tag:blogger.com,1999:blog-25530484.post6004260649692979656..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: மீண்டும் ஒரு வெள்ளிப் பதிவு வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-25530484.post-5954590567233847472010-02-04T06:49:52.107+05:302010-02-04T06:49:52.107+05:30அட , லக்ஷ்மியும் சேர்ந்து கொண்டாளா.
அப்புறம் என்ன...அட , லக்ஷ்மியும் சேர்ந்து கொண்டாளா.<br />அப்புறம் என்ன கவலை.!!!<br />அன்புச் செல்ல திவ்யா லக்ஷ்மிக்கு எங்கள் இருவரின் மனம் நிறைந்த ஆசிகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-86352231272679127932010-02-04T06:46:10.661+05:302010-02-04T06:46:10.661+05:30என்ன செய்யலாம் நானானி. எப்பவும் அவர்கள் அருகில் இர...என்ன செய்யலாம் நானானி. எப்பவும் அவர்கள் அருகில் இருக்க ஆசைதான்.<br />குழந்தைகளை வெப்காமில் பார்க்கும்போது வாரி அணைத்துக் கொள்ள ஆசை. <br /><br />பொறுப்பு அவர்களுக்கு. கொஞ்சல் நமக்கு. அவ்வப்போது அனுபவித்து மகிழ<br />நமக்குக் கொடுத்து வைத்தால் போதும்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-25240806181575013022010-02-04T06:42:32.571+05:302010-02-04T06:42:32.571+05:30//வாங்க எல்.கே.
மகள் பேரு திவ்யாவா. மிக அழகான பெயர...//வாங்க எல்.கே.<br />மகள் பேரு திவ்யாவா. மிக அழகான பெயர்.<br /><br />தெரியாமலா மஹாகவி பாரதியார் கண்ணம்மாவைக் கொஞ்சினார். மழலை இன்பம்<br />போல் வேறேது இனிமை//<br /><br />முழு பெயர் திவ்ய லக்ஷ்மிஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-72625643357384164822010-02-04T06:40:49.241+05:302010-02-04T06:40:49.241+05:30வாங்க எல்.கே.
மகள் பேரு திவ்யாவா. மிக அழகான பெயர்...வாங்க எல்.கே. <br />மகள் பேரு திவ்யாவா. மிக அழகான பெயர்.<br /><br />தெரியாமலா மஹாகவி பாரதியார் கண்ணம்மாவைக் கொஞ்சினார். மழலை இன்பம்<br />போல் வேறேது இனிமை? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-89692433041855817692010-02-04T06:29:01.775+05:302010-02-04T06:29:01.775+05:30வரணும் வெற்றிமகள்.
உங்க பேத்தி வாயைத் திறந்த ஒலி...வரணும் வெற்றிமகள். <br />உங்க பேத்தி வாயைத் திறந்த ஒலி எழுப்பும்போதே <br /> ரெகார்ட் செய்ய ஆரம்பித்து விடுங்கள். அமிர்த மொழிகளை எப்போ வேணுமானாலும் <br />கேட்டு மகிழலாம். எனக்கு என் பசங்க என்ன பேசினார்கள்<br /> என்று கொஞ்சமும் நினைவில்லை. எங்க அம்மா இருந்தால் சொல்லி இருப்பார்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-40970870704022400222010-02-04T06:23:32.623+05:302010-02-04T06:23:32.623+05:30லெல்லொ பாண்டா!!!ம்மா னு கட்டிண்டு முத்தம் கொடுக்க...லெல்லொ பாண்டா!!!ம்மா னு கட்டிண்டு முத்தம் கொடுக்க ஆசையா இருக்கு கீதா.<br />நம்ம கிஷாவுக்கும் இன்னும் ஆர் வரலை.<br />லாரா மிஸ் லாலா ஆகிவிடுகிறாள்.<br />ஹரிமாமா அடி மாமா ஆகிறான்.:)<br />அப்புக்குட்டிக்கும் எங்கள் ஆசீர்வாதங்கள். அவள் அக்காவுக்கும் தான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-8017283663573110162010-02-04T06:17:51.250+05:302010-02-04T06:17:51.250+05:30அன்பு கோமதி, அந்தப் பதிவு எழுதும்போது வடிவாகத்தான்...அன்பு கோமதி, அந்தப் பதிவு எழுதும்போது வடிவாகத்தான் இருந்தது. <br />பப்ளிஷ் செய்தால் எழுத்தெல்லாம் சின்ன எறும்பு அளவுக்குத் தெரிகிறது.<br /><br />என்னவோ செய்து திருத்தப் பார்த்தேன். தலைசுற்றல் தான் மிச்சம். <br />மீண்டும் எழுதலாம்னு வேறுவிதமாக எழுதிவிட்டேன்.<br />ரசிப்பதற்கு ரொம்ப நன்றிம்மா.<br />குழந்தைகளுக்கே தனி சாமர்த்தியம்.<br />ரெண்டு பாட்டிக்கு நடுவில வித்யாசம் சொல்லத் தெரிகிறது பாரு.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-88478160053060971462010-02-04T06:02:28.138+05:302010-02-04T06:02:28.138+05:30உண்மைதான் குமார். நம் குழந்தைகள் வளரும்போது
அவ்வ...உண்மைதான் குமார். நம் குழந்தைகள் வளரும்போது <br />அவ்வளவாகக் கவனிக்க நேரம் இருக்காது.<br />இப்ப நேரமும் வாய்த்து பேரன் பேத்திகளின் <br />மழலைக் கேட்கக் காதுகளும் சரியாக இருந்தால் சந்தோஷமே. <br />அப்பாவோ அம்மவோ ட்ரான்ஸ்லேட்டர் வேலை செய்யணும்:).<br /> நன்றிம்மா. உங்க ஊர்க் குளிர் அனுபவிக்கும்படி இருக்கிறதா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-67361160996650875282010-02-03T18:43:08.203+05:302010-02-03T18:43:08.203+05:30மீண்டும் ஒரு வெள்ளிப் பதிவு வந்ததால் தான் என்னால் ...மீண்டும் ஒரு வெள்ளிப் பதிவு வந்ததால் தான் என்னால் படிக்க முடிந்தது,காலையில் வந்த பதிவை படிக்க முடியவில்லை.<br /><br />மறுமுறை பேத்தியின் மழலையை ரசிக்க தந்தமைக்கு நன்றி.<br /><br />தாத்தா தாத்தி அருமை.<br /><br />பேத்திக்கு வாழ்த்துக்கள்.<br />வாழ்க வளமுடன்!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-20775431427882950492010-02-03T18:38:40.340+05:302010-02-03T18:38:40.340+05:30Lovely time with grand daughter. Lucky person!
Af...Lovely time with grand daughter. Lucky person!<br /><br />After reading your blog, I am eager for my GD to start speaking. <br /><br />Thanks.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31036436017794544722010-02-03T17:09:23.136+05:302010-02-03T17:09:23.136+05:30உங்கள் பேத்தி எல்லா வளமும் பெற்று வாழ என் பிரார்த்...உங்கள் பேத்தி எல்லா வளமும் பெற்று வாழ என் பிரார்த்தனைகள்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-87698015708433534732010-02-03T17:09:08.025+05:302010-02-03T17:09:08.025+05:30ஆஹா..! இதே மழலையை நேரில் கேட்டிருந்தால் எப்படி இரு...ஆஹா..! இதே மழலையை நேரில் கேட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்!!!!மிஸ் பண்ணீட்டீங்களே, வல்லி!!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31214275908356096072010-02-03T17:08:34.568+05:302010-02-03T17:08:34.568+05:30//ஹாப்பி பர்த்டே எப்போமா?
தத்தியத்(30ஆம் தேதி)
பு...//ஹாப்பி பர்த்டே எப்போமா?<br />தத்தியத்(30ஆம் தேதி)<br /><br />புத்தா என்ன சொல்லும்.<br />கீய்ங்க்னு தத்தும்<br /><br />டாக்கி(நாய்க்குட்டி) என்ன சொல்லும்<br />பவ் பவ்.<br /><br />டான்கீ என்ன சொல்லும் ?<br />தொச்சு தொச்சு.//<br /><br />என்னுடைய தேவதை திவ்யாவின் ஞாபகம் வருகிறது ...<br /><br /><b>யானை எப்படி கத்தும்<br /><br />யானை கத்தும் ..... :D </b><br /><br />அவளுடைய பிஞ்சு மொழியில் அவள் பேசும் பாதி புரிய வில்லை எனினும் வீடு திரும்பியவுடன் அதுதான் எனக்கு புத்துணர்வு தருவதுஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31618022116278599392010-02-03T16:37:45.712+05:302010-02-03T16:37:45.712+05:30பேத்திக்கு ஆசிகள் வல்லி, மழலை இன்பமே தனிதான். இனிம...பேத்திக்கு ஆசிகள் வல்லி, மழலை இன்பமே தனிதான். இனிமை, எங்க அப்பு இன்னிக்குக் காலையிலே லெல்லோ பாண்ட், க்ரீன் ஸ்வெட்டர் போட்டுண்டு வந்தது. லெல்லோனா எல்லோ கலர்னு நாம புரிஞ்சுக்கணும். அதுக்கு "ர"வும் வராது. அர்ஜுன் அல்ஜுன் இல்லாட்டி அஞ்சுன், கிருஷ்ணர், கிச்ணர்னு சொல்லும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-32527956693167666652010-02-03T15:54:22.084+05:302010-02-03T15:54:22.084+05:30குழந்தைகளோடு அனுபவமே தனி தான்.
குழந்தைக்கு எ...குழந்தைகளோடு அனுபவமே தனி தான்.<br />குழந்தைக்கு என் ஆசீர்வாதங்கள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-45539127555597194942010-02-03T15:45:49.034+05:302010-02-03T15:45:49.034+05:30போன பதிவின் தொடர்ச்சி.
அது சரியாகத் தெரியவில்லை.
எ...போன பதிவின் தொடர்ச்சி.<br />அது சரியாகத் தெரியவில்லை.<br />எழுத்தும் புரியவில்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com