tag:blogger.com,1999:blog-25530484.post2619410592438152297..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: (மீண்டும்) பாட்டி,அம்மா, நான்,பெண், பேத்தி பேரன். வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-25530484.post-9366059842730347262022-01-24T19:10:12.446+05:302022-01-24T19:10:12.446+05:30மிக அருமையான மலரும் நினைவுகள்.
சின்ன வீடாக இருந்த...மிக அருமையான மலரும் நினைவுகள்.<br /><br />சின்ன வீடாக இருந்தாலும் வரும் விருந்தினர்களுக்கும் நமக்கும் வீட்டில் இடம் இருக்கும் இப்போது எல்லோருக்கும் கட்டில் வேண்டி இருக்கிறது, தனி அறை வேண்டி இருக்கிறது, மாதேவி சொல்வது போல.<br /><br />பாட்டி, பேத்தி பாசம் மிக அருமை. உங்கள் பேரன் சொன்னது போல.<br /><br />பழைய நினைவுகள் எல்லாம் மிக அருமை.<br />உங்கள் பழைய பதிவுகள் படிக்க படிக்க அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4400014028714343932022-01-24T06:58:07.672+05:302022-01-24T06:58:07.672+05:30அன்பின் மாதேவி,
நலமுடன் இருங்கள்.
''நீங்க...அன்பின் மாதேவி,<br />நலமுடன் இருங்கள்.<br /><br />''நீங்கள் கூறியதுபோல மனங்கள் விரிந்து இருந்தன தேவைகள் அளவுடன் இருந்தன.இப்பொழுதோ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனி அறை இருந்தும் பொருட்கள் வைக்க இடம் போதாது என்ற பாட்டுத்தான் காலத்தின் மாற்றங்கள்.''<br /><br /><br />அதே அதே. மனம் ஒத்து யாரும் யாரையும் விருந்துக்கு அழைப்பதில்லை.<br />அவரவர் வேலையே சரியாக இருக்கிறது அம்மா.<br />நாமும் அதே போல இருக்கப்<br />பழகிக் கொள்வோம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78554396564836179532022-01-24T06:52:01.048+05:302022-01-24T06:52:01.048+05:30அன்பின் வெங்கட்,
நலமுடன் இருங்கள் ராஜா.
யாருக்கும...அன்பின் வெங்கட்,<br />நலமுடன் இருங்கள் ராஜா.<br /><br />யாருக்கும் விருந்தினர்கள் வருவது அவ்வளவு விருப்பம் இல்லை.<br />சென்னையிலியே இத்தனை பேர் இருந்தோமே<br /><br />ஒருவர் வீட்டிலும் போய்த் தங்கிய நாள் கிடையாது.<br />காலம் நிறையத்தான் மாறிவிட்டது.<br />என் மாமாதான் ,<br />இன்னும் ஆவலுடன் கேட்பார்,இரண்டு நாட்களாவது தங்கக் கூடாதா<br />என்று.<br /><br />பரவாயில்லைம்மா. நாம் ஊரோடு ஒத்து வாழ்வோம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-56396425718220974662022-01-24T06:44:15.162+05:302022-01-24T06:44:15.162+05:30''எல்லாம் உலகமே கைய்டக்கத்துள் மொபைல் வடிவ...''எல்லாம் உலகமே கைய்டக்கத்துள் மொபைல் வடிவில் வந்துவிட்டதாலோ? வாழ்க்கை முறை மாறிவிட்டதால்..எங்கே கூட்டுக் குடும்பம்?''<br /><br />நீங்களே சொல்லிவிட்டீர்கள். <br />வீடு சின்னது ஆனது மாதிரி <br />சாப்பாடும் மாத்திரை ரூபத்தில் வந்து விட்டால்<br />இன்னும் <br />நன்றாக இருக்கும். ஆளுக்கொரு மாத்திரை <br />போட்டுக்கொண்டு <br />பல்லாண்டு சமாதானமாக வாழலாம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-27752266832285157722022-01-24T06:39:57.928+05:302022-01-24T06:39:57.928+05:30அன்பின் கீதா ரங்கன்,
அந்தப் படம் கூகிளில் கிடைத்த... அன்பின் கீதா ரங்கன்,<br /><br />அந்தப் படம் கூகிளில் கிடைத்த பழைய புரசவாக்கம் படம். முன்பொரு பதிவில்<br />வீட்டுக்கு அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலின் படம். போட்டிருந்தேன். தேட<br />வேண்டும் அம்மா.<br />''உங்களின் சீனிம்மா (பாட்டி) வாவ்!! வாசிப்பும் உங்களுக்குக் கொடுத்த டெட்ராய்ட் போன பொது கொடுத்தது என்ன அருமையான சீனிம்மா பெயருக்கேற்ற இனிமையானவர்தான்!<br /><br />பேத்தி வாவ்!!! நீங்கள் உங்கள் பாட்டியிடம் எஞ்சாய் செய்தது போல உங்கள் பேத்தி உங்களிடம். குழந்தையின் அந்தப் பேச்சு ரசனை.''<br /><br />மகிழ்ச்சியான தருணங்களை இரு வழியிலும் இறைவன் தந்திருக்கிறான்.<br />நாம் இல்லாவிட்டாலும் நம் நினைவுகள் குழந்தைகளுக்கு<br />இருக்க வேண்டும்.<br /><br />சீனிம்மா நினைத்தாலே இன்னும் இனிமைதான்.<br />உங்களின் அன்புப் புரிதலுக்கு மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62947336577932519782022-01-24T06:31:36.013+05:302022-01-24T06:31:36.013+05:30அன்பின் கீதா ரங்கன்,
என்றும் நலமுடன் இருங்கள்.
நம...அன்பின் கீதா ரங்கன்,<br />என்றும் நலமுடன் இருங்கள்.<br /><br />நம் எல்லோருக்குள்ளும்<br />அந்த சிறுமி உயிருடன் இருக்கிறாள்.<br />அவளுக்கு சந்தோஷத்தைத் தவிர ஒன்றும் தெரியாது.<br /><br />அதுதான் அந்த நினைவுகள் <br />எல்லோருக்கும் பொருந்திப் போகிறது.<br /><br /><br />''அப்படியே எனக்கும் என் கிராமத்து நினைவுகள் கூடவே வந்தன. சின்ன வீடு அதில் நாங்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த அந்த மகிழ்ச்சி அது பொற்காலம்.<br /><br />அந்தக்காலம் இந்தக்காலம் என்று சொல்லிச் சென்ற விதம் ரொம்ப ரசிக்க வைக்கிறது அம்மா. உங்களின் எழுத்து மயிலிறகு!! ஈர்த்துவிட்டது.''<br /><br />உங்களுக்கும் இருக்கும் பழைய நினைவுகள் எங்களுக்குத் தெரிய வேண்டாமா.<br />தயவுசெய்து நீங்களும் எழுதுங்கள்.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-50991360342764477842022-01-24T06:18:36.168+05:302022-01-24T06:18:36.168+05:30அன்பின் கீதாமா,
ஆமாம் வயதாகும் போது
அனைவரின் அன்...அன்பின் கீதாமா,<br /><br />ஆமாம் வயதாகும் போது <br />அனைவரின் அன்பும் நட்பும் தேவையாகத் தான் இருக்கிறது.<br /><br />நல்ல நினைவுகளை அசைபோடுவது<br />மிகப் பெரிய மகிழ்ச்சி.<br /><br />அல்லாதவைகளை நினைப்பதே பாரமாக இருக்கிறது.<br />மிக நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-34745123219056313892022-01-24T06:12:23.103+05:302022-01-24T06:12:23.103+05:30உங்கள் பேரன் மருந்து கண்டுபிடிக்க தொடங்கியாச்சா? ...உங்கள் பேரன் மருந்து கண்டுபிடிக்க தொடங்கியாச்சா? எனக்கும் ஒரு டோஸ் கொடுத்து அனுப்புங்கள்! பேரன் பேத்திகள் அன்பு கண்ணாடி போன்றது.''<br /><br />இப்போ அந்த யோசனை எல்லாம் விட்டுவிட்டான். பெரியவனாகை விட்டானே.<br />நன்றி மா ஸ்ரீராம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-29763886432221468052022-01-24T06:07:36.922+05:302022-01-24T06:07:36.922+05:30அன்பின் ஸ்ரீராம்,
நன்றி மா.
என் சீனிம்மா பாட்டிக்...அன்பின் ஸ்ரீராம்,<br />நன்றி மா.<br /><br />என் சீனிம்மா பாட்டிக்கு உழைப்பையும் அன்பையும் தவிர வேறொன்றும் தெரியாது.<br />92 வயது வரை இருந்தார்.<br /><br />''ஆம், இப்போது யோசிக்கையில் அவ்ளோவ்ண்டு வீட்டுக்குள் எவ்வளவு பேர்கள் இருந்தோம் என்கிற ஆச்சர்யம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் என்றே நினைக்கிறேன்.''<br />உண்மைதான். <br /><br />சிறுகக் கட்டி பெருக வாழ். இதுதான். அந்த நாளைய திட்டம்.<br />இப்போது மாமாக்களின் குழந்தைகள் <br />தனித்தனி வீடு கட்டிக் கொண்டுவிட்டார்கள்:)<br />நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-21407704736608514102022-01-23T15:29:17.834+05:302022-01-23T15:29:17.834+05:30நீங்கள் கூறியதுபோல மனங்கள் விரிந்து இருந்தன தேவைகள...நீங்கள் கூறியதுபோல மனங்கள் விரிந்து இருந்தன தேவைகள் அளவுடன் இருந்தன.இப்பொழுதோ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனி அறை இருந்தும் பொருட்கள் வைக்க இடம் போதாது என்ற பாட்டுத்தான் காலத்தின் மாற்றங்கள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-38877129532291099942022-01-23T13:50:09.990+05:302022-01-23T13:50:09.990+05:30எத்தனை எத்தனை மாற்றங்கள்.... பழைய பதிவும் இப்போதைய...எத்தனை எத்தனை மாற்றங்கள்.... பழைய பதிவும் இப்போதைய சூழலும் கலந்து படித்தேன் ரசித்தேன். எங்களது நெய்வேலி வீட்டில் அவ்வப்போது வரும் உறவினர்கள் அனைவருக்கும் இடம் இருந்தது. இப்போது அதைவிட பெரிய வீடு என்றாலும் யாரும் வருவதும் இல்லை. வந்தாலும் இடம் பத்தாது என்றும் சொல்கிறார்கள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78099671135650943792022-01-23T11:35:05.027+05:302022-01-23T11:35:05.027+05:30நிஜம் நிஜம் அப்போது வீடு சின்னது ஆனால் மனது பெரீயீ...நிஜம் நிஜம் அப்போது வீடு சின்னது ஆனால் மனது பெரீயீயீயீயீயீயீய்சு.<br /><br />ஆனால் இப்போது சுருங்கிவிட்டது எல்லாம் உலகமே கைய்டக்கத்துள் மொபைல் வடிவில் வந்துவிட்டதாலோ? வாழ்க்கை முறை மாறிவிட்டதால்..எங்கே கூட்டுக் குடும்பம்? <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-22763560044499799502022-01-23T11:29:24.795+05:302022-01-23T11:29:24.795+05:30புரசை வீடு இதே தானாம்மா? அல்லது அப்போது அது இருந்த...புரசை வீடு இதே தானாம்மா? அல்லது அப்போது அது இருந்த பகுதியா? நிறைய பக்கத்துவீட்டுக்காரர்கள் இருந்திருக்கிறார்கள் போல இருக்கே..<br /><br />உங்களின் சீனிம்மா (பாட்டி) வாவ்!! வாசிப்பும் உங்களுக்குக் கொடுத்த டெட்ராய்ட் போன பொது கொடுத்தது என்ன அருமையான சீனிம்மா பெயருக்கேற்ற இனிமையானவர்தான்!<br /><br />பேத்தி வாவ்!!! நீங்கள் உங்கள் பாட்டியிடம் எஞ்சாய் செய்தது போல உங்கள் பேத்தி உங்களிடம். குழந்தையின் அந்தப் பேச்சு ரசனை.<br /><br />நானும் என் பாட்டியிடம் இப்படித்தான் பேசியிருக்கிறேன். <br /><br />பேரனின் அந்த மருந்த்து பார்சல் இப்பவே புக் செய்துவிடுகிறேன்!!! ஹாஹாஹா....<br /><br />ரசித்தேன் மீண்டும் வாசித்தேன் அம்மா<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35176234666629306592022-01-23T11:23:55.452+05:302022-01-23T11:23:55.452+05:30அம்மா ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்து ரசித்து வாசித...அம்மா ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்து ரசித்து வாசித்தேன்.<br />பொற்<br />அழகான எழுத்து! வருடிக் கொடுப்பது போன்ற உணர்வு. பாட்டி தாத்தா நமக்கும் விதைக்கும் அந்த அன்பு, கதைகள் எல்லாம் நமக்குள் பதிந்து அது அடுத்த தலைமுறைக்கும் கடத்துகிறதுதான்...<br /><br />அப்படியே எனக்கும் என் கிராமத்து நினைவுகள் கூடவே வந்தன. சின்ன வீடு அதில் நாங்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த அந்த மகிழ்ச்சி அது பொற்காலம். <br /><br />அந்தக்காலம் இந்தக்காலம் என்று சொல்லிச் சென்ற விதம் ரொம்ப ரசிக்க வைக்கிறது அம்மா. உங்களின் எழுத்து மயிலிறகு!! ஈர்த்துவிட்டது.<br /><br />ரொம்ப அழகாக எழுதுகின்றீர்கள் அம்மா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5062656123089841402022-01-23T08:29:59.812+05:302022-01-23T08:29:59.812+05:30புரசை வீட்டின் நுழைவாயிலில் பிள்ளையார் கோவில் இரூக...புரசை வீட்டின் நுழைவாயிலில் பிள்ளையார் கோவில் இரூக்கும் பா.இது நாங்கள் இருந்த தெரு. அந்தப் படத்தைத் தேடிப் போடுகிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-68900369019457398582022-01-23T06:35:43.011+05:302022-01-23T06:35:43.011+05:30அன்பின் ஶ்ரீராம்,
நலமுடன். இருங்கள். ஆமாம் . சின்ன...அன்பின் ஶ்ரீராம்,<br />நலமுடன். இருங்கள். ஆமாம் . சின்ன வீடு. பெரிய சந்தோஷம். நல்ல உள்ளங்கள் நிரம்பிய<br /> இடம் அனைவருக்கும் நிம்மதி.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-86194959916751860832022-01-23T06:24:54.501+05:302022-01-23T06:24:54.501+05:30மிக அருமை. இம்மாதிரி நினைவலைகள் நம் காலத்தில் வாழ்...மிக அருமை. இம்மாதிரி நினைவலைகள் நம் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு நிறையவே இருக்கும். என்னுள்ளும் சில, பல நினைவுகள். மீள் பதிவாக இருந்தாலும் சுவாரசியம்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-74321229960884543152022-01-23T06:16:11.654+05:302022-01-23T06:16:11.654+05:30உங்கள் பேரன் மருந்து கண்டுபிடிக்க தொடங்கியாச்சா? ...உங்கள் பேரன் மருந்து கண்டுபிடிக்க தொடங்கியாச்சா? எனக்கும் ஒரு டோஸ் கொடுத்து அனுப்புங்கள்! பேரன் பேத்திகள் அன்பு கண்ணாடி போன்றது. பாட்டி தாத்தாக்களின் அன்பை அது அப்படியே உள்வாங்கி திருப்புகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-79348756369798802412022-01-23T06:15:54.275+05:302022-01-23T06:15:54.275+05:30ஆம், இப்போது யோசிக்கையில் அவ்ளோவ்ண்டு வீட்டுக்குள...ஆம், இப்போது யோசிக்கையில் அவ்ளோவ்ண்டு வீட்டுக்குள் எவ்வளவு பேர்கள் இருந்தோம் என்கிற ஆச்சர்யம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் என்றே நினைக்கிறேன். சீனியம்மா போன்ற கேரக்டர்கள் அன்பின் உரு, கடமையின் கண்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-724068781618862702022-01-23T06:15:14.713+05:302022-01-23T06:15:14.713+05:30புரசை வீட்டுப் படத்தைப் பார்த்தால் வாசல் கதவு திறந...புரசை வீட்டுப் படத்தைப் பார்த்தால் வாசல் கதவு திறந்ததும் சாலையிலிருந்து அப்படியே திடீரென வீடு ஆரம்பிப்பது போல இருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-50489522737296360092022-01-23T03:20:43.344+05:302022-01-23T03:20:43.344+05:30அன்பின் கமலாமா,
நீங்கள் படித்து நன்றாக இருக்கிறது ...அன்பின் கமலாமா,<br />நீங்கள் படித்து நன்றாக இருக்கிறது என்று சொல்வதே <br />மிக மிக மகிழ்ச்சி.<br /><br />இப்போதெல்லாம் பேரன் சொல்லும் விஷயங்கள் வேறு.<br />ஆத்மா, பகவான் என்று பல விஷயங்களில் எங்கள் <br />விவாதம் தொடர்கிறது.<br /><br />குழந்தைகளின் வெவ்வேறு பருவங்களைக் காணுவது ஒரு பாக்கியம்.<br /><br />மகனின் மகள் என்னைவிட்டுப் போக மாட்டேன் என்று சொன்னது<br />அவளுடைய நாலாவது வயதில்.<br />இப்போது என்னை அங்கே வரச் சொல்லி அழைக்கிறாள்.<br />தொற்று முடிந்த பிறகு என்ற சொற்றொடரையும் சேர்த்துத்தான்:)<br /><br />மனம் நிறை நன்றி அம்மா. என்றும் நலமுடன் இருங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-20347189079519527282022-01-23T03:12:59.002+05:302022-01-23T03:12:59.002+05:30ஓ. 150 வயசு பத்தி சொன்ன போது அவனுக்கு
எட்டு வயசு.:...ஓ. 150 வயசு பத்தி சொன்ன போது அவனுக்கு<br />எட்டு வயசு.:)<br />இப்போது நிறைய மாறி விட்டான். பகவத் கீதை<br />படிக்கிறான். கேட்கிறான்.<br />சந்த்யா வந்தனம் ரெகுலராகச் செய்கிறான்.<br /><br />வைஷ்ணவம் பற்றி எனக்குத் தெரியாதது எல்லாம்<br />தெரிந்து வைத்திருக்கிறான்:)<br />அவனும் அவனுடைய பெரியப்பா மகளும் <br />சனாதன தர்மம் பேசுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.<br />மிக நன்றி மா. <br />இந்தப் பதிவுகள் எல்லோரும் படித்ததுதான். நீங்கள் புதிதாகப்<br />படித்து கருத்து சொல்வது எனக்கு மிக மகிழ்ச்சி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-11740360803018032032022-01-23T03:04:54.620+05:302022-01-23T03:04:54.620+05:30அன்பின் முரளிமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
மிகப்...அன்பின் முரளிமா,<br />என்றும் நலமுடன் இருங்கள்.<br /><br />மிகப் பழைய பதிவு தான் இது. <br />பாட்டிம்மா நினைவு வந்து கொண்டே இருந்தது.<br /><br />நானும் இன்னும் ஒரு மாமாவும் தான்<br />இருக்கிறோம் அந்தத் தலை முறையில்.<br /><br />கீழ நத்தம் எங்கே , புரசவாக்கம் எங்கே. !!!!1930 களிலேயே தாத்தாவுடனும்<br />இரண்டு பிள்ளைகளுடனும் சென்னைக்கு வந்து விட்டார்கள் என்று<br />நினைவு. <br />கேட்டு வைத்துக் கொள்ளாமல் இருந்து விட்டேன்.<br />அவர் சொன்ன கதைகள் ஏராளம்.<br /><br />உங்கள் சித்தப்பா சொல்வதுதான் நிஜம். '<br />இப்போது நிறைய மனிதர்களுக்கு<br />மனதில் இடம் இல்லை. வீடு பெரிதாக இருக்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-9932563109799908732022-01-22T23:41:00.295+05:302022-01-22T23:41:00.295+05:30வணக்கம் சகோதரி
பதிவு அருமையாக உள்ளது. நல்ல நினைவல...வணக்கம் சகோதரி<br /><br />பதிவு அருமையாக உள்ளது. நல்ல நினைவலைகள் சகோதரி. அழகாக அதை மனதில் உணர்த்தும் வண்ணம் உங்களின் எழுத்து முறைகள் கண்டு வியக்கிறேன். இப்படி ஒரே வீட்டில் உறவுகள் அனைவரும் உண்டு,உறங்கி வாழ்ந்திருப்பதே ஒரு சுகந்தான்.150 வருடகாலம் வாழ்ந்திருக்கும் மருந்து கண்டு பிடிக்கும் பேரனுக்கு வாழ்த்துகள். நம் அருகாமையை விரும்பும் குழந்தைகளுடனே வாழ்வதே மனதுக்கு இதந்தான். தங்கள் பேத்தியின் விபரமான பேச்சையும் ரசித்தேன். இப்படி மனதுக்கு ஆனந்தம் தரும் நினைவலைகளின் பதிவை எத்தனை முறை வேண்டுமானாலும் படித்து மகிழலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4084678835585399412022-01-22T20:30:06.983+05:302022-01-22T20:30:06.983+05:30பல வேறு வருடங்களில் நடந்த விஷயங்கள்.
பாட்டியும் ப...பல வேறு வருடங்களில் நடந்த விஷயங்கள்.<br /><br />பாட்டியும் பேத்தியும் என்று மெயின் பாத்திரங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com