tag:blogger.com,1999:blog-25530484.post1263343958714924019..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: காணி சோம்பல் 2007 pathivu வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-25530484.post-14764875522137292722020-04-08T18:04:25.502+05:302020-04-08T18:04:25.502+05:30அன்பு தனபாலன்,
அமிலத்துக்கு இப்போது பலவகை
உப்யோகம்...அன்பு தனபாலன்,<br />அமிலத்துக்கு இப்போது பலவகை<br />உப்யோகம் ஊழிக்காலம் கொண்டு வந்துவிட்டது.<br />எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும். நன்றி ராஜா, வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58980161482764598352020-04-08T17:56:51.460+05:302020-04-08T17:56:51.460+05:30 அன்பு வெங்கட், உணமிதான். புத்தியுடன் செயல்பட வேண்... அன்பு வெங்கட், உணமிதான். புத்தியுடன் செயல்பட வேண்டும். நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54767397282561067582020-04-08T17:55:38.502+05:302020-04-08T17:55:38.502+05:30அன்பு கீதாமா,
ஏதோ ஒரு பைத்தியக்காரத்தனம், உதவி செய...அன்பு கீதாமா,<br />ஏதோ ஒரு பைத்தியக்காரத்தனம், உதவி செய்கிறவர்களும் மறுத்து,<br />படுக்கை அறைக்குள்ளும் எட்டிப்பார்த்து மீசையைக் காட்டிய<br />அந்த ஜந்துக்களை நினைத்தாலே அருவறுப்பு.<br /><br />பிறகு அதை எப்படி உப்யோகிக்க வேண்டும் என்று கற்றேன்.<br />ஈர்க்குச்சிவிளிம்பில் பஞ்சு சுத்தி, பொறுமையாகச் செய்ய வேண்டும்.<br />உங்க அம்மாவும் கஷ்டப்பட்டார்களா. பாவம்.<br />ஓ அந்த ஓடை மகன் வீட்டுக்குப் பக்கத்தில் பார்க்கில் ஓடும்<br />சிறிய வாய்க்கால்.சலசல்வென்று சங்கீதமாய் ஓடும்.<br />இனிமை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-83949517666264676522020-04-08T17:46:13.722+05:302020-04-08T17:46:13.722+05:30அன்பு ஸ்ரீராம். சுத்தம் செய்யும் வெறி என்றுதான் சொ...அன்பு ஸ்ரீராம். சுத்தம் செய்யும் வெறி என்றுதான் சொல்ல வேண்டும்.<br />நல்ல வேளை இத்தோடு போச்சு.<br />விபரீதம் ஒன்றும் ஆகவில்லை. அந்தத் தோல் நிபுணர் <br />சரியான நேரத்தில் காப்பாற்றினார்.<br /><br />எது செய்தாலும் ஜாக்கிரதையாகச் செய்யுங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-45197033543980210822020-04-08T17:42:51.330+05:302020-04-08T17:42:51.330+05:30அன்பு கோமதி,
உண்மைதான். அப்போது எல்லோரும் இணைந்திர...அன்பு கோமதி,<br />உண்மைதான். அப்போது எல்லோரும் இணைந்திருந்த<br />காலம், கொத்ஸ் அடிக்கடி மேற்கோள் காட்டுவார்.<br />எல்லோரும் முக நூலோடு இணைந்து விட்டனர்.<br /><br />அமிலம் கொடுமையானது. அன்று எப்படித்தான்<br />கத்தாமல் இருந்தேனோ.<br />மடத்தனம் தான். பாத்ரூம் டைல்ஸ் போட்டதிலிருந்து அதை உபயோகப் படுத்துவது கிடையாது. <br />நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-85688543670352937232020-04-08T11:50:03.415+05:302020-04-08T11:50:03.415+05:30நல்லதொரு அறிவுரை அம்மா...
அமிலம் வேறுவிதமாக என் வ...நல்லதொரு அறிவுரை அம்மா...<br /><br />அமிலம் வேறுவிதமாக என் வீட்டில் ஒருமுறை நடந்தது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-55303240371497694282020-04-08T11:20:31.293+05:302020-04-08T11:20:31.293+05:30ரொம்பவே கவனம் தேவை...
நலமே விளையட்டும். ரொம்பவே கவனம் தேவை... <br /><br />நலமே விளையட்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-33188378675670062722020-04-08T08:03:31.664+05:302020-04-08T08:03:31.664+05:30ஆமாம் அம்மா அமிலம் பயன்படுத்தவே கூடாது அதுவும் அதை...ஆமாம் அம்மா அமிலம் பயன்படுத்தவே கூடாது அதுவும் அதை ஊற்றும் போது மூக்கு என்னவோ செய்யும்,. நல்லதே அல்ல...அதை மிக மிக மிக ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். பல வருடங்களுக்கு முன் எல்லாம் ஹார்ப்பிக் இல்லையே அப்போது என் அம்மா அமிலம் தான் யூஸ் செய்வார். அவருக்குக் கையில் சிலப் பிரச்சனைகள் வந்தது. அமிலத்தை அப்படியே பயன்படுத்தவும் கூடாது. அதில் இத்தனை பங்கு தண்ணீர் தெளித்துப் பயன்படுத்த வேண்டுமாம்..<br /><br />அம்மா உங்களுக்கு வந்தப் பிரச்சனையை மிகவும் நகைச்சுவையாகச் சொல்லியிருக்கீங்க...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-86220297078257222082020-04-08T07:59:36.787+05:302020-04-08T07:59:36.787+05:30அம்மா படங்கள் அட்டகாசம்...அதுவும் அந்த சிறிய ஓடை ப...அம்மா படங்கள் அட்டகாசம்...அதுவும் அந்த சிறிய ஓடை போல இருப்பது ஆஹா ஆஹா என்ன பசுமை!! கண்ணிற்கு இதம் மனதிற்கும்!!<br /><br />//நம்ம சாம்பர்(பூனை) சாரும் வேட்டைக்களத்தை மாற்றிவிட்டதால்<br />அம்மாவுக்கு ஆதரவு கொடுக்க யாருமில்லை:)//<br /><br />ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன்..<br /><br />அதே போல //இப்ப தான் ஹார்பிக் வந்துடுத்தே, ஏன் இன்னும் அமிலம் என்று நீங்க கேட்டீங்கன்னா<br />ரொம்ப வம்பாப் போயிடும் சொல்லிட்டேன்.//<br /><br />ஹா ஹா ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன் அம்மா. மீதியும் படிச்சுட்டு வருகிறேன்<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-56269016884824716422020-04-08T06:15:39.620+05:302020-04-08T06:15:39.620+05:30அன்பு துரை, எங்கள் எல்லோரையும் ஒரு கலக்கு கலக்கிவி...அன்பு துரை, எங்கள் எல்லோரையும் ஒரு கலக்கு கலக்கிவிட்டது <br />உங்கள் அறிவிப்பு.<br />சரி யாகிற்று என்று சொன்னபிறகு தான் நிம்மதி.<br />உழைப்பவர்கள் எப்பொழுதும் உயர்ந்தவர்கள்.<br />பெருமையாக இருக்கிறது.<br />என்றும் நன்றாக இருக்க வேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-24693571251202657692020-04-08T05:50:11.750+05:302020-04-08T05:50:11.750+05:30அப்போ இப்படி ஒரு பயங்கரம் நடந்ததா? ஜாக்கிரதையாக இ...அப்போ இப்படி ஒரு பயங்கரம் நடந்ததா? ஜாக்கிரதையாக இல்லாததன் விளைவா... அம்மாடி...<br /><br />எங்கள் வீட்டில் நானும் இதையெல்லாம் செய்வேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-80116529247367662622020-04-07T21:28:18.148+05:302020-04-07T21:28:18.148+05:30//அமிலம் பக்கம் போகாதீர்கள்.//
சிலோன் மனோகர் பாட்...//அமிலம் பக்கம் போகாதீர்கள்.//<br /><br />சிலோன் மனோகர் பாட்டு நினைவுக்கு வந்து விட்டது.<br />(கள்ளுகடை பக்கம் போகதே)<br /><br />நம்ம கொத்ஸ் சொல்லுவாரே:)<br />பழைய பதிவுகளில் கொத்ஸ் அடிக்கடி சொல்லும் வார்த்தையா?<br /><br />மாயவரத்தில் ஒரு வயதான அம்மா வீட்டில் இப்படி கரப்பான் பூச்சி பகலில் கூட நடமாடும் அவர்கள் லட்சுமி அதை அடிக்க கூடாது என்பார்கள் . எல்லோரும் அவர்களை லட்சுமி பாட்டி என்று பெயர் வைத்து கேலி செய்வார்கள்.<br /><br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-69598096296446897282020-04-07T21:22:56.224+05:302020-04-07T21:22:56.224+05:30நானும் உடல் உழைப்பிற்கு அஞ்சாதவந்தான் அதனால்தான் எ...நானும் உடல் உழைப்பிற்கு அஞ்சாதவந்தான் அதனால்தான் என் வீட்டில் அனைத்து வேலைகளையும் நானே செய்கிறேன். சமைப்ப்பதில் இருந்து க்ளினிங்க் வரை.. ஆனால் கடந்த வாரத்தில் முதன் முதலாக காய்ச்சல் வந்து படுத்த போது க்ரோனோவா இருக்கும் என்று நினைத்து என்ன்னை அதுவும் தொடவிடாமல் என் மனைவியும் குழந்தையும் கஷ்டப்பட்டு வீட்டு வேலைகளை செய்த போது கண்ணில் இருந்து கண்ணீரே வந்துவிட்டதும்மாAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-21734207855158734372020-04-07T21:15:32.021+05:302020-04-07T21:15:32.021+05:30ஆமாம் அன்பு துரை.:(
பத்திரமாக எங்க வீட்டுக்காரர் உ...ஆமாம் அன்பு துரை.:(<br />பத்திரமாக எங்க வீட்டுக்காரர் உப்யோகப் படுத்துவதைப் <br />பார்க்கணும்.<br />வெகு நிதானமாகச் செய்வார் .உடல் உழைப்புக்கு அஞ்சாத ஆத்மா<br />அவர். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-40128563442039350682020-04-07T21:13:01.845+05:302020-04-07T21:13:01.845+05:30ஆசிட் உப்யோகிப்பதில் தவறில்லை. அலட்சியமாக உபயோகித்...ஆசிட் உப்யோகிப்பதில் தவறில்லை. அலட்சியமாக உபயோகித்ததில் தான் தவறு.<br />முரளிமா.<br />எத்தனையோ அசட்டுத்தனத்தில் இதுவும் ஒன்று.<br />கரப்பான் பூச்சியின் அருவருப்பில் வந்த கோபம் அது.<br />கோபம் ,பாபம் ,சண்டாளம்னு சும்மாவா சொன்னார்கள்:( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-45252156000959356562020-04-07T21:10:05.324+05:302020-04-07T21:10:05.324+05:30அன்பு முரளிமா, அது நவ திருப்பதி போனபோது எடுத்த ப...அன்பு முரளிமா, அது நவ திருப்பதி போனபோது எடுத்த படம்.<br />இரட்டைத் திருப்பதின்னு நினைக்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-68683198604090850532020-04-07T20:37:16.778+05:302020-04-07T20:37:16.778+05:30நிகழ்வை அழகாக சொல்லி சென்றவிதம் அருமைம்மா.....வூட்...நிகழ்வை அழகாக சொல்லி சென்றவிதம் அருமைம்மா.....வூட்டு வேலை செய்யும் போது மிக கவனம் தேவைம்மாAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4615992983629520132020-04-07T20:16:03.034+05:302020-04-07T20:16:03.034+05:30அந்தக் குளத்தை எங்க பார்த்திருக்கிறேன் என்று யோசித...அந்தக் குளத்தை எங்க பார்த்திருக்கிறேன் என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன். பிடிபட மாட்டேன் என்கிறது. (அந்தப் படத்தை நீங்கள் போட்ட நாளிலிருந்து)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-84889388003101205982020-04-07T20:15:15.960+05:302020-04-07T20:15:15.960+05:30நல்லது செய்யப்போய் இப்படி ஆச்சுதா....
ஆனா பாருங்க...நல்லது செய்யப்போய் இப்படி ஆச்சுதா....<br /><br />ஆனா பாருங்க... ரெண்டு நாள் முன்னால, இங்க ஹவுஸ் க்ளீனிங் ஆட்கள்ட, டாய்லட்டை பளிச்சுனு வைக்க அவங்க என்ன உபயோகப்படுத்தறாங்கன்னு கேட்டேன். இதுக்கு முன்னால டீப் க்ளீனிங் என்று வந்த டீம், ஆசிட் உபயோகப்படுத்தறோம்னு சொன்னாங்க.<br /><br />நீங்க சொல்றதைப் பார்த்தால் பாவம்.. அவங்க கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தால் ஆபத்து போலிருக்கு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com