tag:blogger.com,1999:blog-25530484.post3421603378230049912..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: வேப்பம்பூ ரசம்.....கதை...1 வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-25530484.post-19771430305058373222019-05-23T20:13:28.701+05:302019-05-23T20:13:28.701+05:30அன்பு மாதேவி நீங்களும் படித்துவிட்டீர்களா.
அட. கரு...அன்பு மாதேவி நீங்களும் படித்துவிட்டீர்களா.<br />அட. கருத்துக்கு மிக நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-37721989101056432302019-05-23T20:12:21.663+05:302019-05-23T20:12:21.663+05:30அன்பு தி/கீதா, வந்து படித்ததற்கு மிக நன்றி ராஜா.
...அன்பு தி/கீதா, வந்து படித்ததற்கு மிக நன்றி ராஜா.<br /><br />கீதா மாதிரி ஒரு மருமகள் கிடைத்துவிட்டால் யார்க்கும் கவலை இல்லை. <br />வாழ்வில் எல்லாமே இனிதாகிவிடும்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58018230660798325722019-05-23T20:09:59.551+05:302019-05-23T20:09:59.551+05:30அன்பு முனைவர் ஐயா,
நீங்கள் வந்து படித்தது மிக சந்த...அன்பு முனைவர் ஐயா,<br />நீங்கள் வந்து படித்தது மிக சந்தோஷம். ஆமாம் பல வீடுகளில் பார்க்கிறோம்.<br /><br />பெரியவர்களும், சிறியவர்களும் இனிமையாக இணைவதையும் காண்கிறோம். இறைவன் சித்தம். மிக நன்றி ஐயா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-11606699186419920082019-05-23T20:07:49.331+05:302019-05-23T20:07:49.331+05:30அன்பு தேவ கோட்டை ஜி,
வயதானவர்களின் கஷ்டம் நினைத்தா...அன்பு தேவ கோட்டை ஜி,<br />வயதானவர்களின் கஷ்டம் நினைத்தால் துயரம் தான். இளமையின் துடிப்பில் , கணவனைப் பெற்றவளை<br />அவமதித்தால் ,நாளை நமக்கும் அது வரும் என்றும் பலர் நினைப்பதே இல்லை.<br /><br />காலம் கடந்து உணர்வதால் பலனும் இல்லை. நன்றி ராஜா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-45298456567463205022019-05-23T20:05:01.131+05:302019-05-23T20:05:01.131+05:30அன்பு கீதா, மூன்று பதிவுகளையும் போட்டு விட்டேன்.
...அன்பு கீதா, மூன்று பதிவுகளையும் போட்டு விட்டேன்.<br /><br />இப்போது அடுத்த தலைமுறைக் குழந்தைகள் மிக ஒற்றுமையாக ஒன்றாக<br />வளர்கிறார்கள்.நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-89759839223809059812019-05-23T20:02:42.182+05:302019-05-23T20:02:42.182+05:30 ஆமாம் ஸ்ரீராம். இப்போது சின்ன மகன் தமிழ் படிக்க ஆ... ஆமாம் ஸ்ரீராம். இப்போது சின்ன மகன் தமிழ் படிக்க ஆரம்பித்திருக்கிறான்.<br />அவனுக்கு நல்ல பயிற்சி.நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-26901209996730374072019-05-22T18:08:19.108+05:302019-05-22T18:08:19.108+05:30will reply tomorrow friendswill reply tomorrow friends வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58048022971061204462019-05-22T17:16:25.346+05:302019-05-22T17:16:25.346+05:30நானும் படித்த நினைவு.நானும் படித்த நினைவு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75289625320084835652019-05-22T15:21:51.061+05:302019-05-22T15:21:51.061+05:30வல்லிம்மா நான் வாசிக்கவில்லை இந்தக் கதை அப்போது......வல்லிம்மா நான் வாசிக்கவில்லை இந்தக் கதை அப்போது...<br /><br />ஆரம்பமே வேப்பம்பூ போல கொஞ்சம் கசப்பாகத் தொடங்கியிருக்கிறதே! மாங்காபச்சடி போல முடியும் என்று நம்புகிறேன் ஹா ஹா ஹா..<br /><br />வல்லிம்மா வேப்பம் பூ ரசம் கசக்குமா? வேப்பம்பூவை இறுதியில் பரிமாறும் போது சேர்த்தால் கசக்காது இல்லையாம்மா..?<br /><br />கதை அருமையாக இருக்கு. ஆரம்பமே அசத்தல்...இப்படித் தொடரும் போட்டுவிட்டீங்களே. அடுத்து என்னனு வெயிட்டிங்க்..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1586612599178598052019-05-22T15:12:33.499+05:302019-05-22T15:12:33.499+05:30நம் அண்டை வீட்டில் நடப்பதைப்போலுள்ளது. தொடர்கிறேன்...நம் அண்டை வீட்டில் நடப்பதைப்போலுள்ளது. தொடர்கிறேன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-72271621809260247242019-05-22T07:09:10.982+05:302019-05-22T07:09:10.982+05:30ஜானம்மாவைப் போன்ற பாட்டிகள் பலரும் உண்டு நடைமுறை வ...ஜானம்மாவைப் போன்ற பாட்டிகள் பலரும் உண்டு நடைமுறை வாழ்வில்.<br /><br />தொடர்கிறேன் அம்மா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-88124578053052191322019-05-22T06:33:59.457+05:302019-05-22T06:33:59.457+05:30கதை நானும் படிச்சிருக்கேன் என்றாலும் முழவதையும் வெ...கதை நானும் படிச்சிருக்கேன் என்றாலும் முழவதையும் வெளியிடுங்கள் வல்லி. நல்ல கதை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-20571983095506477632019-05-22T06:03:28.073+05:302019-05-22T06:03:28.073+05:30ஆமாம் அம்மா.. படித்த நினைவு இருக்கிறது.
DD முதல...ஆமாம் அம்மா.. படித்த நினைவு இருக்கிறது.<br /><br />DD முதலிலேயே சொன்னார். கூகுள் பின்னூட்டங்களை பேக்கப் எடுத்துக் கொள்ளாவிட்டால் திரும்ப எடுக்க முடியாது என்று...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-39476460837446969192019-05-22T05:04:52.055+05:302019-05-22T05:04:52.055+05:30இது மீள் பதிவு ராஜா. இனிய காலை வணக்கம் தனபாலன்.இது மீள் பதிவு ராஜா. இனிய காலை வணக்கம் தனபாலன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-90126173756801790852019-05-22T05:03:52.488+05:302019-05-22T05:03:52.488+05:30அன்பு கோமதி இளங்காலை இனிய வணக்கம்.
இந்தக் கதை எழுத...அன்பு கோமதி இளங்காலை இனிய வணக்கம்.<br />இந்தக் கதை எழுதியதும் கூகிள் கணக்கு விட்டு ப்ளாகருக்கு<br />மாறியதும் வந்த பின்னூட்டங்களைக் காணவில்லை.<br /><br />இப்பொழுது மகனுக்கு அனுப்ப மீண்டும் பார்த்த போது<br />பின்னூட்டங்கள் காணவில்லை மா. அதிர்ச்சியாகிவிட்டது.<br /><br />அதனால் மீண்டும் பதிவிட்டேன். இப்போது<br />பார்த்தால் நீங்கள் படித்திருப்பது தெரிய வந்தது, மிக நன்றி மா.<br />அடுத்த பாகம் வெளியிட வேண்டாம்.என்றும் வாழ்க வளமுடன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-9175170599758492602019-05-21T20:44:35.720+05:302019-05-21T20:44:35.720+05:30தொடர்கிறேன் அம்மா...தொடர்கிறேன் அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16346383274188804642019-05-21T18:43:47.645+05:302019-05-21T18:43:47.645+05:30அக்கா, கதை படித்த மாதிரி இருக்கே!
நம்ம ஏரியாவில் எ...அக்கா, கதை படித்த மாதிரி இருக்கே!<br />நம்ம ஏரியாவில் எழுதிய கதையா?<br /><br />அருமையான கதை நினைவிருக்கிறது.<br />தொடர்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com