tag:blogger.com,1999:blog-25530484.post9184997218247129668..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: கவிஞன் இல்லை கவிதை உண்டு வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-25530484.post-21385556700962784962010-01-07T05:34:27.367+05:302010-01-07T05:34:27.367+05:30அன்பு சுந்தரா,
ரொம்ப நன்றி.நானும் ஒவ்வொரு வருஷமும...அன்பு சுந்தரா,<br />ரொம்ப நன்றி.நானும் ஒவ்வொரு வருஷமுமவனைப் பற்றிப் பதிவு போடக் கூடாது என்று நினைப்பேன்.<br />ஆனால் அவனுக்கு அவன் எழுதினதை யாராவது படித்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னால்<br /> மிகுந்த மகிழ்ச்சி அடைவான். அதற்காக ஒரு மேடை அவனுக்கு இது. வந்து பார்த்ததற்கு நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-76992204141317404192010-01-06T18:56:50.218+05:302010-01-06T18:56:50.218+05:30உங்கள் சகோதரராகிய கவிஞருக்கு என்னுடைய அஞ்சலிகள் வல...உங்கள் சகோதரராகிய கவிஞருக்கு என்னுடைய அஞ்சலிகள் வல்லிம்மா!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-79692534400146129862010-01-06T16:25:46.409+05:302010-01-06T16:25:46.409+05:30நன்றி கீதா.
உண்மைதான்.
வேறு எங்கிருந்தாவது பார்த்த...நன்றி கீதா.<br />உண்மைதான்.<br />வேறு எங்கிருந்தாவது பார்த்துக் கொண்டிருப்பான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5158029306626979662010-01-06T14:44:48.481+05:302010-01-06T14:44:48.481+05:30தம்பியை நினைவு கூரும் அருமையானதொரு கவிதை, தம்பிக்க...தம்பியை நினைவு கூரும் அருமையானதொரு கவிதை, தம்பிக்குத் தான் கொடுத்துவைக்கலை, இருந்து பார்க்க! :((((((((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-80804977728117524382010-01-06T09:03:34.131+05:302010-01-06T09:03:34.131+05:30நல்ல கவிதை. நன்றி.தங்களின் சகோதரரின் கவிதையும் நீ...நல்ல கவிதை. நன்றி.தங்களின் சகோதரரின் கவிதையும் நீங்கள் அவரை நினைவு கூறும் விதமும் அருமை. நன்றி அம்மா. நான் பெண்கள் செல்ல முடியாத வெள்ளியங்கிரி மலை உச்சியில், ஒரு குகையில் உள்ள ஈசனை சூரிய பகவான் காலையில் அவர் மீது பட்டு, வழிபடும் அரிய காட்சியினைப் புகைப் படமாக வெளியிட்டு உள்ளேன். வெள்ளியங்கிரி மலை புனிதப் பயணத் தொடரின் நிறைவுப் பகுதியினைப் பார்க்கவும். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-44017725410455658182010-01-06T09:01:04.829+05:302010-01-06T09:01:04.829+05:30இந்த நாள் என் தம்பிக்கானது.
அதனால் அவன் எழுதிய பா...இந்த நாள் என் தம்பிக்கானது. <br />அதனால் அவன் எழுதிய பாடலை இங்கே வெளியிடுகிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com