tag:blogger.com,1999:blog-25530484.post6282995773797405983..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: வாழ்க்கையின் குரல் 2 வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-25530484.post-56272198077920779172018-05-25T08:09:59.959+05:302018-05-25T08:09:59.959+05:30துளசி: பெண்களுக்குத்தான் எத்தனை கஷ்டங்கள். கணவன் ம...துளசி: பெண்களுக்குத்தான் எத்தனை கஷ்டங்கள். கணவன் மார்களால். சில ஆண்ககள் பொறுப்பில்லாமல் இப்படித்தான். தொடர்கிறோம்<br /><br />கீதா: வல்லிம்மா கதை மனதை என்னவோ செய்துவிட்டது. சில ஆண்கள் சூதாட்டம், குடி என்று கெட்ட பழக்கம் இல்லை என்றாலும் அறிவு ஜீவிகளாக இருந்தாலும் கூட அவர்களுக்கு வேறு விதமான மூளை செயல் இது போன்ற கஷ்டம் வரத்தான் செய்யும் என்பதையும் இந்த உலகம் சொல்லுகிறது.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36914040374227676962018-05-19T18:52:41.501+05:302018-05-19T18:52:41.501+05:30அன்பு நெ.த,
சொல்லிக் கொண்டே இருங்கள். வேறு வழி இல்...அன்பு நெ.த,<br />சொல்லிக் கொண்டே இருங்கள். வேறு வழி இல்லை. அடிக்க அடிக்க<br />அம்மிக்கல் நகரும் என்பார்கள் இல்லையா. குழந்தைகள் மனம் மாறாமல் இருக்குப் பெற்றோர்களே வழி காட்டி.<br />மிருதுவான வார்த்தைகள் பேசி ,நாம் தான் பொறுப்பேற்க வேண்டும்.<br />பகவத் சங்கல்பத்தில் உங்கள் குடும்பம் அமோகமா இருக்கணும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19527230871944070222018-05-19T18:48:17.620+05:302018-05-19T18:48:17.620+05:30 அன்பு திரு ரமணி.
தொடர்ந்து படித்து நல் வார்த்தை ... அன்பு திரு ரமணி. <br />தொடர்ந்து படித்து நல் வார்த்தை சொன்னதற்கு நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-92146886257939688072018-05-19T18:27:22.030+05:302018-05-19T18:27:22.030+05:30 அன்பு கோமதி மா. உங்களை வருத்தி விட்டேனா.
மன்னிக்... அன்பு கோமதி மா. உங்களை வருத்தி விட்டேனா.<br />மன்னிக்கணும் மா. பொறுமையும் ,தைரியமும் இருந்தால் பெண்ணால் ஜெயிக்க முடியும் <br />என்பதற்காகவே எழுதுகிறேன் மா, வாழ்க வளமுடன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-63249052967179452232018-05-19T18:23:37.694+05:302018-05-19T18:23:37.694+05:30அன்பு கீதா மா.
அதுதான் இதில் கஷ்டம். பெரியவர்கள் ...அன்பு கீதா மா. <br />அதுதான் இதில் கஷ்டம். பெரியவர்கள் இழைக்கும் பிழைக்குப் பிள்ளைகள் பலியாவது.<br /><br />நல்ல சகவாசம் இல்லாவிட்டால் கெடும் குடித்தனங்கள் எத்தனை.<br />இத்தனைக்கும் வட இந்திய பிரபல எஞ்சினீயரிங்க் <br />வளாகத்தில் படித்தவர்கள்.<br /> <br />பெற்றவர்களும் நல்லவர்கள் தான்.மகனுக்குச் செல்லம் கொடுத்து வளர்த்ததை விட வேறு தப்பு செய்யவில்லை.<br /><br />விதி கண்ணை மறைக்க,வேறு எதை நோவது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-28054323852562280882018-05-19T15:54:01.594+05:302018-05-19T15:54:01.594+05:30என் பசங்களுக்கும் எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பே...என் பசங்களுக்கும் எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பேன். சூதாட்டம், ஷேர் பிசினெஸ், லாட்டரி, கடன் கொடுப்பது, அளவுக்கு மிஞ்சிய பண ஆசை.... இவைகள் வாழ்க்கையை அழித்துவிடும் என்று.<br /><br />பாவம்... சூதாட்டத்தில் சிக்கி வாழ்க்கையை இழப்பவர்கள். அனுபவத்தைத் தொடர்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-47197100204933661602018-05-19T14:59:32.049+05:302018-05-19T14:59:32.049+05:30இறுதிவரி கவித்துவமாய்.தொடர வாழ்த்துக்களுடன்இறுதிவரி கவித்துவமாய்.தொடர வாழ்த்துக்களுடன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-14037984022247733052018-05-19T14:40:04.948+05:302018-05-19T14:40:04.948+05:30உண்மை கதையா?
அந்தக் கால சினிமா போல் இருக்கிறது.
எத...உண்மை கதையா?<br />அந்தக் கால சினிமா போல் இருக்கிறது.<br />எத்தனை பட்டாலும், படித்தாலும், பார்த்தாலும் சிலர் அவர்கள் மனம் சொல்வதையே கேட்கிறார்கள். நாம் இவற்றை பார்த்தும் படித்தும் கேட்டும் மனம் வருந்துகிறோம்.அவர்களுக்கு நல் வாழ்க்கை கொடுக்க சொல்லி இறைவனிடம் வேண்டுகிறோம்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-89817781888612462262018-05-19T06:30:10.485+05:302018-05-19T06:30:10.485+05:30என் நெருங்கிய உறவினர் ஒருவர் வாழ்க்கை நினைவில் வரு...என் நெருங்கிய உறவினர் ஒருவர் வாழ்க்கை நினைவில் வருகிறது. குழந்தைகள் இப்போது எல்லோரும் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும் அவர்கள் இருந்த இருப்பை நேரில் பார்த்ததால் சமயங்களில் நெஞ்சை அடைத்துக் கொள்ளும். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31576550225718681212018-05-19T06:10:49.149+05:302018-05-19T06:10:49.149+05:30 நன்றி ஸ்ரீராம். கேட்ட அனுபவம். உலகம் சுழலுது பணத... நன்றி ஸ்ரீராம். கேட்ட அனுபவம். உலகம் சுழலுது பணத்திலே.<br />அதுவும் மறையுது சூதிலே என்று சொல்லலாமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-73736202737215304422018-05-19T05:41:09.976+05:302018-05-19T05:41:09.976+05:30எவ்வளவு கடுமையான அனுபவங்கள்... தொடர்கிறேன்.எவ்வளவு கடுமையான அனுபவங்கள்... தொடர்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com