tag:blogger.com,1999:blog-25530484.post2322642235339879812..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: முதல் கண்ணன் வந்தான் சில சில் நினைவுகள் 8 வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-25530484.post-51051677473525653032014-06-14T12:33:52.167+05:302014-06-14T12:33:52.167+05:30இனிமையான நினைவுகள்.இனிமையான நினைவுகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-37159202042633973132014-04-27T20:20:01.564+05:302014-04-27T20:20:01.564+05:30அன்பு வெங்கட் வருகைக்கு நன்றி மா.அன்பு வெங்கட் வருகைக்கு நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19344010105372593492014-04-27T20:19:25.042+05:302014-04-27T20:19:25.042+05:30அன்பு கோமதி, நினைவுகளே எனக்கு மருந்து. அதுவும் ந...அன்பு கோமதி, நினைவுகளே எனக்கு மருந்து. அதுவும் நல்ல நாட்கள் என்னை நல்ல நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்கின்றன. ஆனால் எல்லோருக்கும் பிடிக்கும்படி எழுதுவதுதான் கொஞ்சம் சிரம. பரவாயில்லை. இது ஒரு டயரிதானே. நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-55017566619749320482014-04-27T18:22:00.909+05:302014-04-27T18:22:00.909+05:30உங்களின் இனிய நினைவுகளை படிக்க படிக்க மனதில் மகிழ்...உங்களின் இனிய நினைவுகளை படிக்க படிக்க மனதில் மகிழ்ச்சி... தொடரட்டும் நினைவுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-29582556530099931472014-04-27T09:35:08.240+05:302014-04-27T09:35:08.240+05:30அருமையான அன்பான நினைவலைகள்.அருமையான அன்பான நினைவலைகள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-60091752728772218742014-04-26T21:46:25.349+05:302014-04-26T21:46:25.349+05:30அன்பு ரஞ்சனி,ஒரு 26 வயதும் 18 வயதும் சமைத்த சாம்ரா...அன்பு ரஞ்சனி,ஒரு 26 வயதும் 18 வயதும் சமைத்த சாம்ராஜ்யம். அன்பும் மகிழ்ச்சியும் ஆண்ட நாட்கள். அதில் குழந்தைகள் பங்கு நிறைய.எல்லோரும் சேர்ந்தே வளர்ந்தோம். அருமையான மனிதர். ஒருவருக்கும் துன்பம் நினைக்க மாட்டார். நன்றி ரஞ்சனி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-67270389364321793892014-04-26T20:47:36.429+05:302014-04-26T20:47:36.429+05:30உங்களது நினைவுப் பயணத்தில் நாங்களும் மதரை, சென்னை ...உங்களது நினைவுப் பயணத்தில் நாங்களும் மதரை, சென்னை என்று போய்விட்டு வந்து கொண்டிருக்கிறோம், வல்லி.<br />இனிமையான நினைவுகள். உங்கள் கணவரை அறியாதவருக்கு அவரை வெகு அழகாக அறிமுகப் படுத்துகிறீர்கள்.<br /><br />வாசிக்க வாசிக்க சந்தோஷமாக இருக்கிறது. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-56497209641126064582014-04-26T18:44:58.894+05:302014-04-26T18:44:58.894+05:30அன்பு ராமலக்ஷ்மி .மிக நன்றி மா.தொடருகிறேன்.அன்பு ராமலக்ஷ்மி .மிக நன்றி மா.தொடருகிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-18052563450764764272014-04-26T18:43:37.596+05:302014-04-26T18:43:37.596+05:30துளசிமா,மயில் வந்தது.மகிழ்ச்சி.>}துளசிமா,மயில் வந்தது.மகிழ்ச்சி.>} வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-77238730108713428182014-04-26T17:43:22.912+05:302014-04-26T17:43:22.912+05:30மிக அருமையாகச் சொல்லிக் கொண்டு வருகிறீர்கள். தொடரு...மிக அருமையாகச் சொல்லிக் கொண்டு வருகிறீர்கள். தொடருங்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-68197357883805684632014-04-26T17:17:37.300+05:302014-04-26T17:17:37.300+05:30மயில் அனுப்பி ஒரு மணி நேரமாச்சு:-)மயில் அனுப்பி ஒரு மணி நேரமாச்சு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-57023899938198617122014-04-26T16:55:59.738+05:302014-04-26T16:55:59.738+05:30அன்பு துளசி,உண்மைதான். நினைவுகளில் இளைப்பாற வேண்...அன்பு துளசி,உண்மைதான். நினைவுகளில் இளைப்பாற வேண்டிய நேரம் இது. தனி மயில் ஒன்று அனுப்பி இருந்தேன். சேர்ந்துச்சோ சேரலையோன்னு கவலை. முடிந்தால் பதில். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-15452200819026208722014-04-26T16:53:50.899+05:302014-04-26T16:53:50.899+05:30தோள்பட்டை வலி நிறையா டைப் செய்ய விடுவதில்லை கீதா....தோள்பட்டை வலி நிறையா டைப் செய்ய விடுவதில்லை கீதா. ஏதோ மனதை நிலைப் படுத்தும் முயற்சி இந்தப் பதிவுகள். தலைதீபாவளி நன்றாக நடந்தது. அப்பா வீட்டில் படாடோபம் என்கிற வார்த்தைக்கே இடம் கிடையாது.>}}} வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75816631578105661502014-04-26T16:49:06.723+05:302014-04-26T16:49:06.723+05:30ஆமாம் தனபாலன். பெரிய குடும்பம். இவர் மேல் மிகவும் ...ஆமாம் தனபாலன். பெரிய குடும்பம். இவர் மேல் மிகவும் பாசம் வைத்திருப்பவர்கள். உள்ளூரிலேயே எல்லோரும் இருப்பதால் அத்தனை பேரும் வந்துவிடுவார்கள்.அப்போதைய பெரிய வீட்டில் அத்தனை பேருக்கும் இடம் இருந்தது.மகிழ்ச்சிக்குக் குறைவே இல்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-18298014393406058982014-04-26T16:45:51.864+05:302014-04-26T16:45:51.864+05:30நன்றி . நிகண்டு.காம்.நன்றி . நிகண்டு.காம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-91282126377523782942014-04-26T16:07:16.950+05:302014-04-26T16:07:16.950+05:30சில நினைவுகள் அலுப்பதே இல்லை, வாசிக்கவும் கூட!!!!
...சில நினைவுகள் அலுப்பதே இல்லை, வாசிக்கவும் கூட!!!!<br /><br />என்ன ஒரு அற்புதமான மனிதரப்பா சிங்கம்!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5543368507930180872014-04-26T14:19:52.557+05:302014-04-26T14:19:52.557+05:30தலை தீபாவளியா? அமர்க்களமாய் நடந்ததா? அருமையாக எழு...தலை தீபாவளியா? அமர்க்களமாய் நடந்ததா? அருமையாக எழுதி இருக்கிறீர்கள். ஆனால் கண்ணன் வந்தான்னு எழுதி இருப்பதால் பையர் பிறந்துட்டாரோனு நினைச்சுட்டு வந்தேன். வந்தால் காணோமே! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-90677772500071192722014-04-26T08:49:40.241+05:302014-04-26T08:49:40.241+05:30/// எங்கள் வீட்டு மனிதர்கள் சேர்ந்தாலே கல்யாணக் கு.../// எங்கள் வீட்டு மனிதர்கள் சேர்ந்தாலே கல்யாணக் கும்பல்தான்... ///<br /><br />இதை விட சந்தோசம் ஏது அம்மா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com