tag:blogger.com,1999:blog-25530484.post2280785640007700983..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: பயணங்கள் 3 ஆம் பகுதி வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-25530484.post-30075505769347092932017-10-21T06:14:49.392+05:302017-10-21T06:14:49.392+05:30அன்பு துளசி ,
வீட்டுக்கு மூத்தவர் முத்தண்ணா ஆகிவி...அன்பு துளசி , <br />வீட்டுக்கு மூத்தவர் முத்தண்ணா ஆகிவிடுகிறார்.<br />அம்மா வழிப் பாட்டியின் அண்ணாவும் முத்தா மாமா தான்.<br />உங்கள் இருவரின் அருமையான கருத்துகளும் என்னை<br />தாத்தா பாட்டி நினைவில் மூழ்கடிக்கின்றன. <br />ஆமாம் பெரியவர்களின் பாதுகாப்பில் மகிழ்ந்திருந்த நாட்கள்....<br />இத்தனை வருடங்கள் ஆகியும் அதிகாலைப் பட்சிகளின் ஒலி,<br />அப்போதிருந்த பசுமையான வயல்கள், பெரிய பெரிய மரங்கள், <br />சரேலென்று ஏறி இறங்கும் பாதை ஒன்றும் மறக்கவில்லை.<br /><br />அன்பு கீதா,<br />மலை நம்பிக் கோவிலுக்குப் போனோம். ஒரு கோவிலையும் விடவில்லை. நடுவில் ஒரு ஆறு போல் ஒன்றைக் கடந்தது மாதிரி நினைவு.<br />நீங்கள் சொன்ன சுனை அதுதானோ., நம்பி பெயர் மாதிரி மங்கை பெயரும் உண்டு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-40006073645070789532017-10-20T12:44:30.232+05:302017-10-20T12:44:30.232+05:30எங்கள் வீட்டில் கூட முத்தண்ணா தாத்தா, முத்தாதாத்தா...எங்கள் வீட்டில் கூட முத்தண்ணா தாத்தா, முத்தாதாத்தா என்று அழைக்கப்பட்ட தாத்தாக்கள் இருந்தார்கள்...குறுங்குடி சென்ற தலைமுறை வரை அந்தப் பெயர் வந்தது அதாவது என் தலை முறை வரை...நம்பி என்ற பெயரும். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-20772010248546709412017-10-20T12:41:46.382+05:302017-10-20T12:41:46.382+05:30துளசிதரன்: தாமதமாக வந்ததால் தீபாவளிக்கு வாழ்த்த மு...துளசிதரன்: தாமதமாக வந்ததால் தீபாவளிக்கு வாழ்த்த முடியாமல் போனது. தீபாவளி நன்றாக ந்டந்திருக்கும் என்று நினைக்கிறோம் வல்லிம்மா. பயணம் என்றால் சாலைவழிப் பயணம் மட்டுமா என்ன வாழ்க்கையும் பயணம் தானே! அருமையான நினைவுகள் கூடிய மிக மிக அன்பான அக்காலத்துப் பெரிய குடும்பம்!! கண் முன்னே விரிகிறது. தொடர்கிறோம் வல்லிம்மா<br /><br />கீதா: துளசியின் கருத்துடன்....வல்லிம்மா நீங்க அப்போ மலைநம்பிக் கோயிலுக்குப் போகலையா?படத்தைப் பார்த்ததும் மலைநம்பிக் கோயில் அருகே உள்ள ஆறு மற்றும் சுனை போல் இருக்கிறது. இனிதான பயணம் தங்களின் இரு பயணுமே...தொடர்கிறோம் அம்மா..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-67473810454493119772017-10-18T07:24:30.628+05:302017-10-18T07:24:30.628+05:30 அன்பு ஏஞ்சல், நன்றி மா. தீப ஒளியில் உலகம் குறை தீ... அன்பு ஏஞ்சல், நன்றி மா. தீப ஒளியில் உலகம் குறை தீரட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-47866379397040572202017-10-18T07:24:07.269+05:302017-10-18T07:24:07.269+05:30இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51194808238327183582017-10-18T07:23:14.375+05:302017-10-18T07:23:14.375+05:30 முனைவர் ஜம்புலிங்கம் அவர்களுக்கு வணக்கம்.
நீங்கள்... முனைவர் ஜம்புலிங்கம் அவர்களுக்கு வணக்கம்.<br />நீங்கள் சொல்வது மிக உண்மை.<br /> இனி வரும் காலம் நலமாக இருக்க வேண்டும்.<br /> இனிய தீபாவளி வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54494707003161322782017-10-17T22:42:05.488+05:302017-10-17T22:42:05.488+05:30உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வ...உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் வல்லிம்மா <br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-28631867395525609302017-10-17T20:16:42.847+05:302017-10-17T20:16:42.847+05:30அன்பு கீதா, தாத்தா நிறைய புத்திமதி சொல்வார்.
பாட்ட...அன்பு கீதா, தாத்தா நிறைய புத்திமதி சொல்வார்.<br />பாட்டி அரவணைத்துக் கதை சொல்வார்.<br />அம்மாவோட அம்மாவும் அப்படியே.<br />அதனால் தான் எழுதுகிறேனோ என்னவோ.<br />நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-84147843704159420792017-10-17T20:13:28.846+05:302017-10-17T20:13:28.846+05:30 அன்பு பூவிழி,
நிதானமாக வாருங்கள். உங்கள் பதிவுக... அன்பு பூவிழி,<br />நிதானமாக வாருங்கள். உங்கள் பதிவுகளின் அருமை பிரமிக்க வைக்கிறது என்னை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-15113229142160349302017-10-17T20:12:10.133+05:302017-10-17T20:12:10.133+05:30 நானும் உங்களை நெ. த .என்றே அழைக்கட்டுமா.
இதெல்லாம... நானும் உங்களை நெ. த .என்றே அழைக்கட்டுமா.<br />இதெல்லாம் தான் நம்மை ஒன்று சேர்க்கின்றன.<br /> ஒவ்வொரு ஊரிலும் , ஒவ்வொரு வீட்டிலும் நினைவுகள் ஏராளம். அதைச் சொல்பவர்களும் அன்று இருந்தார்கள். தீபாவளி இனிமை சேர்க்கட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-46348199166076693482017-10-17T20:11:35.707+05:302017-10-17T20:11:35.707+05:30அக்காலகட்டத்தில் பெரியவர்களுக்கு மரியாதை தந்தனர், ...அக்காலகட்டத்தில் பெரியவர்களுக்கு மரியாதை தந்தனர், உண்மையான நேசப் பரிமாற்றம் இருந்தது.இப்போதெல்லாம் அதுபோன்றவற்றை நினைத்துப் பார்க்கமுடியவில்லை...இனிய தீபாவளி வாழ்த்துகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51461359296381456792017-10-17T20:07:22.883+05:302017-10-17T20:07:22.883+05:30உண்மையே ஸ்ரீராம்.நினைவுப் பயணம்.
யாதோன் கி பாராத்...உண்மையே ஸ்ரீராம்.நினைவுப் பயணம்.<br /> யாதோன் கி பாராத். நன்றி ராஜா.<br />இனிய தீபாவளி இன்பம் கொண்டு வரட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-86574829423371285502017-10-17T17:49:17.692+05:302017-10-17T17:49:17.692+05:30ராமன் மனதைக் கவர்ந்தான். எனக்கும் ராஜகோபாலப் பெரிய...ராமன் மனதைக் கவர்ந்தான். எனக்கும் ராஜகோபாலப் பெரியப்பா உண்டு. பயணம் இனிமை எனில் சிறுவயதுப் பயணம் மிக மிக இனிமை! இவ்வளவு நுட்பமாகச் சின்னச் சின்ன விஷயங்களை எல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு எழுதுகிறீர்களே!<br /><br /> Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-24046074123966308202017-10-17T12:43:43.126+05:302017-10-17T12:43:43.126+05:30இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துக்கள்
பயணங்களில் ப...இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துக்கள் <br />பயணங்களில் பயணிக்கவில்லை இன்னமும் வருகிறேன் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-9969381101117442742017-10-17T12:17:13.068+05:302017-10-17T12:17:13.068+05:30ராமன் அனுமன் சிற்பம் அருமை. பயணம், அதைத் தொடர்ந்து...ராமன் அனுமன் சிற்பம் அருமை. பயணம், அதைத் தொடர்ந்து எழும் நினைவுகள் ரசனையாகத்தான் இருக்கிறது.<br /><br />உங்களுக்கு எங்களின் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-18648970119194608362017-10-17T06:14:53.315+05:302017-10-17T06:14:53.315+05:30என் பாஸின் சித்தப்பா பெயரும் ராஜகோபால்! அவர்கள் வ...என் பாஸின் சித்தப்பா பெயரும் ராஜகோபால்! அவர்கள் வீட்டிலும் ஒரு முத்தண்ணா உண்டு. பெரியப்பா! வாழ்க்கைப் பயணத்தின் பல பாதைகளில் கோவில் பயணமும் ஒன்று.தொடருங்கள் அம்மா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com