tag:blogger.com,1999:blog-25530484.post8572744652495878304..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: பாப்பா கவலை பாப்பாவுக்குத் தான் தெரியும் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-25530484.post-15010887579936962192007-06-29T20:47:00.000+05:302007-06-29T20:47:00.000+05:30முத்து லட்சுமி,நன்றி நன்றி.:))முத்து லட்சுமி,<BR/>நன்றி நன்றி.:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-70086571889377219962007-06-29T20:46:00.000+05:302007-06-29T20:46:00.000+05:30என்ன ஜீவி சார். இது ரொம்ப டூ மச்.அவரெங்கே.வெறும...என்ன ஜீவி சார். இது ரொம்ப டூ மச்.<BR/>அவரெங்கே.வெறும் வார்த்தைகளால் வரிகளை நிரப்பும் நானெங்கே.<BR/>ஆனாலும் நன்றி. அவர் பெயரும் என் பதிவில் வந்ததற்காக. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19738435237869211822007-06-29T16:17:00.000+05:302007-06-29T16:17:00.000+05:30அருமை அருமை :))அருமை அருமை :))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-83924231115437380622007-06-27T21:00:00.000+05:302007-06-27T21:00:00.000+05:30இதோ இன்னொரு அழ. வள்ளியப்பா!வாழ்த்துக்கள்.இதோ இன்னொரு அழ. வள்ளியப்பா!<BR/>வாழ்த்துக்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-76009960377678033362007-06-27T20:19:00.000+05:302007-06-27T20:19:00.000+05:30ஹான் ஹான் ஹை.நானானி இதுக்கு சென்னை ரொம்பப் பி...ஹான் ஹான் ஹை.<BR/>நானானி<BR/> இதுக்கு <BR/>சென்னை ரொம்பப் பிடிக்கும்னு நினைக்கிறேன்<BR/>.<BR/>என்னன்னா சும்மாக் கதவு சாத்தினாலே தூக்கிப் போடறது.<BR/>பார்க்கலாம்.உங்க வீட்டுப் பாப்பா வந்தது பத்தி ரொம்பவே சந்தோஷம்,<BR/>எஞ்சாய்.:))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-42468411937107680132007-06-27T19:50:00.000+05:302007-06-27T19:50:00.000+05:30வல்லி!எங்க வீட்டுப் பாப்பா சென்னை வந்தாச்சு. சுத்த...வல்லி!<BR/>எங்க வீட்டுப் பாப்பா சென்னை வந்தாச்சு. சுத்துமுத்தும் அது பரக்கபரக்க வேடிக்கை பார்க்கும் அழகே<BR/>அழகு! ந்ம்ம காதின் ஓசை நமக்கே<BR/>கேக்கும் அந்த நிசப்தம் கொஞ்ச நாளில் போரடிக்கும்தான். சும்மவா பாடினார்..'சொர்க்கமே என்றாலும்...'<BR/>ஆகக்கூடி பாப்பா மூலம் உங்கள் ஏக்கம் வெளிவந்துவிட்டது. ஹைனா?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-47697783626897644082007-06-27T10:19:00.000+05:302007-06-27T10:19:00.000+05:30அம்பி, வருது வருது, உங்க வீட்டிலேயும் பாப்பா.அப்...அம்பி, வருது வருது, உங்க வீட்டிலேயும் பாப்பா.<BR/><BR/>அப்ப இந்தப் பாட்டிகளுக்கெல்லாம் இன்னோரு அல்வா கிடச்ச மாதிரி இருக்கும்.<BR/><BR/>பாட்டிகள் தேவையடி பாப்பானு<BR/>பாடுவீங்க அப்புறம்:))))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-43017392420550755842007-06-27T10:15:00.000+05:302007-06-27T10:15:00.000+05:30பாப்பா திருப்பதி மொட்டைக்கெல்லாம் அழைச்சுட்டுப் ...பாப்பா திருப்பதி மொட்டைக்கெல்லாம் அழைச்சுட்டுப் போணும்.<BR/>சாமி புண்ணியத்தில.<BR/>இப்படிச் சத்தமே இல்லாத ஊரில வளர்ந்தா வெளி உலகமே தெரியாமப் போயிடுமே:(((( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-33006910520181100272007-06-27T10:13:00.000+05:302007-06-27T10:13:00.000+05:30கீதா,உண்மைதான்.எனக்கு நிஜமாவே இந்தப் பாப்பாவைப் ப...கீதா,உண்மைதான்.<BR/><BR/>எனக்கு நிஜமாவே இந்தப் பாப்பாவைப் பத்திக் கவலைதான்.<BR/>அப்படியொரு நிசப்தம் இங்கே.<BR/><BR/>நீங்க சொல்ற மாதிரி நமக்கும் சென்னைக்கும் இருக்கிற பந்தம் ரொம்ப கெட்டி.:)))))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-18555403990866770242007-06-27T09:10:00.000+05:302007-06-27T09:10:00.000+05:30ஹா ஹா வாய் விட்டு சிரிச்சேன்!ரொம்ப நல்லா இருக்கு. ...ஹா ஹா வாய் விட்டு சிரிச்சேன்!<BR/>ரொம்ப நல்லா இருக்கு. <BR/><BR/>//பாட்டி கொடுத்தா பரவாயில்லையா//<BR/><BR/>வெறும் பாட்டினு சொன்னா எப்படி? கீதா பாட்டினு இல்ல சொல்லி இருக்கனும். :)<BR/><BR/>ஒரு வேளை பாட்டினாலே அது கீதா பாட்டி தான்!னு பொருள் கொள்ளலாமா? :p<BR/><BR/> இதற்க்கு விடை அளித்து விட்டு உங்கள் ஆயிரம் பொற்காசுகளை பெற்று செல்லுங்கள். :)<BR/><BR/>பி.கு: என் சார்பாக அந்த ஆயிரம் பொற்காசுகளை கீதா பாட்டியே வழங்குவார்!னு நான் சொல்லவும் வேணுமா? :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-14031613102986751262007-06-27T07:33:00.000+05:302007-06-27T07:33:00.000+05:30புதுப்பாட்டு நல்லாவே இருக்கு.பாவம் பாப்பா. அதன் கவ...புதுப்பாட்டு நல்லாவே இருக்கு.<BR/><BR/>பாவம் பாப்பா. அதன் கவலை அதுக்கு(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-50315605305246693012007-06-27T01:34:00.000+05:302007-06-27T01:34:00.000+05:30ரொம்பவே அருமை, பாப்பா, சீச்சீ வல்லி, பாப்பா நல்லாத...ரொம்பவே அருமை, பாப்பா, சீச்சீ வல்லி, பாப்பா நல்லாத் தூங்கணும்னா சென்னைதான் லாயக்கு! எனக்கும் ஹோம்சிக் தான் இப்போ. :(((((((((((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com