tag:blogger.com,1999:blog-25530484.post8776612951032859834..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: அமெரிக்கா!! திரும்புகிறோம் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-25530484.post-16779884113342627312008-08-09T22:46:00.000+05:302008-08-09T22:46:00.000+05:30ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்...வல்லிம்மா! நான் போட்ட பின்னூட...ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்...வல்லிம்மா! நான் போட்ட பின்னூட்டம் காணோம்ம்ம்ம்...ம்ம்ம்ம்....ம்ம்ம்...அம்பிக்கு அடுத்து நான் தான். 'மீ த ப்ர்ஸ்ட்' ஆஃப்டர் அம்பி...<BR/><BR/>:)))))).சரி! பரவாயில்லை<BR/><BR/>பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள் அம்மா! :)<BR/><BR/>நானும் 3 வாரம் ஜூட். :DNewBeehttps://www.blogger.com/profile/01497152649601277805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-89501823544537022852008-08-09T13:44:00.000+05:302008-08-09T13:44:00.000+05:30//(யப்பா... இன்னக்கி நிம்மதியா துங்கலாம்... எனக்கு...//(யப்பா... இன்னக்கி நிம்மதியா துங்கலாம்... எனக்கும் கீதா மேடத்துக்கும் அம்பிய ஒரு தடவையாவது ஓட்டலைனா தூக்கமே வரது இல்லஙக.:P)//<BR/>கூட்டுறவுக்கு நன்னிங்கோ!!!! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-49526399859868194752008-08-08T22:43:00.000+05:302008-08-08T22:43:00.000+05:30நாமும் இருக்கோமே. பெண், பையன்கள் கல்யாணத்துக்கு வர...நாமும் இருக்கோமே. பெண், பையன்கள் கல்யாணத்துக்கு வரன் தேடினதையே ஒரு பெரிய போர் நடத்தின மாதிரி நினைத்துக் கொண்டிருந்தோமே<BR/>வல்லியம்மா எனக்குத்தானே இந்த உள்குத்து! நாங்களே வந்து பாத்தா மாதிரி இருக்கு.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-28943387729226012722008-08-08T12:03:00.000+05:302008-08-08T12:03:00.000+05:30For comment follow up. பின்ன அம்பியோட தங்கமணி பதில...For comment follow up. <BR/><BR/>பின்ன அம்பியோட தங்கமணி பதில் தெரியலைனா தலை வெடிச்சிராதா? :PVijayhttps://www.blogger.com/profile/07741511058834375806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-37296562601577536962008-08-08T11:54:00.000+05:302008-08-08T11:54:00.000+05:30அம்ம்பீ,//ஒரே ஒரு கட்டுப்பாடு அவர்கள் பிரிவுக்குள்...அம்ம்பீ,<BR/><BR/>//ஒரே ஒரு கட்டுப்பாடு அவர்கள் பிரிவுக்குள்ளேயே பையனோ பெண்ணோ<BR/>பார்த்துக் கொள்ள வேண்டும்.<BR/>அதிலும் இவர்கள் பின் பற்றும் அதே குருவை வணங்குபவர்களாகவும் சைவ முறையை அனுசரிப்பவர்களாகவும் இருக்க வேண்டுமாம்.//<BR/><BR/>இது எல்லாம் படிக்கிறதே இல்லியா?<BR/><BR/>////கிரணோட பெண் நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருக்கிறது. மாப்பிள்ளை கிடைக்கத்தான் சிரமப் படுகிறார்கள்.<BR/>//<BR/><BR/>மெசேஜ் நோட்டட். :))//<BR/><BR/>இது மட்டும் தான் நோட் ஆகுதா? இது மாதிரி செலக்டிவ் ரீடிங் அம்னிசியா.... எப்போல இருந்து அரம்பிச்சிது அம்பி..... :P<BR/><BR/>(யப்பா... இன்னக்கி நிம்மதியா துங்கலாம்... எனக்கும் கீதா மேடத்துக்கும் அம்பிய ஒரு தடவையாவது ஓட்டலைனா தூக்கமே வரது இல்லஙக.:P)Vijayhttps://www.blogger.com/profile/07741511058834375806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-68946883979982049772008-08-07T19:31:00.000+05:302008-08-07T19:31:00.000+05:30படம் போடுவீங்கன்னு எதிர்பார்ப்பிலேயே பதிவுக்கு வந்...படம் போடுவீங்கன்னு எதிர்பார்ப்பிலேயே பதிவுக்கு வந்தேன்.ஏமாற்றவில்லை:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-61295837331263218612008-08-07T19:21:00.000+05:302008-08-07T19:21:00.000+05:30இணையக் கயிற்று நம்மளைக் கட்டிப் போடறதால்நாம் இணைவ...இணையக் கயிற்று நம்மளைக் கட்டிப் போடறதால்<BR/>நாம் இணைவோம்.:)<BR/><BR/>பேச்சு இலர் பேசுவார் நிறைய.<BR/>பெயர் மாற்றார்.<BR/>பேசாமடந்தை பெயர் மாறுவாள்,<BR/>பேச மாட்டாள், மந்திரம் ஓதுவாள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51572828812106276502008-08-07T19:16:00.000+05:302008-08-07T19:16:00.000+05:30ஆஹா, சதங்கா. லிட்டில் ராக் இல்லையா:)அதான் காத...ஆஹா, சதங்கா. லிட்டில் ராக் இல்லையா:)<BR/><BR/>அதான் காதல் கதை கொடிகட்டிப் பறக்கிறதோ:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-42944161452462264372008-08-07T19:15:00.000+05:302008-08-07T19:15:00.000+05:30நானானி அதைதான் திரும்பறோம்னு போட்டேன். யூ டர்ன...நானானி அதைதான் திரும்பறோம்னு போட்டேன். யூ டர்ன் தான். அபவுட் டர்ன் இல்லை.:)<BR/><BR/>ஆல்ப்ஸ் மலையின் சிகரங்களிலே அலைந்து திரிந்தோம்னு சொல்லலாமா. ம்ஹூம் முடியாது.<BR/>சுகமா வண்டியில் உட்கார்ந்து பார்த்தோம்.<BR/><BR/>வெளியில்(உள்ளே) போட்டுக் கொள்ளும் தெர்மல் எடுத்துச் செல்லவில்லை.:( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-83979286569800909102008-08-07T19:14:00.000+05:302008-08-07T19:14:00.000+05:30//ராமலக்ஷ்மி, பிடிச்சிட்டீங்க. எதைன்னு கேக்கறீங்கள...//ராமலக்ஷ்மி, பிடிச்சிட்டீங்க. எதைன்னு கேக்கறீங்களா.. இணைய மொழியைத்தான் சொல்கிறேன்.//<BR/><BR/>நானும் பிடிச்சுக்கிட்டேதான் வாரேன். ஆனால் பிடிக்கப் பிடிக்க கயிறு நீண்டுகிட்டேதான் போகுது:))!<BR/><BR/>அதுசரி...பேச்சு இலரும் பேசா மடந்தையும் எப்படி சேர்ந்து வாழ்க்கை நடத்துவது? சொல்லுங்கோ:)))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-91634199420921445922008-08-07T19:08:00.000+05:302008-08-07T19:08:00.000+05:30ராமலக்ஷ்மி, பிடிச்சிட்டீங்க. எதைன்னு கேக்கறீங்க...ராமலக்ஷ்மி, பிடிச்சிட்டீங்க. எதைன்னு கேக்கறீங்களா.. இணைய மொழியைத்தான் சொல்கிறேன்.<BR/>பாச்சிலர் பேசுபவர்.<BR/>மணமானவர் பேச்சு இலர்:)<BR/><BR/>இங்க வந்து நான் கத்துக்கிட்ட சில வார்த்தைகள் இவை:)<BR/>அப்ப நமக்கும் இது பொருந்தும் இல்லையா.<BR/>பேசும் மடந்தை பேசா மடந்தையாவது மணத்துக்குப் பிறகுதானே!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-42564153421022731482008-08-07T18:22:00.000+05:302008-08-07T18:22:00.000+05:30வல்லிம்மா,//எந்தப் பக்கம் பத்துமணி.கிழக்கே போகும் ...வல்லிம்மா,<BR/><BR/>//எந்தப் பக்கம் பத்துமணி.<BR/>கிழக்கே போகும் ரயிலா:)//<BR/><BR/>தென் கிழக்கே போகும் ரயில். இங்க பென்டன்வில், ஆர்கன்ஸா(ஸ்).சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-82484566140531064962008-08-07T17:43:00.000+05:302008-08-07T17:43:00.000+05:30திரும்புறோம்...ன்னதும் ஆஹான்னு வந்தேன். ஹோ! மறுபடி...திரும்புறோம்...ன்னதும் ஆஹான்னு வந்தேன். ஹோ! மறுபடி யூ டர்னா?<BR/>உலகம் சுற்றும் வல்லிபி ஆய்ட்டீங்க!<BR/>ஜமாய்ங்க! படங்கள் எல்லாம் கண்களுக்கு விருந்து. ஆஃப்ஸ் மலையின் சிகரங்களா அவை?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-70210854764965124262008-08-07T17:10:00.000+05:302008-08-07T17:10:00.000+05:30//பேச்சு இலர் சும்மா இருப்பாங்க.//ஆமா "பேச்சு இலர்...//பேச்சு இலர் சும்மா இருப்பாங்க.//<BR/><BR/>ஆமா "பேச்சு இலர்" பேசாமத்தான் இருப்பாங்க.<BR/><BR/>ரசித்தேன் வல்லிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-91336207217975847902008-08-07T16:43:00.000+05:302008-08-07T16:43:00.000+05:30வரணும்மா ராமலக்ஷ்மி.நம்ம ஊரில இன்னும் சாய்ஸ் ...வரணும்மா ராமலக்ஷ்மி.<BR/>நம்ம ஊரில இன்னும் சாய்ஸ் அதிகம். இங்க வந்தப்புறம் பெண்கள் பிள்ளைகள் எல்லா மனசும் மாறிப் போகிறது. இந்தியாவிலிருந்து மாப்பிள்ளை வேண்டான்னு சொல்கிற பெண்களைத்தான் அதிகம் பார்க்க முடிகிறது.<BR/><BR/>ஆமாம் அந்தப் பெண்ணுக்கு வரன் அமையட்டும்.<BR/><BR/>பேச்சு இலர் சும்மா இருப்பாங்க.<BR/>தங்கமணி என்ன சொல்றாங்கன்னுதான் பார்க்கணும்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-59235772356517404452008-08-07T16:39:00.000+05:302008-08-07T16:39:00.000+05:30வரணும் துளசி.ஆமாம் மலைக்கு வயசு கூடி ,பனி உறுகி...வரணும் துளசி.<BR/>ஆமாம் மலைக்கு வயசு கூடி ,பனி உறுகி அதுக்கும் வழுக்குது:)<BR/><BR/><BR/>இடம் மாறினா மூடும் மாறுமோ என்னவோ;)<BR/>சௌகார் ,பட்டுமாமியாக மாறியாச்சு.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-60794807244143709962008-08-07T13:44:00.000+05:302008-08-07T13:44:00.000+05:30படங்களும் பதிவும் அருமை. நம்ம ஊரிலும் கிரணின் மனைவ...படங்களும் பதிவும் அருமை. நம்ம ஊரிலும் கிரணின் மனைவி மாதிரி பலரைப் பார்க்கலாம். விரதம் இருக்கறது, அடிப் பிர்ரதட்சணம், அங்கப் பிரதட்சணம்னு..சரி இதில் மட்டுமா என்று பார்த்தால்<BR/>//மாப்பிள்ளை கிடைக்கத்தான் சிரமப் படுகிறார்கள்.//<BR/>என்று இதிலும்தான்னு சொல்லியிருக்கீங்க! முன்பெல்லாம் குடும்ப உறவினர் தெரிந்தவர் மூலமே வரன்கள் அமைந்து விடும். இப்போது அதற்கென பத்திரிகை விளம்பரம், தொடர்ந்து வெப்சைட், நேரில், டிவியில் சுயம் வரம் வரை வந்து விட்டோம். கிரணின் பெண்ணுக்கு சீக்கிரம் வரன் அமைய வேண்டிப்போம்.<BR/><BR/>//இதெல்லாம் ஒரு வருஷத்துக்கு முன்னடியே சொல்றதில்லையா?//ன்னு வழக்கம் போல மண்டகப்படிகளுக்கு அஞ்சாமல் அம்பி சொல்லும் போது நம்ம பேச்சுலர் பதிவர்கள் சும்மா இருப்பாங்களா தெரியலயே:))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-64272991783820246572008-08-07T10:02:00.000+05:302008-08-07T10:02:00.000+05:30//ஏற்கனவே டிட்லஸ் மலையில் இன்னும் வயது குறைவாக இரு...//ஏற்கனவே டிட்லஸ் மலையில் இன்னும் வயது குறைவாக இருந்த போது ஒரு ஆறு வருடங்களுக்கு முன்னால் பார்த்தாச்சு.//<BR/><BR/>அதுக்கு இப்ப 6 வயசு கூடி இருக்கு:-))))<BR/><BR/>அங்கேயும் சீனாக்காரர் ஜப்பான்காரர் தலைதானா?<BR/><BR/>இந்தியத் தலை ஒன்னும் கிடைக்கலையா?<BR/><BR/>ஜாலியா இருக்கு இப்பெல்லாம் உங்க பதிவு:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-45489918821185866382008-08-07T02:28:00.000+05:302008-08-07T02:28:00.000+05:30வரணும் ஆனந்த்.அதென்னவோ உண்மைதான். தினசரி ஒரு பா...வரணும் ஆனந்த்.அதென்னவோ உண்மைதான். தினசரி ஒரு பாடமாவது கிடைக்கிறது:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-65379355352943415522008-08-07T02:27:00.000+05:302008-08-07T02:27:00.000+05:30அம்பியின் தங்கமணியே படித்துவிட்டதாகவும், சூர்யாகி...அம்பியின் தங்கமணியே படித்துவிட்டதாகவும், சூர்யாகிட்டப் போட்டுக் கொடுத்திருப்பதாகவும் காற்றோடு வந்த செய்தி:0) கீதா!!<BR/><BR/>ஆமாம்,ஆனைச்சாத்தன் கோவிச்சுக்குமே அதை உவமை சொன்னா..அதான் கட்டையைக் கூடப் போட்டேன் கீதா.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54707206388173218742008-08-06T21:03:00.000+05:302008-08-06T21:03:00.000+05:30நாமும் இருக்கோமே. பெண்இ பையன்கள் கல்யாணத்துக்கு வர...நாமும் இருக்கோமே. பெண்இ பையன்கள் கல்யாணத்துக்கு வரன் தேடினதையே ஒரு பெரிய போர் நடத்தின மாதிரி நினைத்துக் கொண்டிருந்தோமேஇ இந்த அம்மாவை ப் பார்த்துக் கத்துக் கொள்ளணும்னு நினைத்தேன்.<BR/>,,,<BR/><BR/>வாழ்க்கையில் தினமும் நாமும் படித்துக்கொண்டு தான் இருக்கிறேhம், அதனால் விட்டு தள்ளுங்க... பாத்துக்கலாம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-2176079161565161272008-08-06T19:19:00.000+05:302008-08-06T19:19:00.000+05:30//கட்டை ஆனைச்சாத்தான்//சூப்பரு ...//அதே!!! ரிப்பீஈ...//கட்டை ஆனைச்சாத்தான்//<BR/><BR/>சூப்பரு ...//<BR/><BR/>அதே!!! ரிப்பீஈஈஈஈட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏ!!!!!!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51800961795988032932008-08-06T19:18:00.000+05:302008-08-06T19:18:00.000+05:30//மெசேஜ் நோட்டட். :))இதெல்லாம் ஒரு வருஷத்துக்கு மு...//மெசேஜ் நோட்டட். :))<BR/><BR/>இதெல்லாம் ஒரு வருஷத்துக்கு முன்னடியே சொல்றதில்லையா? (தங்கமணி இந்த பக்கம் வந்தா இருக்கு எனக்கு மண்டகபடி). :p//<BR/><BR/>@அம்பி,<BR/>என் நல்ல காலம், உங்க கெட்ட காலம் தங்கமணியோட நம்பர் இருக்கு, இதோ இப்போவே தொலைபேசிச் "ஜொள்ளினதை" சொல்லிடறேன், நன்னிங்கோ!! :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-8695967646080903412008-08-06T18:40:00.000+05:302008-08-06T18:40:00.000+05:30சதங்கா எந்தப் பக்கம் பத்துமணி.கிழக்கே போகும் ரய...சதங்கா எந்தப் பக்கம் பத்துமணி.<BR/>கிழக்கே போகும் ரயிலா:)<BR/>இதோ போய்க் கீட்டே இருக்கேன் கோவிந்தையும் இண்டியயும் பார்க்க:)<BR/>குசும்பு இல்லாம நாம் பொழைக்க முடியுமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78682179618814142092008-08-06T18:37:00.000+05:302008-08-06T18:37:00.000+05:30கீதா பையனைப் பேச வைக்கிறதுக்குப் பதிலா ஏச வச்ச...கீதா பையனைப் பேச வைக்கிறதுக்குப் பதிலா ஏச வச்சுட்டேன். தட்டச்சுப் பிழை பொறுத்தருள்க:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com