கேயே அந்தப் பருவத்திலியே இருந்திருக்கலாம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-22887204120332978762009-12-16T06:22:11.846+05:302009-12-16T06:22:11.846+05:30அன்புத் தம்பி வாசுதேவனுக்கு அனுமத் ஜயந்தி மார்கழி ...அன்புத் தம்பி வாசுதேவனுக்கு அனுமத் ஜயந்தி மார்கழி வாழ்த்துகள்.<br />மரக்குதிரையாக இந்தக் குதிரையை நான் பார்த்ததே இல்லை.<br />உட்கார்ந்து,முகம் தேய்த்து அந்த மரமும் வழவழப்பானது. இரவு எனக்குப் போடும் பாய்,ஜமக்காளம் எல்லாம் இந்தக் குதிரை பக்கத்தில்தான். கிடைத்த பட்சணம்<br />பண்டம் எல்லாம் அதற்கும் உண்டு.<br />புரிதலுக்கு நன்றி:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-8690175691762624432009-12-15T22:44:35.110+05:302009-12-15T22:44:35.110+05:30வல்லிம்மா கண்டு பிடிச்சிட்டேன்.குதிரை மீது இருக்கு...வல்லிம்மா கண்டு பிடிச்சிட்டேன்.குதிரை மீது இருக்கும் ஜான்ஸி ராணி [ஆண்டாள்]நீங்கதானே.<br />எங்க வீட்டிலும் இப்படி மரக்குதிரை ஆடியிருக்கோம்.அப்படியே 'நாகபாஷம்'னு பாம்பு தலையைக் கைபிடியா வச்ச ஒரு தொட்டில்[ஊஞ்சலும்] இருந்தது.மீண்டும் குழந்தைகளாகும் வரம் கிடைத்தால்?கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-7200434663014212272009-12-15T22:29:47.677+05:302009-12-15T22:29:47.677+05:30மரமாவது நிஜமாவது! எல்லாம் குழந்தை மனசிலே இருக்கு! ...மரமாவது நிஜமாவது! எல்லாம் குழந்தை மனசிலே இருக்கு! ம்ம்ம்ம்! நல்ல நினைவுகள்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51458878581950210052009-12-15T18:47:04.054+05:302009-12-15T18:47:04.054+05:30வாங்கப்பா ராமலக்ஷ்மி, உங்க குதிரை நல்லா நாட்டியக்...வாங்கப்பா ராமலக்ஷ்மி, உங்க குதிரை நல்லா நாட்டியக் குதிரை மாதிரி பளபளான்னு இருக்கே.<br />ரு வேளை மொட்டை போட்ட கையோடு வாங்கிக் கொடுத்தார்களோ!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51846338730217700922009-12-15T18:39:26.707+05:302009-12-15T18:39:26.707+05:30நூத்தில ஒரு வார்த்தை. அநேகமாக ,உங்க மக சொல்ற மாதிர...நூத்தில ஒரு வார்த்தை. அநேகமாக ,உங்க மக சொல்ற மாதிரி வளர்ந்தவர்களின் நடிப்புதான் இன்றைய வாழ்க்கை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-91795201109876463962009-12-15T18:37:42.012+05:302009-12-15T18:37:42.012+05:30அன்பு கவிநயா, உண்மைதான். ஆனால் நடப்பதில்லை.
பாதி க...அன்பு கவிநயா, உண்மைதான். ஆனால் நடப்பதில்லை.<br />பாதி குழந்தை,பாதி பெரியவர்களாகவே கழிக்கிறோம் வாழ்க்கையை.;) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36789138244097089872009-12-15T17:22:29.628+05:302009-12-15T17:22:29.628+05:30பேரனுக்கு நல்வாழ்த்துக்கள்:)!
அதே மாதிரியான கனைக்...பேரனுக்கு நல்வாழ்த்துக்கள்:)!<br /><br />அதே மாதிரியான கனைக்கும் குதிரையில் தம்பி மகன் ஆடிக் கொண்டிருக்கிறான் இப்போது. நகராது, ஆனால் ஆடும்.<br /><br />சின்ன வயதில் நாங்கள் ஆடிய 2 மரக் குதிரைகளை நோக்கி மனக் குதிரைய பறக்க வச்சுட்டீங்க. மஞ்சள் நிறத்தில் ஒன்றும், பச்சை நிறத்தில் சீட் வச்சு ஒன்றும். பச்சைக் குதிரையில் நான் அமர்ந்தபடி போஸ் கொடுக்கும் படம் ஒண்ணு சமீபத்தில் என் பதிவுல கூடப் போட்டிருந்தேன்:))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-53560941771026114852009-12-15T08:30:02.837+05:302009-12-15T08:30:02.837+05:30"You never really grow up, you just learn
how..."You never really grow up, you just learn<br />how to act in public"<br /><br />இது மகள் தன் மெயில் வாலில் போட்டுருப்பது!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4455801312931432332009-12-15T08:10:20.188+05:302009-12-15T08:10:20.188+05:30//சில நபர்கள் வளருவதே இல்லை என்று நினைக்கிறேன்.!!/...//சில நபர்கள் வளருவதே இல்லை என்று நினைக்கிறேன்.!!///<br /><br />குழந்தை மனசு இருப்பது நல்லதுதானம்மா :)<br /><br />குட்டி பையனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31635623174546082142009-12-14T18:39:07.553+05:302009-12-14T18:39:07.553+05:30தென்றல், இது என்ன அநியாயம். நான் இப்பவே புதுக்கோட...தென்றல், இது என்ன அநியாயம். நான் இப்பவே புதுக்கோட்டை போய்க் கேட்டு விடுவேன்.<br />ஆனால் நானும் என் குழந்தைகளுக்கு வாங்கித் தரவில்லை. ஒரு மூணு சக்கர சைக்கிளில் தான் அவர்கள் சிறிய பருவம் கழிந்தது:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com