tag:blogger.com,1999:blog-25530484.post6009202349824646926..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: விலகும் உறவுகள் சேரும் திருமணம் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-25530484.post-28868823518709041342012-12-08T07:16:56.173+05:302012-12-08T07:16:56.173+05:30வரணும் ஸ்ரீராம். அதனால என்னப்பா.அப்புறம் பெயர் சொ...வரணும் ஸ்ரீராம். அதனால என்னப்பா.அப்புறம் பெயர் சொல்லாத சுப்பு சார் வாசனை அடிக்காம இருக்கணுமேன்னு வேண்டிக்கொண்டேன்(உங்கவீட்டுப்பக்கம்)<br />விழுந்தததோட பாதிப்புதான் வைத்தியரிடம் நேற்றுப் போயிருக்கவேண்டும். அதற்கு முன்னால் உறவினர் ஒருவருக்கு உடல் முடியாமல் போய்விட்டது.அடுத்த வாரம்தான் போக முடியும்.நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-2364798661335518242012-12-08T07:13:40.309+05:302012-12-08T07:13:40.309+05:30வரணும் இராஜராஜேஸ்வரி.
பாவம் அவருக்குக் கஷ்டம்தான்...வரணும் இராஜராஜேஸ்வரி.<br /><br />பாவம் அவருக்குக் கஷ்டம்தான்.<br />உண்மையாகவேக் கவலைப் பட ஆரம்பித்துவிட்டார். <br />இனி விழுவதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறேன். நன்றி அம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-2686901517818318192012-12-08T06:57:12.548+05:302012-12-08T06:57:12.548+05:30இந்தப் பதிவை விட்டிருக்கிறேன்...! இப்போது முற்றிலு...இந்தப் பதிவை விட்டிருக்கிறேன்...! இப்போது முற்றிலும் தேவலாமா? விழுந்ததினால் கண் மருத்துவரைப் பார்க்க வேண்டி வந்ததா, இல்லை வழக்கமான ரெவியூவா?<br /><br />உறவுகளில் இதெல்லாம் சகஜமப்பா.... என்று தோன்றினாலும் இது இத்தனை நாள் நீடிப்பது ஆச்சர்யம்தான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-41681803338637043072012-12-07T19:04:23.358+05:302012-12-07T19:04:23.358+05:30கரம்பிடித்தவர்தான் கரம் கொடுத்தார்.
"விலகும்...கரம்பிடித்தவர்தான் கரம் கொடுத்தார்.<br /><br />"விலகும் உறவுகள் சேரும் திருமணம்"<br /><br />உடல் நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள் !!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-2844114872792399102012-12-06T09:01:30.035+05:302012-12-06T09:01:30.035+05:30பத்து நாட்கள் பட்டாச்சு வெங்கட்.
இப்ப தெளிவா இருக்...பத்து நாட்கள் பட்டாச்சு வெங்கட்.<br />இப்ப தெளிவா இருக்கேன்:)<br />நன்றி மா. உங்க அம்மா நங்கநல்லூரிலியே தடுமாறுகிறாள். இன்னும் ஸ்ரீரங்கம் போகணுமாம்.இப்போதைய டயலாக்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17401526118155522042012-12-06T08:59:14.526+05:302012-12-06T08:59:14.526+05:30என்ன செய்யறது கீதா. பெட்டர் ஹாஃல்ப் பிட்டர் ஹால்ஃப...என்ன செய்யறது கீதா. பெட்டர் ஹாஃல்ப் பிட்டர் ஹால்ஃப்னு ஆகிடறது சிலசமயம்.:)<br />இவராஇ யாரு மேட்டைப் பார்த்து காரை நிறுத்தச் சொன்னது.<br /><br />இதில வேற பார்த்து பார்த்துனு அலறுகிறார்:)<br />காலைக் கீழ வச்சதும், கதவிலிருந்து கையை எடுத்ததும். ஸ்விங் ஆக்ஷனில் கதவு என் மேல மோதி டமால்:)பசங்க கிட்ட எல்லாம் ஒரே புலம்பல். வேற.இட்டோட போச்சுனுன்னு நினைத்துக் கொள்ளவேண்டியதுதான்.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36420897138149153932012-12-06T06:58:33.621+05:302012-12-06T06:58:33.621+05:30பிறந்த வீட்டுக் கல்யாணம்னால் உனக்குத் தலைகால் தெர...பிறந்த வீட்டுக் கல்யாணம்னால் உனக்குத் தலைகால் தெரியாது.<br />எங்கயாவது உடைஞ்சு இருக்கா.?<br />அவர் கவலை அவருக்கு:)//<br /><br />ஹிஹிஹிஹி<br /><br /><br /><br />இதுவும் இல்லையானால் உங்களோடு உட்கார்ந்து டிவி பார்ப்பேன் என்று பயமுறுத்தி வைத்திருக்கிறேன்//<br /><br /><br />ஹிஹிஹீஈஈஈஈ சேம் ப்ளட்!<br /><br />விழுந்தது தெரியும், விழுந்த கதை இப்போத் தான் தெரியும். :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51100067027148402332012-12-05T19:36:25.454+05:302012-12-05T19:36:25.454+05:30இப்ப எப்படிம்மா இருக்கீங்க?
இப்ப எப்படிம்மா இருக்கீங்க?<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78874314028616397132012-12-05T13:43:46.125+05:302012-12-05T13:43:46.125+05:30வரணும் ஆதி. கண் மருத்துவரை வெள்ளியன்று பார்க்கணும்...வரணும் ஆதி. கண் மருத்துவரை வெள்ளியன்று பார்க்கணும்.சரியாகிடும்.ரோஷ்ணிக்கு என் அன்பு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-2497869328096573632012-12-05T12:51:38.380+05:302012-12-05T12:51:38.380+05:30இப்ப உடம்பு எப்படிம்மா இருக்கு. கண்ணுக்கு மருத்துவ...இப்ப உடம்பு எப்படிம்மா இருக்கு. கண்ணுக்கு மருத்துவரை பார்த்தீங்களா?<br /><br />அற்ப காரணங்களுக்காக முறைச்சுக்கிறவங்க தான் நிறைய....:)<br /><br /> ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-59104646733581492612012-12-05T10:05:01.624+05:302012-12-05T10:05:01.624+05:30அன்பு ரமலக்ஷ்மி, அவ்வப்போது தலை சுற்றுவது நின்ற...அன்பு ரமலக்ஷ்மி, அவ்வப்போது தலை சுற்றுவது நின்றிருக்கிறது.அந்தப் பெரிய அத்தை எத்தனையோ காரணங்கள் சொன்னார். தலையில் பதியவில்லை:)எழுத ஆரம்பித்து விட்டேன். பாதியில் முடித்துவிட்டேன். பிரிவு தரும் வருத்தம் எத்தனையோ. மீண்டும் அவர்கள் தோழமையோடு இருக்க என் பிரார்த்தனைகள். நன்றிமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30766260495314613162012-12-05T08:58:24.786+05:302012-12-05T08:58:24.786+05:30வரணும் துரை.
எங்க அப்பாவும் அப்படித்தான் சொல்வார்...வரணும் துரை. <br />எங்க அப்பாவும் அப்படித்தான் சொல்வார். என்ன அப்பவே விழுவீர்களான்னு கேக்காதீங்கொ.<br />அப்போ மாடிக்கு மாடி தாவும் வாலில்லாத ஜன்மம்.<br />அடி வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும்போது அம்மா முதுகில் தோசை வார்ப்பார்.<br />அம்மா என் கை கணுக்கால் எல்லாம்பார்த்துவிட்டு உனக்கே இப்படிக் காயம் ன்னா ,நீ விழுந்த இடத்தில் பள்ளமாயிருக்குமே என்று சொல்லி சிரிக்க வைப்பார்,. அதைத் தொடர்ந்து என் குழந்தைகளுக்கும் அதே உபயோகிப்பேன்:)<br />பராக்குப் பார்க்கலைப்பா. வண்டியின்<br />கதவு எதிர்பாராமல் என் மேல் மோத<br />பூப்போல சரீரம் கீழே விழுந்துவிட்டது:)டீ ஹீ ஹீ!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-41896026548519006532012-12-05T08:50:45.893+05:302012-12-05T08:50:45.893+05:30அன்பு சாரல், கிடைத்தது கண்வலி,தலைவலி,ஒரு தோள் வலி....அன்பு சாரல், கிடைத்தது கண்வலி,தலைவலி,ஒரு தோள் வலி.ப்ரஷர் ஏறினது.எல்லாம் அப்படித்தான். <br />எல்லாரையும் பார்த்துப் பேச முடிந்தது. அது இதெல்லத்தையும் விட பெரிய சமாச்சாரம் இல்லையாமா. தான்க்ஸ் கண்ணா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-70023587723136738192012-12-05T08:33:33.228+05:302012-12-05T08:33:33.228+05:30இப்போது பரவாயில்லையா?
தலைப்பும் /ஒரேவானம் தான்.சே...இப்போது பரவாயில்லையா?<br /><br />தலைப்பும் /ஒரேவானம் தான்.சேர்க்கும் பிரிக்கும் காற்று/ ஃபோட்டோ கேப்ஷனும் மிகப் பொருத்தம்.<br /><br />அற்பக் காரணங்களை மனதில் சுமந்து விலகியே வாழுகிற உறவுகள் எத்தனை! மனித வாழ்வின் விநோதங்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-90927709274084843012012-12-05T08:20:33.664+05:302012-12-05T08:20:33.664+05:30இதெல்லாம் நமக்கு சகஜம் தானேனா அதுக்கு அர்த்தமே வேற...இதெல்லாம் நமக்கு சகஜம் தானேனா அதுக்கு அர்த்தமே வேறே இல்லையோ? பராக்கு பாக்கற அர்த்தமாயிடாதோ?<br /><br />: விழுந்து அடிபட்டுதா?<br />: இல்ல இல்ல<br />: உனக்கு இல்லே, தரைக்கு அடிப்பட்டுதானு கேட்டேன்<br /><br />ஹிஹி.. எங்க குடும்ப ஜோக். <br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-69677014717969074302012-12-04T17:27:22.138+05:302012-12-04T17:27:22.138+05:30கல்யாணம் முடிஞ்சு ஒவ்வொருத்தரும் நல்லபடியா ஊருக்கு...கல்யாணம் முடிஞ்சு ஒவ்வொருத்தரும் நல்லபடியா ஊருக்குப்போய்ச் சேர்ற வரைக்கும் டென்ஷந்தான்.<br /><br />சரி,.. வல்லிம்மா. பூமாதேவியோட அன்பளிப்பா எவ்ளோ கிடைச்சது :-)))<br />உடம்பைப் பார்த்துக்கோங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54359085887516121992012-12-04T16:50:35.745+05:302012-12-04T16:50:35.745+05:30வரணும் சுப்பு சார். பாடல் கேட்ட்டேன்.இப்பொழுதான் ...வரணும் சுப்பு சார். பாடல் கேட்ட்டேன்.இப்பொழுதான் முழுமையாகக் கேட்கிறேன்.<br />மிகவும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-69594926117185673272012-12-04T16:38:15.481+05:302012-12-04T16:38:15.481+05:30அன்பு ஹுசைனம்மா. இந்தத் தடவையைப் பூமியைப் பதம் பார...அன்பு ஹுசைனம்மா. இந்தத் தடவையைப் பூமியைப் பதம் பார்த்தேன் .புதையல் கிடைக்கவில்லை.<br />மாறாக இன்னும் சரியாகாமல் படுத்துகிறது. கணினியைத் தூக்கி எறியப் போகிறேன் என்று சிங்கம் மிரட்டிக் கொண்டு இருக்கிறார்.<br />இதுவும் இல்லையானால் உங்களோடு உட்கார்ந்து டிவி பார்ப்பேன் என்று பயமுறுத்தி வைத்திருக்கிறேன்.<br /><br />இன்னும் பல காரணங்கள் அந்த அத்தை சொன்னார். எனக்கு எழுதி முடிக்கும் வரைப் பொறுமை இல்லை:)சக்தியும் இல்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-22919906023029011852012-12-04T16:20:46.055+05:302012-12-04T16:20:46.055+05:30சீதா கல்யாண வைபோகம்
http://www.youtube.com/watch?...சீதா கல்யாண வைபோகம்<br /><br />http://www.youtube.com/watch?v=xo5Hy2pOXGY<br /><br />subbu rathinamsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-34985575714002703942012-12-04T12:45:51.458+05:302012-12-04T12:45:51.458+05:30// வானம் பார்த்த நிலையில்//
அதெப்படி நீங்க மட்டும்...// வானம் பார்த்த நிலையில்//<br />அதெப்படி நீங்க மட்டும் அடிக்கடி புதையல் எடுக்குறீங்க!! அதிர்ஷடம்தான்!! :-))))<br /><br />வீக்கம், வலி சரியாகிட்டதா?<br /><br />அத்தை கதைகள் நல்லாருக்கு. சண்டைக்கு இப்படியெல்லாம்கூடக் காரணம் உண்டா!! ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com