tag:blogger.com,1999:blog-25530484.post3599709216167453957..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: Ambi, Manni, and I அம்பி மாமா 3. வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-25530484.post-54085205811414938772017-12-31T23:12:21.952+05:302017-12-31T23:12:21.952+05:30அம்பி மாமாவைப் பற்றி முந்தைய பதிவும் வாசித்து இங்க...அம்பி மாமாவைப் பற்றி முந்தைய பதிவும் வாசித்து இங்கு வந்தேன் வல்லிம்மா...<br /><br />எவ்வளவு உயர்ந்த மனம் இல்லையா...கஷ்டங்கள் நடுவில் அன்புடன் வாழ்வது என்பது மிகப் பெரிய விஷயம்!<br /><br />என் மாமாக்கள் மாமிகள் கூட என்னிடம் மிகவும் அன்புடன் இருப்பார்கள். இப்போதும் தொடர்பில். நான் பேசவில்லை என்றால் உடன் எனக்கு ஃபோன் வந்துவிடும்...ஏன் வீட்டிற்கு வரவில்லை, ஏன் கூப்பிடவில்லை என்று....பெரிய மாமா மட்டும் தான் இருக்கிறார். அவரும் நான் கூப்பிடவில்லை என்றால் அவருக்குக் காது கேட்காது என்பதால் ஃபோனில் பேச மாட்டார் ஆனால் எனக்கு போஸ்ட் கார்டு வந்துவிடும் நலமா என்று கேட்டு...உங்கள் பதிவு என் நினைவுகளை எழுப்பியது..தொடர்கிறேன் வல்லிம்மா.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35852217208052111082017-12-31T12:14:44.489+05:302017-12-31T12:14:44.489+05:30தொடர்ந்து படிக்கிறேன். நல்ல மனம், எல்லாக் கஷ்டங்கள...தொடர்ந்து படிக்கிறேன். நல்ல மனம், எல்லாக் கஷ்டங்களையும் தாங்கி பிறருக்கு உதவியாக இருக்கிறது.<br /><br />பொருத்தமாக பானக நரசிம்ஹர் படம். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17505172090556646882017-12-31T06:37:05.803+05:302017-12-31T06:37:05.803+05:30நல்ல மனிதர்கள். சென்னையில் திநகரில் என் சித்தப்பா ...நல்ல மனிதர்கள். சென்னையில் திநகரில் என் சித்தப்பா (அசோகமித்திரன்) குடும்பம் இப்படித் தான்! அனைவரையும் வரவேற்று உபசரணைகள் செய்த குடும்பம். அங்கே இருந்து பின் வாழ்க்கையில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளாதவர்களே இல்லை எனலாம்.<br /><br />அம்பிமாமா பற்றி அறிய அறிய மனதுக்கு இனிமை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-2458521826636618142017-12-31T06:31:24.059+05:302017-12-31T06:31:24.059+05:30நல்ல மனம் வாழ்க.. தொடர்கிறேன்மா.நல்ல மனம் வாழ்க.. தொடர்கிறேன்மா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-65447519309273570872017-12-31T06:18:55.434+05:302017-12-31T06:18:55.434+05:30அன்பு வெங்கட்,
இதைக் கேட்க எத்தனை ஆனந்தம்.
ஒரு ச...அன்பு வெங்கட்,<br /><br />இதைக் கேட்க எத்தனை ஆனந்தம்.<br /> ஒரு சாதாரண் நிலையில் உள்ள குடும்பத்துக்கு<br />இது எத்தனை பாரமாக இருந்ததோ தெரியாது.<br />ஆனால் மகிழ்ச்சியாகச் செய்தார்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62390069767047215872017-12-30T22:21:27.499+05:302017-12-30T22:21:27.499+05:30நல்ல மனம் கொண்ட அம்பி மாமா....
தில்லியில் வரும் த...நல்ல மனம் கொண்ட அம்பி மாமா....<br /><br />தில்லியில் வரும் தமிழர்கள் பலருக்கு இப்படி இடம் கொடுத்த ஒருவரை நான் அறிவேன். அசராமல் வாரிக்கொடுக்கும் தம்பதியர்.... <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com