tag:blogger.com,1999:blog-25530484.post9084922307669522455..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: உலகின் அமைதியான,அழகான இடம் ஸ்விட்சர்லாண்ட் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-25530484.post-76147939752629765832007-06-22T18:21:00.000+05:302007-06-22T18:21:00.000+05:30உலக அழகுகளில் ஒன்றான இடமென்று சொல்லி இருக்கலாமோ...உலக அழகுகளில் ஒன்றான இடமென்று சொல்லி இருக்கலாமோ யோகன்.<BR/>எனக்கும் இந்த ஊருக்கும் சம்பந்தம் இல்லை.<BR/>அதனாலேயே சத்தம் இல்லாத ஒழுங்கு அமைதியானதாகத் தோன்றுகிறது.<BR/>மற்றபடி சொந்த ஊர்தான் நிரந்தர அழகு.சுதந்திரம்தான் நிரந்திர அமைதி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-53728438495737022782007-06-22T16:50:00.000+05:302007-06-22T16:50:00.000+05:30.வல்லிசிம்ஹன்!சட்டத்தில் இறுக்கத்தால் அமைதியாக இரு....வல்லிசிம்ஹன்!<BR/>சட்டத்தில் இறுக்கத்தால் அமைதியாக இருப்பது உண்மை; ஆனால் உலகிலே அழகென்பது அதன் துடைத்துவிட்டதுபோல் இருக்கும் சுத்தத்தை வைத்துச் சொல்லுகிறீர்களா?<BR/>எனக்கோ நான் பிறந்த கிராமத்து ஒழுங்கைகளில் இறைந்து கிடக்கும் பலவர்ண முள்முருங்கை,பூவரசம்; வேப்பம் சருகுகள் தான் கொட்டிக்கிடக்கும்;இயற்கை அழகெனப்படுகிறது.<BR/>இது அழகென்பதிலும் பணம் கொடுத்த பகட்டுகள்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58882829344189037652007-06-22T01:31:00.000+05:302007-06-22T01:31:00.000+05:30@ஆப்பு, கணக்கிலே இவ்வளவு வீக்கா? சென்னையில் இருந்த...@ஆப்பு, கணக்கிலே இவ்வளவு வீக்கா? சென்னையில் இருந்து அம்பத்தூர் 14 கி.மீ. தான். இது கூடத் தெரியலையே? என்னத்தைக் குப்பை கொட்டறீங்களோ? பஞ்சாப் குதிரையே பார்த்துட்டு இருந்தா இப்படித் தான்! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-91264068711653298552007-06-21T12:19:00.000+05:302007-06-21T12:19:00.000+05:30சொப்பனத்துல வந்தாங்கப்பா. வந்தபோது சொன்னாங்க. நான்...சொப்பனத்துல வந்தாங்கப்பா. வந்தபோது சொன்னாங்க. நான் 300ஆவது பதிவு போடப்போறேன்.<BR/>அப்படீனு சொல்லிட்டு,எல்லாரும் அங்கே வரச்சொல்லீட்டுப் போனாங்க.:-)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-69442099597943737362007-06-21T10:23:00.000+05:302007-06-21T10:23:00.000+05:30@valli madam, இது கீதா பாட்டி கேட்ட மாதிரி இல்லையே...@valli madam, இது கீதா பாட்டி கேட்ட மாதிரி இல்லையே? :p<BR/><BR/>பேக்ரவுண்டுல வேற நாராயண! நாராயண! சவுண்டு வேற கேக்குது! :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13900367020439985582007-06-20T19:44:00.000+05:302007-06-20T19:44:00.000+05:30குழந்தை அம்பிக்குக் குழந்தை வரப்போற நாள் வந்தாச்ச...குழந்தை அம்பிக்குக் குழந்தை வரப்போற நாள் வந்தாச்சு,இன்னும் குழந்தையானு கீதா கேக்கறாங்க.:-)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-65452467049215326432007-06-20T19:40:00.000+05:302007-06-20T19:40:00.000+05:30ஜீவ்ஸ் இருப்பது பங்களூரா.சொன்னால்நம்பமாட்டீர்கள்,...ஜீவ்ஸ் இருப்பது பங்களூரா.<BR/>சொன்னால்<BR/>நம்பமாட்டீர்கள்,<BR/>பையனுடைய புத்தக அலமாரிகளை சுத்தம் செய்தபோது வோட் ஹவுஸ்<BR/><BR/>புத்தகங்கள் கிடைத்தன.<BR/>அட்டையில் ஜீவ்ஸ்.<BR/>உடனே இவர் எழுதறதைப் படிச்சு ரொம்ப நாளாச்சேனு நினைத்தேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-10728670769181110512007-06-20T16:08:00.000+05:302007-06-20T16:08:00.000+05:30//அம்பி கீதா பின்னூட்டப் பதிவுகள்னு ஒரு பதிவு போடப...//அம்பி கீதா பின்னூட்டப் பதிவுகள்னு ஒரு பதிவு போடப்போறேன்//<BR/><BR/>@valli madam, small correction:<BR/><BR/><B>குழந்தை</B> அம்பி - கீதா <B>பாட்டி</B> பின்னூட்டப் பதிவுகள்... :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-32696490534942996602007-06-20T12:48:00.000+05:302007-06-20T12:48:00.000+05:30பெங்களூர் எப்ப வர்ரீங்க ?பெங்களூர் எப்ப வர்ரீங்க ?Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-70182202423915907062007-06-20T12:22:00.000+05:302007-06-20T12:22:00.000+05:30சிவா, இது தான் நல்ல செய்தி.ரொம்ப நன்றி.சிவா, இது தான் நல்ல செய்தி.<BR/>ரொம்ப நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-85468977000183067482007-06-20T11:45:00.000+05:302007-06-20T11:45:00.000+05:30//எக்ஸ்னோரா போன்றவர்கள் இருப்பதும் நம்மூரில் தானே....//எக்ஸ்னோரா போன்றவர்கள் இருப்பதும் நம்மூரில் தானே.//<BR/><BR/>நானும் அதில் ஒரு அங்கம்....<BR/><BR/>:-))))))நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-85350136411922311302007-06-20T11:36:00.000+05:302007-06-20T11:36:00.000+05:30கீதா,நாம¨ கொட்டற குப்பையால தான் தேசமே செழிப்பா ...கீதா,நாம¨ கொட்டற குப்பையால தான் தேசமே செழிப்பா இருக்கு.<BR/><BR/>அதனால கவலை வேண்டாம்.<BR/>:)))<BR/>அம்பி கீதா பின்னூட்டப் பதிவுகள்னு ஒரு பதிவு போடப்போறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-41537000236599437302007-06-20T10:31:00.000+05:302007-06-20T10:31:00.000+05:30//மாமனார் தயவிலே வீட்டிலே இணையம் வந்த பெருமையைப் ப...//மாமனார் தயவிலே வீட்டிலே இணையம் வந்த பெருமையைப் பீத்திக்கிறாரா அம்பி?//<BR/><BR/>@geetha paati, ஹலோ பாட்டி, நான் வாங்கி இருக்கறது ஏர்டெல் இணையம், எங்க அம்மா(மாமியார்னு எல்லாம் சொல்லலை பாருங்கோ) வேலை பாக்கறது BSNL.<BR/><BR/> சென்னைலிருந்து 50 கீமி தள்ளி இருக்கற அம்பத்தூரூக்கே இணையம் கிடைக்கும் போது குளுகுளு பெங்களுர்ல இருக்கற இந்த குழந்தைக்கு கிடைக்காதா? :p<BR/><BR/>கைலாயம் போயும் காப்பி கேட்டவாளுக்கு யூஸ் போயும் இணையம் ஒழுங்கா வேலை செய்யாது!னு கருட புராணத்துல சும்மாவா சொல்லி இருக்கா? :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78905713424463789932007-06-19T17:34:00.000+05:302007-06-19T17:34:00.000+05:30@அம்பி,மாமனார் தயவிலே வீட்டிலே இணையம் வந்த பெருமைய...@அம்பி,மாமனார் தயவிலே வீட்டிலே இணையம் வந்த பெருமையைப் பீத்திக்கிறாரா அம்பி? :P<BR/><BR/>@வல்லி, நம்ம ஊரிலேயும் இம்மாதிரிக் குப்பை கொட்ட இப்போ ஆரம்பிச்சிருக்காங்க. ஆனால் இன்னும் பரவலாய் வரலை. நாம் கொட்டற குப்பையைப் பத்தித் தான் தெரியுமே! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-90418830882354212672007-06-19T10:06:00.000+05:302007-06-19T10:06:00.000+05:30வரணும் ஸ்ருசல்.ஊருக்கு ஊர் வித்தியாசம் நிறைய இர...வரணும் ஸ்ருசல்.<BR/><BR/>ஊருக்கு ஊர் வித்தியாசம் நிறைய இருக்கும்போது அதுவே எழுதத் தோன்றுகிறது.என் ஊர் சென்னைதான்.<BR/>இது பார்த்த ஊர்.:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-18801312121468663672007-06-19T06:45:00.000+05:302007-06-19T06:45:00.000+05:30என்னங்க சார் / மேடம், (பெயர் தெரியவில்லை)...நீங்கள...என்னங்க சார் / மேடம், (பெயர் தெரியவில்லை)...<BR/><BR/>நீங்களும் நம்ம ஊர் தான் போலிருக்கு.. என்னுடைய பழைய பதிவில் ஏதைச்சையாக பார்த்து கொண்டிருந்த போது உங்களின் பின்னூட்டம் கண்ணில் பட்டது.<BR/><BR/>எங்கள் ஊரை வைத்தே பதிவெழுதுகிறீர்கள். மகிழ்ச்சி.ஸ்ருசல்https://www.blogger.com/profile/00795667856293143415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-34310133150377157642007-06-19T00:20:00.000+05:302007-06-19T00:20:00.000+05:30அப்படியும்தான் ஒரு பதிவு வரட்டுமே அம்பி ,எங்களு...அப்படியும்தான் ஒரு பதிவு வரட்டுமே அம்பி ,எங்களுக்கும் தெரிந்துதான் கலாட்டாக்கள் <BR/>நடக்கட்டுமே:-P வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-8871399563774933502007-06-19T00:17:00.000+05:302007-06-19T00:17:00.000+05:30கட்டாயம் வரும் சிவா. எல்லாத்துக்கும் கவனம் வைத்து ...கட்டாயம் வரும் சிவா. எல்லாத்துக்கும் கவனம் வைத்து செய்யும் நிர்மல் ..எக்ஸ்னோரா போன்றவர்கள் இருப்பதும் நம்மூரில் தானே.<BR/>நடைபாதையிலேயே வண்டி விடுகிறார்கள்.<BR/>அப்படியிருக்கும்போது மனிதர்கள் ரோடுக்கு வரவேண்டி வருது.<BR/>ஒரெ சாலையில் இரண்டு ஆஸ்பத்திரிகள் ஒரு டீக்கடை இருந்தால் போதும்.அதே வழியில் பஸ்ஸும் போகுமானால நாமெல்லாரும் உயிரோடு இருப்பதே அதிசயம்தான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-84598610769957626192007-06-18T17:42:00.000+05:302007-06-18T17:42:00.000+05:30நடைப்பாதையில் நடப்பது, குப்பையை குப்பை தொட்டியில் ...நடைப்பாதையில் நடப்பது, குப்பையை குப்பை தொட்டியில் போடுவது போன்ற தனிமனித ஒழுக்கம் நம் நாட்டிலும் நிறைய வளர வேண்டும்... வளரும்...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-10993120384982450272007-06-18T14:47:00.000+05:302007-06-18T14:47:00.000+05:30//மனைவிகளும் பதிவர்களாக இருந்தால் மட்டுமே செல்லுபட...//மனைவிகளும் பதிவர்களாக இருந்தால் மட்டுமே செல்லுபடியாகும்.<BR/>//<BR/><BR/>மனைவியும் பதிவரா இருந்தாலும் ஆபத்து தான். நம்ம வீட்டு வண்டவாளம் எல்லாம் "அம்பியின் அட்டகாசங்கள்"னு பதிவா வந்து விடும். :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-29809004551789101942007-06-18T13:54:00.000+05:302007-06-18T13:54:00.000+05:30அதானே. வீட்டிலேயே இணையம் இருப்பது ரொம்ப ஆபத்து....அதானே. <BR/>வீட்டிலேயே இணையம் இருப்பது ரொம்ப ஆபத்து.<BR/><BR/>மனைவிகளும் பதிவர்களாக இருந்தால் மட்டுமே செல்லுபடியாகும்.<BR/>ஒருத்தர் பதியவோ பின்னூட்டமிடவோ செய்து கொண்டிருந்தால் மற்றவர் என்ன செய்வது. "வால் மட்டும் நுழையவில்லை" ரேஞ்சிலதான் அவங்ககிட்டயிருந்து பதில் வரும்.<BR/>அதனாலே பார்த்து செய்யவும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-34715522550788678142007-06-18T11:09:00.000+05:302007-06-18T11:09:00.000+05:30//வாரக்கடைசி மனைவிக்கு மட்டுமே உரித்தானது.கொள்கை ம...//வாரக்கடைசி மனைவிக்கு மட்டுமே உரித்தானது.கொள்கை மீறல் கூடாது. உங்க ஆஃபீசுக்குப்போன் போட்டு சொல்லட்டுமா//<BR/><BR/> ஆபிஸ் எல்லாம் இல்லை. வீட்டுலயே (broadband connection)இணையம் வந்து விட்டது. அதான்.<BR/><BR/> நீங்க போன் எல்லாம் போட வேண்டாம், ஏற்கனவே லட்சார்சணை பலமா தான் நடக்கறது. போற போக்க பாத்தா என் கடையை இழுத்து மூடினாலும் மூடிடுவேன் போலிருக்கு. :) <BR/><BR/>கீதா பாட்டிக்கு இத படிச்சவுடனே தேன் குடிச்ச மாதிரி இருக்கும். :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-89516917988111265792007-06-18T09:58:00.000+05:302007-06-18T09:58:00.000+05:30ஓஹோ அம்பி.சரியில்லை.வாரக்கடைசி மனைவிக்கு மட்டுமே உ...ஓஹோ அம்பி.<BR/>சரியில்லை.வாரக்கடைசி மனைவிக்கு மட்டுமே உரித்தானது.கொள்கை மீறல் கூடாது. உங்க ஆஃபீசுக்குப்போன் போட்டு சொல்லட்டுமா:))))))))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54363765171169596252007-06-18T09:56:00.000+05:302007-06-18T09:56:00.000+05:30வரணும் நானானி.குத்தம் சொல்றதுனா 30..70 அப்படித்தான...வரணும் நானானி.<BR/>குத்தம் சொல்றதுனா 30..70 அப்படித்தான் சொல்ல முடியும்.<BR/>ஜனத்தொகை குறைவு.<BR/>சுதந்திரம் நிறைய.மக்கள் உயிருக்கும் மதிப்பு கூடுகிறது.<BR/>இங்கேயும் குப்பைகளிலிருந்து சுத்தம் செய்து பெரிய டிராலியில் வைத்துத் தள்ளிக்கொண்டு காலம் தள்ளும் முன்று முதியவர்களைத்தினம் பார்க்கிறேன்.<BR/>யாரும் அவர்களைக் கண்டுகொள்வதில்லை.நல்ல உடை அணிந்து கொண்டுதான் அவர்களும் உலாவுகிறார்கள்.:( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-86366251147474904312007-06-18T09:50:00.000+05:302007-06-18T09:50:00.000+05:30ஆமாம்,ஆசையிருக்கு.யார் கண்டா நம்ம ஊருக்கு ஆனிக்ஸ...ஆமாம்,ஆசையிருக்கு.<BR/>யார் கண்டா நம்ம ஊருக்கு ஆனிக்ஸ் எல்லாம் வரும்னு நினைத்தோமா.<BR/>வந்தது.<BR/>அதே போல இதுவும் நடக்கும். நாமும் பார்ப்போம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com