Blog Archive

Thursday, June 06, 2019

புது வரவு

வல்லிசிம்ஹன்
புது வரவு
எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும்.
புதுக் கண்ணன் பிறந்தான்.

அரங்கன் அருள், திருமலையான் அருளில்  எங்கள் பிறந்தகத்தில் புதுக் கண்ணன் வருகை தந்திருக்கிறான் தம்பி முரளியின் மகனுக்கு, ஜூன்  5 அன்று மாலை  குழந்தை ஜனனம்.
முருகனை எழுதிய வேளையில்  பிறந்த தால் கந்தன் கருணையும் அவனுக்கும் இருக்கும் என்று பிரார்த்திக்கிறேன்.

இந்த நாள் நிகழ்வைப் பதியும் பாக்கியத்தைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

சீரோடும் சிறப்போடும் வாழ இந்த அத்தைப் பாட்டியின் ஆசிகள்.

10 comments:

ஸ்ரீராம். said...

சின்னக் கண்ணனை மகிழ்வுடன் வரவேற்போம்.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... மகிழ்ச்சி.

வாழ்த்துகள்.....

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். வாழ்த்துகளுக்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், உங்கள் எல்லோருடைய ஆசியில் குழந்தை மிளிர்வான்.
நன்றி மா.

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள் சின்ன கண்ணனுக்கு!
வாழ்க வளமுடன், நலமுடன்.
எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரட்டும்.

மாதேவி said...

மகிழ்சி.எங்கள் ஆசிகளும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா.
மிக மிக நன்றி மா. உங்க எல்லோரின் ஆசிகளும் அவனை வளமாக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி , உங்கள் ஆசிகளுக்கு நன்றி மா. இந்தப் பாட்டியால் முடிந்தது பெரியவர்களின் ஆசிகளை அவனுக்குச் சேர்த்து வைப்பதுதான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன், பெரியவர்களின் வாழ்த்துகள்
கண்ணனைப் போய்ச்சேரும். நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

சின்னக் கண்ணன் அழைக்கிறான்
அத்தைப் பாட்டியை
அன்புப் பாட்டியை
அவர் கொண்டுவரும் திருக்கண்ண அமுதைச் சப்புக் கொட்டிட!!!!

மகிச்சியான விஷயம்!! வாழ்த்துகள்! குழந்தைக்கும் எல்லோருக்கும் பிரார்த்தனைகளும்..

கீதா