tag:blogger.com,1999:blog-25530484.post1153718007439577335..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: முன் கதை.லிஸா மார்ட்டின். வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-25530484.post-35764710882487395912021-10-26T10:03:19.254+05:302021-10-26T10:03:19.254+05:30முன்கதை சுருக்கம் நன்று. தொடர்ந்து வாசிக்கக் காத்...முன்கதை சுருக்கம் நன்று. தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-50997298299811484872021-10-26T01:38:00.992+05:302021-10-26T01:38:00.992+05:30அன்பின் மாதேவி,
நன்றி மா. தொடர்ந்து படிப்பதற்கு மி...அன்பின் மாதேவி,<br />நன்றி மா. தொடர்ந்து படிப்பதற்கு மிகவும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-48412446740229992282021-10-26T01:36:40.906+05:302021-10-26T01:36:40.906+05:30அன்பின் ஸ்ரீராம்.
ஆமாம் இங்கே வந்து படித்துக் கரு...அன்பின் ஸ்ரீராம். <br />ஆமாம் இங்கே வந்து படித்துக் கருத்து சொல்பவர்கள் <br />சொல்பம்.<br />அவர்களுக்கும் இந்தக் கதை புரிய வேண்டும் என்பதற்காக<br />ஒரு சுருக்கம் ஒரு தெளிவு கொடுப்பதற்கே இதைப் பதிந்தேன் மா.<br /><br /><br />பாடலின் ஆரம்பத்தைச் சிக்கெனப் பிடித்துவிட்டீர்கள்:)<br /><br />இந்தப் பாடலைப் பாடியிருக்கும் நீல் டயமெண்ட் <br />போன வருடம் கூட பப்ளிக் கான்செர்ட் கொடுத்தார்.<br />80 வயதாகிறது!!!<br /><br />இளவயதில் நான், தம்பிகள் இவரை விரும்பிக் கேட்போம்.<br />நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52377789938118371782021-10-26T01:28:34.103+05:302021-10-26T01:28:34.103+05:30அன்பின் கீதாமா,
நீங்கள் எழுதாத விஷயமா அம்மா.!!!
க...அன்பின் கீதாமா,<br /><br />நீங்கள் எழுதாத விஷயமா அம்மா.!!!<br />கண்கள், கருத்து, உடல் நலம் எல்லாம் ஒத்துழைத்தால் தான்<br />எழுத முடியும்.<br /><br />மீள் பதிவு இடுவதால் நம் எழுத்தை நாமே பரிசோதிக்கிறோம்<br />என்று தான் எனக்குத் தோன்றும்.<br /><br />யாருக்குப் பதில் சொல்ல வேண்டும். நம்மை விட நம் எழுத்தை<br />விமரிசிப்பவர் யாரும் இருக்க முடியாது!! :)))<br /><br />முடிந்த பொழுது எழுதலாம் என்பதே <br />இப்போதைய முடிவு.<br />நலமுடன் இருங்கள் மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-49904695478948729082021-10-25T20:25:42.486+05:302021-10-25T20:25:42.486+05:30முன்கதை சுருக்கம் அருமை. முன்கதை சுருக்கம் அருமை. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4382294062780378682021-10-25T07:09:01.244+05:302021-10-25T07:09:01.244+05:30முன்கதை மட்டுமா இந்த வாரம்? நன்றாய் எழுதி இருக்கி...முன்கதை மட்டுமா இந்த வாரம்? நன்றாய் எழுதி இருக்கிறீர்கள். பாடல் நன்றாய் இருக்கிறது. ஆரம்பத்தில் அதன் ரிதம் சிப்பி இருக்குது முத்துமிருக்குது பாடலை நினைவுக்கு கொண்டு வந்ததது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-64394246050744666642021-10-25T06:59:25.528+05:302021-10-25T06:59:25.528+05:30அருமையான கோர்வையான முன்கதைச் சுருக்கம். எனக்கும் எ...அருமையான கோர்வையான முன்கதைச் சுருக்கம். எனக்கும் எழுத முடியலையே/எத்தனை நாட்களுக்கு மீள் பதிவாகப் போடுவது என்றே தோன்றுகிறது. ஆனால் உட்கார்ந்தால் அரை மணி நேரத்துக்கு மேல் உட்கார முடியறதில்லை. எழுந்து கொஞ்சம் நடக்கணும். அல்லது படுத்துக்கணும். :( விரைவில் சரியாகணும்னு பிரார்த்திக்கிறேன். உங்கள் உடல்நிலையைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். அதுவும் சிகாகோ குளிர்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81302292997915928882021-10-25T01:39:24.327+05:302021-10-25T01:39:24.327+05:30அன்பின் கமலாமா,
நலமுடன் இருங்கள்.
குளிரின் தீவிரம...அன்பின் கமலாமா,<br />நலமுடன் இருங்கள்.<br /><br />குளிரின் தீவிரம் அதிகரிக்கிறது.<br />அது எலும்பைப் பதம் பார்க்கிறது. <br />கணினியில் எழுதுவதற்கும் கைகளை மேஜையில்<br />வைத்துக் கொள்ள வேண்டி வருகிறது:)<br /><br />இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடவை எழுதினால்<br />போச்சு,.<br />முன் கை நீண்டால் முழங்கை நீளும் <br />என்று சொல்வார்கள் இல்லையா.!!<br />உங்கள் எண்ணம் வெளிவரும் முன்னரே<br />கைகள் செயல் பட்டு விட்டன.<br />அவ்வளவுதான். மகிழ்ச்சியே. அம்மா.<br />மீண்டும் தொடரலாம்.<br /><br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-24788094554329089832021-10-24T22:38:33.961+05:302021-10-24T22:38:33.961+05:30ஆரம்பத்தில் முன் கதை என வந்திருக்க வேண்டும். தட்டச...ஆரம்பத்தில் முன் கதை என வந்திருக்க வேண்டும். தட்டச்சு பிழை வந்து விட்டது. திருத்திப் படிக்கவும். நன்றி சகோதரி. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-12424648844955774612021-10-24T21:15:30.040+05:302021-10-24T21:15:30.040+05:30வணக்கம் சகோதரி
முன்கை சுருக்கம் அருமையாக இருந்தது...வணக்கம் சகோதரி<br /><br />முன்கை சுருக்கம் அருமையாக இருந்தது. நான் நீங்கள் தந்த சுட்டி வாயிலாக படித்து விட்டேன்.இருந்தாலும் உங்கள் பாணியில் முன்கதை சுருக்கம் விபரமாக உள்ளது. உங்கள் உடல் நலம் பார்த்துக் கொண்டு கதையின் அடுத்தப் பகுதியை மெள்ள பதிவிடுங்கள். தன் அம்மாவின் உணர்வுகளை கேத்தி புரிந்து கொள்வாளா? தாத்தா வளர்ப்பில், தாத்தாவை போல் இல்லாமல் அம்மாவுக்கு அனுசரணையாக இருக்க வேண்டும்.. பார்க்கலாம்.. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-67176992696818398022021-10-24T20:23:05.034+05:302021-10-24T20:23:05.034+05:30அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
எழுதுவதே இப்பொழுத...அன்பின் கோமதிமா,<br />வாழ்க வளமுடன்.<br /><br />எழுதுவதே இப்பொழுது பாரமாகி விட்டது.<br />இரண்டு தோள்களும் நல்ல வலி.<br />சரி, இந்த கதை விளக்கமாவது கொடுத்துவிடலாம் என்று <br />பதிவிட்டேன்.<br />ஆரம்பித்ததை முடிக்க வேண்டுமே!!!!<br /> வந்து படித்துக் கருத்தும் சொன்னதற்கு மிக நன்றி மா.<br /><br />அடுத்த வாரத்துக்குள் கதையை முடிக்கப் <br />பார்க்கிறேன். <br />குளிர் காலத்தில் பத்திரமாகத் தான் இருக்க வேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-86599827656270590902021-10-24T20:02:11.551+05:302021-10-24T20:02:11.551+05:30முன் கதை சுருக்கம் மிக அருமை.
மனித உணர்வுகளை நன்...முன் கதை சுருக்கம் மிக அருமை.<br /><br /><br />மனித உணர்வுகளை நன்றாக சொல்கிறீர்கள்.<br /><br />பாடல் பகிர்வும் நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com