tag:blogger.com,1999:blog-25530484.post4007067218988452527..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: . மார்கழி 18ஆவது பாசுரம் உந்துமதக் களிற்றன் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-25530484.post-90214540963263264412018-01-02T22:24:22.000+05:302018-01-02T22:24:22.000+05:30ரசித்தேன் மா.ரசித்தேன் மா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-91873428406195284992018-01-02T20:29:44.822+05:302018-01-02T20:29:44.822+05:30அன்பு நெல்லைத்தமிழன் எப்பவோ கேட்ட பிரவசனங்களில்
ந...அன்பு நெல்லைத்தமிழன் எப்பவோ கேட்ட பிரவசனங்களில் <br />நினைவில் உள்ளதைத் தொடுகிறேன்.<br />நீங்கள் சொல்லி இருக்கும் அழகு வியக்க வைக்கிறது.<br /><br />அங்கிருக்கும் போது கேட்ட ஸ்ரீ வேளுக்குடியின் வசனங்கள் நினைவுக்கு வருகின்றன.<br />அந்த நாள் சீதை,தன்னை தசரதன் மருமகள் என்றே சொல்லி அறிமுகப் படுத்திக் <br />கொள்வாளாம். இங்கு ஆண்டாளும் நப்பின்னையை நந்தகோபாலன் மருமகளே என்றே விளிக்கிறாள்.<br />இப்போது நடக்குமா தெரியவில்லை.<br />நன்றி மா வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-26682460568506581752018-01-02T20:24:38.375+05:302018-01-02T20:24:38.375+05:30நன்றி ஸ்ரீராம்.
முன்னெப்பதையும் விட குளிர் மிக வாட...நன்றி ஸ்ரீராம்.<br />முன்னெப்பதையும் விட குளிர் மிக வாட்டுகிறது.<br />வெளியில் சென்று வந்த மறுகணம் தலை கனக்கிறது.<br /> இருந்தும் சக மனிதர்களோடு உறவாடாமல் என்ன மார்கழி என்றும் நினைவு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75985524351763296392018-01-02T16:53:46.376+05:302018-01-02T16:53:46.376+05:30ரசித்தேன். இராமானுசர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியைக்...ரசித்தேன். இராமானுசர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியைக் கொண்டுவந்தது சிறப்பு. கண்ணன் படமும் மனதைக் கவர்ந்தது (சிறுபிள்ளைத் தோற்றம்)<br /><br /><br />மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னைப் பிராட்டியே! வாசனை உடைய கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கதவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16309625680892929732018-01-02T06:12:06.618+05:302018-01-02T06:12:06.618+05:30__/\____/\__ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com