tag:blogger.com,1999:blog-25530484.post1272783195404998989..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: எங்கள் மீனாள் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-25530484.post-86488556734493377792009-12-02T16:46:45.702+05:302009-12-02T16:46:45.702+05:30கன்னியா குமரியாக மாறிய மீனாட்சியின்
பிரிவு மனதை சங...கன்னியா குமரியாக மாறிய மீனாட்சியின்<br />பிரிவு மனதை சங்கடப்படுத்தியது.<br /><br />என் மகன் மீன் தொட்டியில் நிறைய வண்ணமீன்கள் வளர்த்தான் இப்படித்தான்<br />ஒன்று ஒன்றாய் இறந்து விடும்,<br /> மனகஷ்டம் தாங்காமல் என் மகன்<br />செய்த சாக்பீஸ் கோவிலை அதற்குள் வைத்து ஷோகேஷ் ஆக்கிவிட்டேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-37634220810051600092009-11-24T09:30:12.928+05:302009-11-24T09:30:12.928+05:30நன்றி கோபிநாத்.நன்றி கோபிநாத். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-18552217066365678072009-11-24T09:29:28.629+05:302009-11-24T09:29:28.629+05:30கீதா, அதனால்தான் குளத்தில் மீன் இருக்கான்னு கேட்...கீதா, அதனால்தான் குளத்தில் மீன் இருக்கான்னு கேட்டேன்.<br />அதுக்கு மறுபிறவியும் வேணாம்னு இப்பத் தோன்றுகிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4009709715343156512009-11-24T09:26:53.305+05:302009-11-24T09:26:53.305+05:30வாயில்லாத ஜீவன் இல்லையா கவிநயா.
மத்த நிலத்தில உலா...வாயில்லாத ஜீவன் இல்லையா கவிநயா. <br />மத்த நிலத்தில உலாவற வளர்ப்புபிராணிகளை மருத்துவரிடம் எடுத்துச் செல்லலாம்.<br />இதற்குக் கடைக்காரன் சொல்கிறதுதான் மருந்து. கவனமினமியால் அது போய்விட்டதோ என்கிற குற்ற மனப்பாமை வருத்துகிறது.<br />நேற்றுப் பேசியவர் ---அவரும் மீன்கள் பண்ணை வைத்திருப்பவர், சொன்னது கொஞ்சம் ஆறுதல். இந்த மீன்கள் காட்டுவாசிகள். அதை வீட்டில் வைத்தால் அவைகளின் ஆயுள் குறைவாகத்தான் இருக்குமாம்.<br />நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52867629617477568382009-11-24T06:29:14.257+05:302009-11-24T06:29:14.257+05:30ஸாரி அம்மா :(ஸாரி அம்மா :(Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62068403130310758772009-11-24T06:19:05.627+05:302009-11-24T06:19:05.627+05:30பொற்றாமரையில் மீனே வளராதுனு நாரைக்கு முக்தி கொடுத்...பொற்றாமரையில் மீனே வளராதுனு நாரைக்கு முக்தி கொடுத்தப்போவோ சுந்தரேசர் சொல்லிட்டாரே வல்லி??? திருவிளையாடல் புராணத்திலே வரும், ஒரு பதிவாய்ப் போடணுமோ??? :))))))))))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62721921064300470202009-11-23T23:39:50.396+05:302009-11-23T23:39:50.396+05:30;((;((கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5681837945539287632009-11-23T21:02:37.191+05:302009-11-23T21:02:37.191+05:30Ofcourse Madura. life's mysteries abound arou...Ofcourse Madura. life's mysteries abound around us everyday. still we feel everything is permanent. thank you for the visit. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-7738978725461692512009-11-23T21:00:41.992+05:302009-11-23T21:00:41.992+05:30பொற்றாமரைக் குளத்தில மீன் இருக்கா இப்போ.
இருந்தா...பொற்றாமரைக் குளத்தில மீன் இருக்கா இப்போ. <br />இருந்தால் மீனாட்சி கிருபையில் அவள் பாத்காப்புக்குப் போய்விடுவாள் என்றுதான் நினைக்கிறேன். தம்பி வாசுதேவனுக்கு நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-55432085647326113462009-11-23T20:45:26.523+05:302009-11-23T20:45:26.523+05:30ஆமாம் ஜயஷ்ரீ நீங்க சொல்கிறது சரிதான்.
வாஸ்து பிரகா...ஆமாம் ஜயஷ்ரீ நீங்க சொல்கிறது சரிதான்.<br />வாஸ்து பிரகாரம் அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு அந்தப் பழியை வாங்கிக் கொள்ள பயமாக இருக்கிறது.. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-76777424254818124162009-11-23T20:43:23.565+05:302009-11-23T20:43:23.565+05:30நன்றி கீதா. ஆமாம். ஆனால் கோபமில்லை. ஏதோ உடம்பு படு...நன்றி கீதா. ஆமாம். ஆனால் கோபமில்லை. ஏதோ உடம்பு படுத்தி இருக்கு.<br /> என்னைக் கொண்டு பொய்க் காட்டில் வைத்தால் ,தனிமையில் எப்படி இருந்திருப்பேனோ. பாவம். ரொம்பப் பாவம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-6675416554007641902009-11-23T16:54:39.665+05:302009-11-23T16:54:39.665+05:30இப்பதானே கொஞ்ச நாள் முன்னாலே பாத்து ஹலோ சொன்னேன்! ...இப்பதானே கொஞ்ச நாள் முன்னாலே பாத்து ஹலோ சொன்னேன்! ம்ம்ம். பாசம் கொடியது! அடுத்த பிறவி பொத்தாமரை குளத்திலே?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1175502036401053752009-11-23T15:27:35.794+05:302009-11-23T15:27:35.794+05:30Even me, a blog side wanderer, got a spontaneous d...Even me, a blog side wanderer, got a spontaneous deep breathe reading the news... Life is a mystery indeed.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-44065808945044308142009-11-23T14:44:34.849+05:302009-11-23T14:44:34.849+05:30அடடா புஜ்ஜு குட்டி போயிடுத்தா. இன்னிக்கா? 3 உயிர் ...அடடா புஜ்ஜு குட்டி போயிடுத்தா. இன்னிக்கா? 3 உயிர் சாமிகிட்ட இன்னிக்கு. ஃப்ரெண்ட் பீச் ல 4 நாள் முன்ன கண்டெடுத்த பப்பியும் இன்னிக்குத்தான். என் செர்ரி பார்பும் இன்னிக்குதான் . ஒரு புல்லி ஃபிஷ் தின்னுடுத்து. கஷ்டமாதான் இருக்கு. என்ன பண்ண. போனாபோறது. Usual ஆ மீன் போச்சுன்னா நம்ப கஷ்டத்தில் எதோ ஒண்ணை வாங்கிண்டு போனதா என் தாய்வானீஸ் ஃப்ரெண்ட் சொல்லுவா.Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1124157380967871702009-11-23T12:21:47.450+05:302009-11-23T12:21:47.450+05:30ada????? konja nalave rombave kopama irunthapala i...ada????? konja nalave rombave kopama irunthapala irunthathu. onnume sollamal poyitala??? :(((((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-84707735868345150892009-11-23T12:12:44.621+05:302009-11-23T12:12:44.621+05:30சுந்தரா, ராமலக்ஷ்மி,துளசி, முல்லை எல்லாருக்கும் ந...சுந்தரா, ராமலக்ஷ்மி,துளசி, முல்லை எல்லாருக்கும் நன்றிப்பா. அந்தப் பொட்டியைப் பர்க்கவே சங்கடமா இருந்ததால கணீனியை விட்டு நகராம இருக்கேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-91653199186008493792009-11-23T11:41:03.220+05:302009-11-23T11:41:03.220+05:30:(((
ஹெட்டர் சூப்பர் என்று மகிழ்ச்சியில் கத்த வந்...:(((<br /><br />ஹெட்டர் சூப்பர் என்று மகிழ்ச்சியில் கத்த வந்தேன்...செய்தி கேட்டு வருத்தமாக இருக்கிறது!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-50916386587419109802009-11-23T11:05:44.016+05:302009-11-23T11:05:44.016+05:30வருந்துகின்றோம்(-:
நம்மோடு இருக்கவேண்டிய 'கால...வருந்துகின்றோம்(-:<br /><br />நம்மோடு இருக்கவேண்டிய 'காலம் 'எக்ஸ்பயர்டு(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-20330452059386053672009-11-23T10:44:29.401+05:302009-11-23T10:44:29.401+05:30ஒன்பது ஆண்டுகள் உடனிருந்தவள்!
அன்பு வைத்தவர்களின...ஒன்பது ஆண்டுகள் உடனிருந்தவள்! <br /><br />அன்பு வைத்தவர்களின் பிரிவு எத்தனை வலி:(? <br /><br />மீண்டு வர என் பிரார்த்தனைகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-53214920065038831422009-11-23T10:14:14.198+05:302009-11-23T10:14:14.198+05:30வருத்தமாயிருக்கிறது வல்லிம்மா...
ஒன்பது வருடங்கள்...வருத்தமாயிருக்கிறது வல்லிம்மா...<br /><br />ஒன்பது வருடங்கள் உங்களோடு உடனிருந்திருக்கிறாள்...ஆச்சர்யம்தான்<br /><br />மீனாட்சியின் அடுத்தபிறவி,அமேசான் காடுகளில் குடும்பம் குழந்தைகளோடு குதூகலமாக அமையட்டும்.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.com