tag:blogger.com,1999:blog-25530484.post8943374683519442152..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: 303, நினைத்தாலே ...நடுங்கும்:) வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-25530484.post-29685962422218083482010-05-30T11:39:57.482+05:302010-05-30T11:39:57.482+05:30அன்பு துளசி, என்னப்பா திடீர்னு இந்தப் பதிவுக்குக் ...அன்பு துளசி, என்னப்பா திடீர்னு இந்தப் பதிவுக்குக் காமெண்ட் வரதேன்னு பார்த்தேன். சாதிகா பின்னூட்டத்தைப் பார்த்து வந்தீங்களா:)<br />ஜாலியா இருக்கில்லா. அப்ப இருந்தவங்க ரொம்பப் பேரை இப்பக் காணோமேப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-85105576552238897112010-05-30T08:44:26.926+05:302010-05-30T08:44:26.926+05:30//லம்பா டால் பாபா,சோடா புத்தர் //
:-)))))))))))))...//லம்பா டால் பாபா,சோடா புத்தர் //<br /><br />:-))))))))))))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-8351708866838495742008-05-29T21:14:00.000+05:302008-05-29T21:14:00.000+05:30ஆமாம்பா ராமலக்ஷ்மி. த்ரில்லர்னு சொல்றதா. ஹாரர்னு...ஆமாம்பா ராமலக்ஷ்மி. த்ரில்லர்னு சொல்றதா. ஹாரர்னு சொல்றதா:))))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-84000907014150516462008-05-29T19:34:00.000+05:302008-05-29T19:34:00.000+05:30த்ரில்லிங்கான அனுபவத்தை விறுவிறுப்பாக விவரித்திருக...த்ரில்லிங்கான அனுபவத்தை விறுவிறுப்பாக விவரித்திருக்கிறீர்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-57059795900458133682008-05-28T09:25:00.000+05:302008-05-28T09:25:00.000+05:30மதுரா, சீக்கிரமா வாங்க.:)ஆனால் தடுக்காம நடக்கணு...மதுரா, சீக்கிரமா வாங்க.:)<BR/><BR/>ஆனால் தடுக்காம நடக்கணும்.<BR/>பீச்சில நடக்கும் போது எங்க சிங்கம் என்னை விட்டு ரொம்பத் தள்ளிப்போச்சு. நானும் புல் தடுக்கி விழுந்துட்டேன்.<BR/>பின்னாலேயே வந்துக்கிட்டு இருந்த நரைத்த வாலிபர்கள் (!!!)கும்பல் ஒண்ணும் என்னைக் கைதூக்கி விட்டது.!!!!<BR/>இந்த அழகில நெத்தியில் இடிச்சு ரத்தம் வேற.<BR/><BR/>ஆஹா !!காணக் கண் கோடி வேண்டும்!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17983349276209776392008-05-27T21:36:00.000+05:302008-05-27T21:36:00.000+05:30கெ.பி, வல்லிம்மா,ஆமா ரங்க மணி தான் அந்த நெட்டை கால...கெ.பி, வல்லிம்மா,<BR/>ஆமா ரங்க மணி தான் அந்த நெட்டை காலி ... :)<BR/>வரேன், வரேன் ... வந்திட்டேன் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-34147956913351882152008-05-26T07:47:00.000+05:302008-05-26T07:47:00.000+05:30கெ.பி பொண்ணே,அதோட (மதுரா) ரங்கமணியும் நெட்ட கால் ...கெ.பி பொண்ணே,<BR/><BR/>அதோட (மதுரா) ரங்கமணியும் நெட்ட கால் வம்சமோ என்னமோ.<BR/><BR/>இல்லை நீங்க சொல்ற மாதிரி வாங்க/வார வேணும்னா இடம் சொல்லுங்க கூட்டணி போட்டு வாரலாம்:))<BR/>மதுரா வாங்கப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-83549817598650542992008-05-25T23:24:00.000+05:302008-05-25T23:24:00.000+05:30மதுரா, //இந்த நெட்ட காலிகள் பண்ணும் சதி!// ந்னு பட...மதுரா, //இந்த நெட்ட காலிகள் பண்ணும் சதி!// ந்னு படித்து விட்டு, சரி, "யாரையோ" காலி என்று அன்பாய் அழைக்கிறீர்கள் என்று புரிந்தது. <BR/><BR/>இல்லை, காலை வேறு இடத்தில் வாங்க/வார வேண்டுமா;-)Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-14051522331398784592008-05-25T17:01:00.000+05:302008-05-25T17:01:00.000+05:30அம்மாவை அப்பாவை விட்டு ஃபாஸ்டா நடந்து, சோகம் உணர்ந...அம்மாவை அப்பாவை விட்டு ஃபாஸ்டா நடந்து, சோகம் உணர்ந்து, திருந்தி, திரும்பி மறந்து, அய்யோன்னு வருத்தப்பட்டு ... எல்லா கையா-மியாவும் பண்ணிருக்கேன். இப்பல்லாம் நின்னு கை கொடுத்து ஒவ்வொரு சின்ன மேடு, படியெல்லாம், தூக்கி விடறதுனால, மறக்கிறதில்ல.//<BR/><BR/>மதுரா. உண்மைதான். மலையேறி வரேனு அம்மா எனக்காக வேண்டிக்கிட்டாங்க. சின்ன மலையானாலும் அம்மா பட்ட சிரமம் சொல்லிமுடியாது.<BR/>எல்லோரும் ரெண்டு மணி நேரத்தில ஏற, நானும் அம்மா அப்பாவும் நாலு மணி நேரம் எடுத்தோம்.<BR/>நல்ல நினைவை எனக்குக் கொடுத்ததற்கு நன்றி.<BR/><BR/>துபாய் வில்லெஜ் நல்லா செய்திருக்காங்க.அந்தக் கோட்டை சுவர்,பாதி இருட்டு பாதி வெளிச்சம் எல்லாம் பார்க்க வேண்டிய விஷயம்தான்.<BR/>அந்தக் காலத்தில இந்த ஊரில அப்படி அறைகள் கட்டி இருக்காங்க,,என்ன சௌகரியத்துக்காக அப்படிக் கட்டினாங்களோ!! <BR/>I am.....scared of mazes. botanicaL garden plant mazes are even more scarier:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-64233975496831581322008-05-25T16:09:00.001+05:302008-05-25T16:09:00.001+05:30This comment has been removed by the author. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-70723127603536061882008-05-25T16:09:00.000+05:302008-05-25T16:09:00.000+05:30அம்பி, புதுமண்டபத்தில நிக்க விடமாட்டாரா!!!!எப்படி...அம்பி, புதுமண்டபத்தில நிக்க விடமாட்டாரா!!!!எப்படிப்பா இவர் உங்க கல்யாணத்தை நடத்தினார்?கடைக்குப் போகமலேயே:)<BR/>அதுக்கென்ன அம்பி அடுத்த பங்கலூரு டிரிப் ஸ்பெஷல்தான்.<BR/><BR/>சப்பன் போக்,ஸ்வீட் சாரியட்,<BR/>ப்ளூபெல்ஸ், இதெல்லாம் ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு,எம்டிஆர்ல வந்து டின்னரை முடிச்சுக்கலாம்.ஓகேயா:)))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-73774873767766326112008-05-25T15:50:00.000+05:302008-05-25T15:50:00.000+05:30:) ... பவுர்ணமி, ஸ்வீட், கிராமியம், ... என்னைக்காவ...:) ... பவுர்ணமி, ஸ்வீட், கிராமியம், ... என்னைக்காவது போய் பாக்கணும் ... மேஸ் நிறைய பாத்ததுல்ல, ஆனா, ஒரு முறை எங்கையோ கண்ணாடி மேஸ் பாத்தேன் - எங்க திரும்பினாலும் நம்ம முகம் தான் தெரியும் - Bruce Lee படம் - Enter the dragon fight scene் மாதிரி - முதல்ல - சின்னப்புள்ளைங்க விளையாட்டுன்னு உள்ள நுழைஞ்சு, கொஞ்ச நேரத்தில கலங்கிட்டேன் .... :) <BR/><BR/>கல்யாணத்துக்கு அப்புறம், ரொம்பவே தொலைஞ்சு போயிருக்கேன். எல்லான் இந்த நெட்ட காலிகள் பண்ணும் சதி! :) <BR/><BR/>அம்மாவை அப்பாவை விட்டு ஃபாஸ்டா நடந்து, சோகம் உணர்ந்து, திருந்தி, திரும்பி மறந்து, அய்யோன்னு வருத்தப்பட்டு ... எல்லா கையா-மியாவும் பண்ணிருக்கேன். இப்பல்லாம் நின்னு கை கொடுத்து ஒவ்வொரு சின்ன மேடு, படியெல்லாம், தூக்கி விடறதுனால, மறக்கிறதில்ல.<BR/><BR/>துபாய் போய் பவுர்ணமி அன்னைக்கு பாக்குறேன். You have inspired me to go there! :) May be with a Nokia phone attached to a GPS! :) ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54640360606958992562008-05-25T14:09:00.000+05:302008-05-25T14:09:00.000+05:30ஹிஹி, இங்க பெங்க்ளூர் வாங்க, நானும் இதே மாதிரி ஊரை...ஹிஹி, இங்க பெங்க்ளூர் வாங்க, நானும் இதே மாதிரி ஊரை சுத்தி காட்டி பானிபூரி வாங்கி தறேன். :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75486032593529089322008-05-25T14:05:00.000+05:302008-05-25T14:05:00.000+05:30//பசியினால் அம்மாவுக்குக் கோபம்னு நினைக்கும் மகனை ...//பசியினால் அம்மாவுக்குக் கோபம்னு நினைக்கும் மகனை என்ன செய்ய!!!.<BR/>//<BR/><BR/>ஹிஹி, இங்க அப்படியே நேர்மார். நானும் என் அம்மாவும் மீனாட்சி கோவிலுக்கு எங்க அப்பாவை கூட்டிட்டு போகனும்னா பயபடுவோம். புது மண்டபத்துல ஒரு கடைல நிக்க விட மாட்டார். இதுல அம்மாவும் பிள்ளையும் வேக வேகமா நடக்கிறோம்னு புகார் வேற. :p<BR/><BR/>பானி பூரி நல்லா இருந்ததா? அதை சொல்லவே இல்லையே? :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5606640272840693792008-05-25T12:41:00.000+05:302008-05-25T12:41:00.000+05:30இது என்னய்யா கண்மணி.விட்டுட்டுப் போனவங்களைச் சொல...இது என்னய்யா கண்மணி.<BR/><BR/>விட்டுட்டுப் போனவங்களைச் சொல்லாம என்னயே வாருரீங்களே. :) தைர்ய லட்சுமி அன்னிக்குக் கோப லட்சுமியா மாறினதிலிருந்து நமக்கு மதிப்பு கூடிப் போச்சுப்பா.<BR/>பைத்தியம் எப்ப சீறுமோனு ஜாக்கிரதையாவே இருக்காங்க:)<BR/>நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-91987386560244458292008-05-25T12:22:00.000+05:302008-05-25T12:22:00.000+05:30கெட்டிங் ஓவர்ங்கிறதனால தான் இவ்வளவு பொறுமையா இரு...கெட்டிங் ஓவர்ங்கிறதனால தான் இவ்வளவு பொறுமையா இருக்கேன் டாக்டர் சார்.:)<BR/>அது நல்ல கலைக் கண்காட்சிதான்.<BR/>காலை வேளைல பார்த்திருக்கணும்.<BR/>அப்போது இந்தப் பிரச்சினை வந்திருக்காது.<BR/>இருட்டில காணமப் போறதுதான் சிரமம்:)<BR/>சாப்பிடறேன்மா எல்லாம் அளவோட:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-88848251431444513532008-05-25T12:01:00.000+05:302008-05-25T12:01:00.000+05:30வாங்க தைர்ய லட்சுமி...பண்ணுவதெல்லாம் பண்ணிட்டு அவங...வாங்க தைர்ய லட்சுமி...பண்ணுவதெல்லாம் பண்ணிட்டு அவங்களுக்கு 'டோஸ்' விட்டீங்களா?<BR/>'திரு திரு' னு முழிச்சாலும் சௌகார்ஜானகி முகம் கெம்பீரமாகவே [சாந்தமாகவும்]இருக்கும் உங்களைப் போல;)கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-73213590783071856972008-05-25T11:26:00.000+05:302008-05-25T11:26:00.000+05:30உலகத்துலிய்யே மஹா கஷ்டம் இந்த அம்மாக்களைத் திருப்த...உலகத்துலிய்யே மஹா கஷ்டம் இந்த அம்மாக்களைத் திருப்திப் படுத்தறதுதான்!<BR/><BR/>கெட் ஓவர் இட் வல்ல்யம்மா!<BR/><BR/>நல்லா சாப்பிடுங்க!<BR/><BR/>வெகு குறைந்த நேரமே நான் துபாயில் இருந்தாலும் என் நண்பர் திரு.சுல்தான் இந்த இடத்துக்கு என்னை அழைத்துச் சென்றார்! என்னால் மறக்க முடியாத ஒரு இடம் இது!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35071038825145653502008-05-25T10:57:00.000+05:302008-05-25T10:57:00.000+05:30மௌலி, சும்மாஅக்கோசரம் சொல்றது. அதெல்லாம் நினைச்சப...மௌலி, சும்மாஅக்கோசரம் சொல்றது. அதெல்லாம் நினைச்சபோது வண்டியை எடுத்துண்டு ஊர் சுத்த அவ்ன் ரெடி. என் எனர்ஜி லெவல் சரியா இருந்தா நானும் போவேன்.<BR/>அதுக்காக ஒரு ஹார்வேர் ஷாப்பில நின்னுண்டு ஸ்பானரையும்,ஏணியையும் பாத்துக் கொண்டு நிக்க என்னால முடியது. அக்கடானு ஒரு நாற்காலில உட்கார்ந்து புத்தகம் படிக்க ஆரம்பிச்சிடுவேன்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-49543069932939178582008-05-25T09:46:00.001+05:302008-05-25T09:46:00.001+05:30//என் மகன் ,என்னைக் கண்ட இடத்துக்கு கூட்டிப் போறதி...//என் மகன் ,என்னைக் கண்ட இடத்துக்கு கூட்டிப் போறதில்லைன்னு மனசில தீவிதமா திண்ணமா முடிவெடுத்து இருப்பான்:)//<BR/><BR/>அச்சோ ஏன்ம்மா இப்படி சொல்றீங்க...<BR/>ஒரு செல்போனை வாங்கிக் கைல குடுத்துடுவோம் :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-68313532104032491632008-05-25T09:42:00.000+05:302008-05-25T09:42:00.000+05:30எங்க வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவுபடுத்துவ...எங்க வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவுபடுத்துவது போல இருந்தது...மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-85129205311446671762008-05-25T08:22:00.000+05:302008-05-25T08:22:00.000+05:30வாங்கப்பா ராகவன். கொஞ்சம் அப்படி இப்படி பிகு செ...வாங்கப்பா ராகவன். கொஞ்சம் அப்படி இப்படி பிகு செய்துட்டு ,<BR/>பானிப்பூரியும், வேற என்ன எல்லாமோ சாட் வகையறாவும் சாப்பிட்ட பிறகு, கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கிட்டேன்:)<BR/><BR/>இனிமே என் மகன் ,என்னைக் கண்ட இடத்துக்கு கூட்டிப் போறதில்லைன்னு மனசில தீவிதமா திண்ணமா முடிவெடுத்து இருப்பான்:)<BR/>ஏம்பா இதுவெ ஒரு நகைக் கடைல உட்கார்த்தினால் நான் வெறும பார்த்துட்டு உட்கார்ந்திருப்பேன்(வாங்கணும்னு அவசியமில்லை):) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-7460922925767283402008-05-25T08:16:00.000+05:302008-05-25T08:16:00.000+05:30வரணும் சுந்தரா.அப்போ என்கிட்ட செல்போனும் கிடையாது....வரணும் சுந்தரா.<BR/>அப்போ என்கிட்ட செல்போனும் கிடையாது. நாட்டுப்புறம்தான்:)<BR/><BR/>நம்ம ஊரில எங்க வேணா போயிட்டு வருவேன்பா.<BR/><BR/>இங்க இருட்டும், இடம் தெரியாத பயமும் நம்மளைத் திகிலில் மாட்டிவிட்டது. கொஞ்சம் யோசிச்சு செயல் பட்டு இருக்கலாம்:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-2982947751847370572008-05-25T08:11:00.000+05:302008-05-25T08:11:00.000+05:30அபி அப்பா, திரு திருனு முழிக்கிற சௌகார்ஜானகி முக...அபி அப்பா, திரு திருனு முழிக்கிற சௌகார்ஜானகி முகம் எப்படி இருக்கும்:)<BR/><BR/><BR/>கையில ஒரு பூனையும் கொடுத்துட்டா ஒரு கச்சேரியே நடத்தி இருக்கலாம்.<BR/>பிள்ளைங்க கட்சி நிறையவே இருக்கு. பொண்ணுங்க நம்பர்தான் குறைவு. சேத்துடலாம்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-8924720898022979702008-05-25T08:08:00.000+05:302008-05-25T08:08:00.000+05:30கெக்கே பிக்குணி கஷ்டமா இருந்ததுப்பா நீங்க எழுதினதை...கெக்கே பிக்குணி கஷ்டமா இருந்ததுப்பா நீங்க எழுதினதைப் படிக்கும்போது.<BR/><BR/>சில சமயம் ரோல் ரிவர்சல் நடந்துடறது இல்ல.:( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com