tag:blogger.com,1999:blog-25530484.post2916910427893999134..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: எழுத்தும் நாமும்..... வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-25530484.post-40938559316204498992021-10-28T05:17:27.301+05:302021-10-28T05:17:27.301+05:30சந்திரபாபு பாடல் பிடித்த பாடல் கேட்டேன்.
எழுத்தைப...சந்திரபாபு பாடல் பிடித்த பாடல் கேட்டேன்.<br /><br />எழுத்தைப்பற்றி நன்றாக சொன்னீர்கள்.<br /><br /><br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-28331365303437002442021-10-28T03:50:48.677+05:302021-10-28T03:50:48.677+05:30அன்பு முரளிமா,
நமக்கு வரும் செய்திகள் வெவ்வெறு
இடங...அன்பு முரளிமா,<br />நமக்கு வரும் செய்திகள் வெவ்வெறு<br />இடங்களிலிருந்து வருகின்றன.<br />எல்லோரும் சினிமாக்காரர்கள்.<br /><br />இவர் என்ன அடாவடி செய்தாரோ, அவர் என்ன<br />பதிலடி கொடுத்தாரோ.<br />ஆகக் கூடி நல்ல சினிமாக்கள் பார்ப்பது தடைப்பட்டது.<br />அன்னையில் சந்திரபாபு நன்றாகவே நடித்திருப்பார்.<br /><br /><br />he had his quirks:(<br /><br />சம்பந்தப்பட்டவர்கள் யாருமே இல்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-3405533645187245902021-10-27T18:41:34.960+05:302021-10-27T18:41:34.960+05:30//சந்திரபாபுவுக்கு ஈடு, இணை இல்லை. பாவம்! எம்ஜிஆரா...//சந்திரபாபுவுக்கு ஈடு, இணை இல்லை. பாவம்! எம்ஜிஆரால் துன்புறுத்தப்பட்டார்.// - இது என்ன இப்படி எழுதிட்டீங்க? சந்திரபாபுனால கண்ணதாசன் நொந்து போனதை எழுதியிருக்கிறாரே.. குறைந்த பட்ச மரியாதைகூட வீடு தேடி வந்த கண்ணதாசனுக்குக் கொடுக்கலையாம்.<br /><br />குடிக்கு அடிமையாகி, தன்னைப் பற்றி அதீதமாக எண்ணி கடைசியில் சாதாரணவராக ஆனவர் சந்திரபாபு நடிகர்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-21667134892913869602021-10-27T18:33:01.412+05:302021-10-27T18:33:01.412+05:30அன்பின் தனபாலன். 60 ,70களில் வந்த எந்தப் பாடலாயிரு...அன்பின் தனபாலன். 60 ,70களில் வந்த எந்தப் பாடலாயிருந்தாலும்,<br />பொருளும் இசையும் அசர வைக்கின்றன. நீங்கள் அவைகளை ரசிப்பதில் எனக்கும் மிக மகிழ்ச்சி. நலமுடன் இருங்கள். நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-56153169350282052442021-10-27T18:31:12.222+05:302021-10-27T18:31:12.222+05:30அன்பின் வெங்கட்,
ஆமாம்.எழுதவேண்டும் என்ற ஆர்வம் ந...அன்பின் வெங்கட்,<br /><br />ஆமாம்.எழுதவேண்டும் என்ற ஆர்வம் நிறைய<br />இருக்கிறது. நேரமும் கைகளில்.<br />உடலின் தெம்பு தான் தடுக்கிறது.<br />கட்டாயம் எழுதி முடிப்பேன். கடவுள் அருள்.<br />நல்ல வார்த்தைகளுக்கு நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-50797648623650120092021-10-27T09:50:42.420+05:302021-10-27T09:50:42.420+05:30என்றும் பிடித்த பாடல்...என்றும் பிடித்த பாடல்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-70498304486966621742021-10-27T09:50:37.509+05:302021-10-27T09:50:37.509+05:30எழுத்து குறித்த தங்கள் எண்ணங்கள் நன்று. தொடர்ந்து...எழுத்து குறித்த தங்கள் எண்ணங்கள் நன்று. தொடர்ந்து எழுதுங்கள் மா. லிசா மார்ட்டின் தொடர் நன்றாகவே இருக்கிறது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-59494067631361795672021-10-27T07:55:56.730+05:302021-10-27T07:55:56.730+05:30அன்பின் கீதாமா நன்றி.
ஆமாம் சந்திரபாபுவின் வாழ்கக...அன்பின் கீதாமா நன்றி. <br />ஆமாம் சந்திரபாபுவின் வாழ்ககை மிக வருத்தத்துக்கு உரியதுதான்.<br />வாங்கிக் கொண்டு வந்த வரம். மனிதர்களை மனிதர்களே சிரம்ப் படுத்தினால் விடிவேது:(<br /><br />புத்தகங்களைக கைகளில் பிடிப்பதே சிரமம் ஆகிறது. :))))<br /> படிக்கும் ஆர்வம் விடுவதில்லை. நீங்களும் படிப்பதைப் பற்றித் தான் எழுதி இருக்கிறீர்கள்…. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-63120649546705309102021-10-27T06:40:39.844+05:302021-10-27T06:40:39.844+05:30சந்திரபாபுவுக்கு ஈடு, இணை இல்லை. பாவம்! எம்ஜிஆரால்...சந்திரபாபுவுக்கு ஈடு, இணை இல்லை. பாவம்! எம்ஜிஆரால் துன்புறுத்தப்பட்டார். அப்படியும் கடைசி வரை தனித்து நின்றார். அவர் ஆடலும் பாடலும் மறக்க முடியாத ஒன்று. இயல்பான நடனம். <br /><br />புத்தகங்கள் படிக்கத் தூண்டுகின்றன. எல்லாமும் நல்ல தேர்வு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com