tag:blogger.com,1999:blog-25530484.post903770448171580560..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: சித்திர ராமன்......5 ராமன் ஆளும் வனம் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-25530484.post-34517015220209497272007-02-15T16:01:00.000+05:302007-02-15T16:01:00.000+05:30வாங்க இனியாள்.அவங்க கொடுத்த நன்மைகள் ஒரு உண்ம...வாங்க இனியாள்.<BR/>அவங்க கொடுத்த நன்மைகள் ஒரு உண்மையான மனித உறவு எப்படி இருக்க வேண்டும் என்று காட்டியது தான்.<BR/>மேலும் அவதாரங்களாக ஆன கடவுளர்கள் என்பதால் வழி மாறி நடக்க சந்தர்ப்பம் கொடுக்க மாட்டார்கள்.<BR/>எல்லாம் நன்மைக்கே என்கிற ஆட்டிட்யூடுட் தான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-32542227865058481292007-02-15T10:41:00.000+05:302007-02-15T10:41:00.000+05:30நல்லா போய்கிட்டு இருக்கு கதை..... நான் கூட சின்ன க...நல்லா போய்கிட்டு இருக்கு கதை..... நான் கூட சின்ன கதை தான்னு நினைச்சேன்,அவர் ராமாவதாரம் ஏன்னு சொல்லி முடிப்பாருனு ஆனால் முழு கதையும் இப்ப தான் வருதுனு தெரியுது.....கோபாக்கிரகம் இந்த காலத்துலயும் இருந்தா அதுல தான் என்னேரமும் இருப்போம்னு நினைக்கிறேன். படங்கள் எல்லாம் அற்புதம்... இன்னும் அவரும் சீதையும் இந்த அவதாரதுனால அடஞ்ச நன்மைகள் பற்றி அறிய ஆவலாய் இருக்கிறேன்.<BR/><BR/>இனியாள்இனியாள்https://www.blogger.com/profile/11392167794614494832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19741328464417549692007-02-13T06:35:00.000+05:302007-02-13T06:35:00.000+05:30இடம்,மனம் எல்லாமே காரணம் துளசி.புலி ,சிங்கம் ...இடம்,மனம் எல்லாமே காரணம் துளசி.<BR/>புலி ,சிங்கம் எல்லாம் இடம் மாறி வீட்டுக்கு வந்துவிட்டன.<BR/>அப்பப்போ புலி மானாகும் சிங்கம் யானையாகும்.:-0)<BR/>என்னையும் உங்களையும் தவிர:-) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-86892920225326696352007-02-13T04:13:00.000+05:302007-02-13T04:13:00.000+05:30ச்சின்னச்சின்ன வாக்கியங்களில்படபடன்னு கதை சொல்றவித...ச்சின்னச்சின்ன வாக்கியங்களில்<BR/>படபடன்னு கதை சொல்றவிதமே ஒரு அழகா இருக்கு வல்லி.<BR/><BR/>இப்பெல்லாம் முழுவீடுமே கோபாக்கிரகமா ஆயிருது இல்லே? (-:<BR/>எல்லாம் இடப் பத்தாக்குறையோ என்னவோ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16886962225633416872007-02-12T17:23:00.000+05:302007-02-12T17:23:00.000+05:30இந்தப் பதிவில் இவ்வளவு இடைவெளிகள் வரிகளுக்கு ...இந்தப் பதிவில் இவ்வளவு இடைவெளிகள் வரிகளுக்கு நடுவில் ஏன் வந்தன என்று தெரியவில்லை.<BR/>இடையூறாக இருக்கும். மன்னிக்கணும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com