tag:blogger.com,1999:blog-25530484.post2310350488243776840..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: அப்படியே உரிச்சு வச்சிருக்கு:) வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-25530484.post-67140300127932438292014-03-16T07:00:45.456+05:302014-03-16T07:00:45.456+05:30பையனுக்கு மீன் கொடுங்கோ புஷ்டியா வருவான்.பையனுக்கு மீன் கொடுங்கோ புஷ்டியா வருவான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-89537011770327963932014-02-18T10:26:24.533+05:302014-02-18T10:26:24.533+05:30ஆமாம் துளசி ஆட்டம் வேகம் எல்லாம் தாத்தா தான் பைய...ஆமாம் துளசி ஆட்டம் வேகம் எல்லாம் தாத்தா தான் பையனுக்கு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51732006240688944552014-02-18T10:25:23.628+05:302014-02-18T10:25:23.628+05:30நன்றி தனபாலன். எத்தனை பரம்பரை தாண்டினாலும் இந்த ஆர...நன்றி தனபாலன். எத்தனை பரம்பரை தாண்டினாலும் இந்த ஆராய்ச்சி போகாது,(**** வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-82522971869968640542014-02-18T08:31:20.403+05:302014-02-18T08:31:20.403+05:30ஹைய்யோ!!
சூப்பர். அப்படியேதான் உரிச்சு வச்சுருக்க...ஹைய்யோ!!<br /><br />சூப்பர். அப்படியேதான் உரிச்சு வச்சுருக்கு!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-77015955839621720742014-02-14T13:04:48.983+05:302014-02-14T13:04:48.983+05:30நன்றி ராஜராஜேஸ்வரி. அவன் அக்கா மாரியம்மா வேஷம் போ...நன்றி ராஜராஜேஸ்வரி. அவன் அக்கா மாரியம்மா வேஷம் போட்டுக்கிட்டா>* வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-71311328869622788632014-02-14T12:17:34.355+05:302014-02-14T12:17:34.355+05:30புதுப்பிக்கப்பட்ட புது சிங்கம் அழகு..!
புதுப்பிக்கப்பட்ட புது சிங்கம் அழகு..!<br /><br />இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19036202502299936552014-02-14T12:08:07.104+05:302014-02-14T12:08:07.104+05:30நடை, உடை, பாவனை, மற்ற எல்லாவற்றையும் ரசிப்பதே ஒரு...நடை, உடை, பாவனை, மற்ற எல்லாவற்றையும் ரசிப்பதே ஒரு தனி மகிழ்ச்சி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-73929127100935500642008-10-20T18:53:00.000+05:302008-10-20T18:53:00.000+05:30கீதா, இது எல்லாருக்கும் ரொம்ப ஃபெமிலியர் சப்ஜெ...கீதா, இது எல்லாருக்கும் ரொம்ப ஃபெமிலியர் சப்ஜெக்ட்:)கதான் அந்த வாக்கிலயே கமெண்டுகளும் வரது:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-11645425173092365722008-10-20T18:50:00.000+05:302008-10-20T18:50:00.000+05:30அம்பி,அதெல்லாம் ச்சும்மா லுலுவாங்காட்டிட்யும்.உண...அம்பி,அதெல்லாம் ச்சும்மா லுலுவாங்காட்டிட்யும்.<BR/>உண்மைலியே தங்ஸெக்க்கெல்லாம் மனசு நிறயப்ப் பெருமையாக்கும்:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-60595870094002272572008-10-20T17:54:00.000+05:302008-10-20T17:54:00.000+05:30ஹை குப்பன் -யாஹூ,முகஜாடையத் தவிர,மன நலன்களுக்கு ...ஹை குப்பன் -யாஹூ,<BR/><BR/>முகஜாடையத் தவிர,மன நலன்களுக்கு வேறு வேறு உறவினர்களின் சாயல் வரும். உண்மையில் நமக்கு முன்பின் தெரியாத முன்னோர்களின் குணாதிசயங்களும் பதிந்து இருக்கும்.<BR/>நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58617633678181715472008-10-20T17:44:00.000+05:302008-10-20T17:44:00.000+05:30கீதா, உண்மையாவே அந்த டார்சானைப் பார்த்துட்டு, ...கீதா, உண்மையாவே அந்த டார்சானைப் பார்த்துட்டு, ஒரே சிரிப்ப்பு. அது தும்மும்போது கூட குரல் வளர்க்கிறவரோட குரல் மாத்ரியே இருக்கும்.:))))))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-42420336191925917342008-10-20T17:41:00.000+05:302008-10-20T17:41:00.000+05:30வரணும் மௌலிம்மா.இந்த இயற்கையான குணங்களை மாற்ற மு...வரணும் மௌலிம்மா.<BR/>இந்த இயற்கையான குணங்களை மாற்ற முடியாது.<BR/><BR/>பேரன்களும் பேத்திகளும் பெரியவர்களை அடையாளம் காட்டும் விதம் மிகவே அழகு.<BR/>நன்றாக இருக்கணும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75622491447925614372008-10-20T11:36:00.000+05:302008-10-20T11:36:00.000+05:30எவ்ளோ ரத்ன சுருக்கமா இன்ட்ரஸ்டிங்கா சொல்ல வந்ததை ச...எவ்ளோ ரத்ன சுருக்கமா இன்ட்ரஸ்டிங்கா சொல்ல வந்ததை சொல்லிட்டீங்க. :)<BR/><BR/>பசி வந்தா, கோவத்துல உங்க அப்பாவை கொண்டிருக்கியேடா!னு தங்கஸ் ஜுனியரை பாத்து சொல்றது உண்டு. :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-10992988727691101622008-10-18T17:51:00.000+05:302008-10-18T17:51:00.000+05:30Nice post. I am not sure how much % Nature (gentic...Nice post. I am not sure how much % Nature (gentic) contribute and how much % Nurture (environment, friends cricle, school, books...)contribute to a human being's growth/intelligence/sharp/personality.<BR/><BR/>If it is 100% Nature why Chaaruhaasan is not able to perform like Kamalhaasan or why there is difference between yuvan sankar & karthik raja and why Manoj cant be a director like his dad Baharthiraja.<BR/><BR/><BR/>Thanks & Regards<BR/><BR/><BR/>Kuppan_Yahooகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-12448790015281022232008-10-18T13:48:00.000+05:302008-10-18T13:48:00.000+05:30//அதை வளர்க்காவங்க முகத்துக்கும் அதுக்கும் ஒரே ஜாட...//அதை வளர்க்காவங்க முகத்துக்கும் அதுக்கும் ஒரே ஜாடை. நம்புவீங்களா:)//<BR/><BR/>சூப்ப்பரு!! பதிவை விடக் கமெண்ட்ஸ் எல்லாம் பயங்கர சூப்பர்! சூப்பரோ சூப்பர்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-15175291640011692132008-10-18T08:14:00.000+05:302008-10-18T08:14:00.000+05:30உண்மைதான் வல்லியம்மா...என் பெண்ணிடத்தும், என் அண்ண...உண்மைதான் வல்லியம்மா...என் பெண்ணிடத்தும், என் அண்ணா பையனிடத்தும் இதை நன்றாக உணர முடிகிறது. தூங்கும் பொசிஷன் கூட அப்படியே என் பாட்டி, அப்பாவை கொண்டு இருப்பதைப் பார்க்கிறேன். வார்த்தைகள் கேட்கவே வேண்டாம்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19972727531896691252008-10-18T07:35:00.000+05:302008-10-18T07:35:00.000+05:30thank you ma Kavinaya.sorry to use english.thank you ma Kavinaya.sorry to use english. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-83377892586980775682008-10-18T07:04:00.000+05:302008-10-18T07:04:00.000+05:30ச்சோ ச்வீட்! :) ரசித்துப் படித்தேன் வல்லிம்மா. நன்...ச்சோ ச்வீட்! :) ரசித்துப் படித்தேன் வல்லிம்மா. நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-3379241072301047442008-10-18T02:52:00.000+05:302008-10-18T02:52:00.000+05:30இது!!!!!!யாருக்குப் பாராட்டு??கோகியும் கோபால்லுமா...இது!!!!!!<BR/>யாருக்குப் பாராட்டு??<BR/>கோகியும் கோபால்லுமா.<BR/>கோகியும் நீங்களுமா. ஓ அதான் நீங்க ஏற்கனவே சொந்தமாச்சே.<BR/>அதனால a+b+c==abc.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-26177238562177970812008-10-18T02:16:00.000+05:302008-10-18T02:16:00.000+05:30பெட் முஞ்சும் ஓனர் மூஞ்சும் ஸ்டைலும் ஒரே மாதிரி இர...பெட் முஞ்சும் ஓனர் மூஞ்சும் ஸ்டைலும் ஒரே மாதிரி இருப்பது ரொம்ப சகஜம்.<BR/><BR/>கோகி அப்படியே கோபால்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19750992183114683122008-10-18T02:10:00.000+05:302008-10-18T02:10:00.000+05:30ஆமா துளசி,, டெலிடப்பீஸ் வந்தாலும் இவன் நிறையப் பார...ஆமா துளசி,, டெலிடப்பீஸ் வந்தாலும் இவன் நிறையப் பார்க்க மாட்டான்.நல்லவேளை.அந்த லாலா மாதிரி ரெண்டு தடவை சிரிச்சாலெ நமக்கும் மறை கழண்டுடும்.<BR/><BR/>பொண்ணு உங்களை மாதிரி நடக்காம யாரைக்கொள்ளுவா.:)<BR/>டாக்குட்டரம்மா சொன்னா சரிய்யய்த்தான் இருக்கும்.<BR/>க்கோவைல நாங்க இருந்த வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளி டார்சான் அப்படீன்னு ஒரு நாய் இருந்தது.<BR/><BR/><BR/>அதை வளர்க்காவங்க முகத்துக்கும் அதுக்கும் ஒரே ஜாடை. நம்புவீங்களா:)<BR/><BR/>முட்தல் தாடவை பார்த்தபோது அதிர்ச்சிய இருன்ந்தட்த்ஹு. அப்புறம் எங்க மாடி வீட்டு அம்மாவைக் கேட்ட்டால், ஐய்யோ ஆமாம்பா அப்டீங்கறாங்க!!!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-61756525399322383532008-10-18T01:42:00.000+05:302008-10-18T01:42:00.000+05:30ஹைய்யோ ஹைய்யோ....இப்ப டெலி டப்பீஸ் அங்கே உலா வர்றத...ஹைய்யோ ஹைய்யோ....<BR/><BR/>இப்ப டெலி டப்பீஸ் அங்கே உலா வர்றதா? இங்கே இருந்து அனுப்புச்சுட்டொம்லெ:-))))<BR/><BR/>ஒருமுறை, கேரளாவில் நம்ம தெருமுக்குப் பெட்டிக்கடைக்காரர், என்னையும் கோபாலையும் பார்த்துக் கேட்டது இப்படி.....<BR/><BR/>கடைக்காரர்: நீங்க ரெண்டு பேரும் சொந்தமா?<BR/><BR/>நான்: ஆமாம். எப்படிக் கண்டு பிடிச்சீங்க?<BR/><BR/>கடைக்காரர்: ஒரே ஜாடையா இருக்கீங்க. அதான்.<BR/><BR/>நான்: உங்க கண்ணு பயங்கர ஷார்ப்:-)))<BR/><BR/><BR/>வீட்டுக்கு வரும்போது கோபால் கேட்டார், 'சொந்தமான்னதுக்கு ஆமாம்னு சொன்னே?'<BR/><BR/>இல்லையா பின்னே? நாம கணவன் மனைவி இல்லையோ!!! அது சொந்தமில்லையா?:-)))<BR/><BR/>என் பொண்ணுகூட என்னைமாதிரியே நடப்பதாகத் தோழி(டாக்டர்) சொல்வாங்க!!!!!!!!!!!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-29659267078035308642008-10-18T00:53:00.000+05:302008-10-18T00:53:00.000+05:30அதிலென்ன தப்பும்மா ஆயில்யன்:)ஏதாவது அந்தப் பக்க ஜ...அதிலென்ன தப்பும்மா ஆயில்யன்:)<BR/>ஏதாவது அந்தப் பக்க ஜாடை வந்துடப் போகிறதேன்னு பயம் எல்லாருக்கும் உண்டானதுதானே.<BR/><BR/>இதில பொண்ணைப் பெட்டவங்க அதாவது அம்மவோட சைட் ,ஒரே மட்டா சொல்றது, எங்க பொண்ணு ஒண்ணு பெத்தாலும், கணவன் வீட்டுக்கு வாரிசா அப்படியே இருக்கா. எங்க ஜாடை கொஞ்சம் கூட இல்லைன்னு பெருமைப் பட்டுப்பாங்க.<BR/><BR/>பார்த்தால் அந்தக் குழந்தை அப்பா கண்ணு, அம்மா வாய்னு சொல்லிகிட்டு இருக்கும்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-14360501210829946522008-10-18T00:48:00.000+05:302008-10-18T00:48:00.000+05:30அது இன்னோண்ணு. மெல்ல நடந்தா அப்படியெ அத்தையைக்...அது இன்னோண்ணு. மெல்ல நடந்தா அப்படியெ அத்தையைக் கொண்டு இருக்கு''<BR/>சத்தம் போட்டா எல்லாம் மாமனை மாதிரி''<BR/><BR/>அழுதா ''எனக்கு முன்னால்ல ஒரு ஒண்ணுவிட்ட தங்கச்சி இப்படித்தான் நிக்காம அழுவா''<BR/><BR/>கடவுளே இந்தப் பெரியவங்க பட்டம் கட்டறதில வல்லவங்கப்பா.:0) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-43590301977152735762008-10-18T00:46:00.000+05:302008-10-18T00:46:00.000+05:30அவங்களுக்குச் சொன்ன பதில்தான் ஆயில்யன்.எனக்குத் த...அவங்களுக்குச் சொன்ன பதில்தான் ஆயில்யன்.<BR/><BR/>எனக்குத் தெரிஞ்ச ஒரு அப்பாக்காரர் பொண்ணு முகத்தில தன் மாமியாரைப் பார்த்து வெலவெலத்துப் போயிட்டார்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com