tag:blogger.com,1999:blog-25530484.post8417138545805798560..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: அண்மையின் அருமை வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-25530484.post-70085234118436918142012-02-18T09:37:14.667+05:302012-02-18T09:37:14.667+05:30பெரியவர்களின் அண்மை நமக்கு எவ்வளவு அவசியம் என்று ந...பெரியவர்களின் அண்மை நமக்கு எவ்வளவு அவசியம் என்று நினைத்தே எழுத ஆரம்பித்தேன் கோமதி.<br /><br />படம் இல்லாமல் பதிவு போட மனம் வரவில்லை.<br />உண்மைதான், பிரச்சினைகளில் மூழ்கிவிடாமல் நிதானமாகச் சிந்திந்து <br />பாட்டி முடிவுகள் சொன்னதும் அந்தக் குடும்பம் அதை ஏற்றுக் கொண்டதுமே பெருமை. நன்றாக இருக்க வேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-73012238514954560012012-02-18T07:13:39.058+05:302012-02-18T07:13:39.058+05:30மலரை பக்கத்தில் எடுத்த படத்தைப் பார்த்து அழகாய் இர...மலரை பக்கத்தில் எடுத்த படத்தைப் பார்த்து அழகாய் இருக்கிறது என்று சொல்லலாம் என்று வந்தால் பதிவு அதைவிட அழகு.<br /><br />சில மனிதர்கள் பழைய விஷயங்களை எளிதில் மறந்து விடுகிறார்கள்.<br /><br />பாட்டியின் ஆலோசனைகள் மிகவும் அற்புதம்.<br />நேசிக்கமட்டுமே தெரிந்த நல்ல இதயம் உள்ள அற்புதமான மனுஷி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30038397761395495332012-02-16T14:41:33.036+05:302012-02-16T14:41:33.036+05:30நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் !<b>நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் !</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1330963356646667082012-02-15T06:23:30.809+05:302012-02-15T06:23:30.809+05:30வரணும் வெங்கட்.
காலங்கள் துன்பமும் தரும் இன்பமும் ...வரணும் வெங்கட்.<br />காலங்கள் துன்பமும் தரும் இன்பமும் தரும். இளமையில் வறுமை சில மனங்களை இறுக்கிவிடும். <br />இந்தப் பெண்ணும் தான் பட்ட துயரத்தை எங்கள் மூலம் மீண்டும் அநுபவிக்கத் தயாராயில்லை.செலக்டிவ் அம்னீஷியா மாதிரி வைத்துக் கொள்ளலாம். பாவம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-11101618761769825482012-02-15T05:58:49.348+05:302012-02-15T05:58:49.348+05:30உண்மைதான் கீதா. பத்துக் குழந்தை பிறந்தது. ஆறு தக்...உண்மைதான் கீதா. பத்துக் குழந்தை பிறந்தது. ஆறு தக்கித்து என்று எங்க பாட்டியே சொல்லிக் கேள்வி.<br />அந்தத் தம்பிகளில் தாத்தாவும் ஒருவர்.:)<br />காலமானவரின் சித்தப்பா.பாட்டி பழங்கானத்திலிருந்து பஸ் ஏறிப்போய்<br />உதவி செய்து விட்டு வருவார்.<br />ஒற்றுமை என்பது உடலோடு ஊறிப்போன விஷயமாய் இருந்தது.<br />எங்களோடயும் அந்தக் குழந்தைகள் வந்து இருக்கும்.சந்தோஷமான நாட்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30513608802746940572012-02-15T05:50:14.996+05:302012-02-15T05:50:14.996+05:30அன்பு ஆதி,
அடிப்படையில் மிகவும் நல்ல பெண் தான்.
அ...அன்பு ஆதி,<br />அடிப்படையில் மிகவும் நல்ல பெண் தான்.<br /><br />அவள் கல்யாணத்துக்கு அவளின் சிறிய தகப்பனார்கள் எத்தனை உதவி செய்தார்கள் என்பதெல்லாம் எங்க அம்மா எனக்குக் கடிதம் எழுதி தெரிவிப்பார். <br />பாதைகள் மாறும்போது மனமும் மாறிவிடுமோ என்னவோ.நன்றாக இருக்கட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-50705266134012763682012-02-15T05:46:12.508+05:302012-02-15T05:46:12.508+05:30அன்பு மலர். அந்த நாட்கள் பசுமையாக நினைவில் இருக்கி...அன்பு மலர். அந்த நாட்கள் பசுமையாக நினைவில் இருக்கின்றன.<br />கடமைகளைக் கண்டு யாரும் ஓடாத நாட்கள்.<br /><br />நன்றி மறப்பது சிலசமயம் நடக்கிறது. மறக்கவே முடியாத என் மாதிரி பிறவிகளும் இருக்கின்றன.:0) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36441760935016678032012-02-14T21:24:11.531+05:302012-02-14T21:24:11.531+05:30நிதரிசனமாக பக்கத்தில் இருந்து பார்த்தா மாதிரியே இர...நிதரிசனமாக பக்கத்தில் இருந்து பார்த்தா மாதிரியே இருக்கு. பல நேரங்களில் இந்த போக்கை பார்த்த நினைவுகள்,மனதில் எழுகின்றன.<br /><br />ஒரு தலைமுறை செய்த தியாகத்தில் பயனடைந்தவர்கள், அதிர்ஷ்டசாலிகள்.;-)Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-67492373595605982662012-02-14T19:42:02.275+05:302012-02-14T19:42:02.275+05:30எத்தனை எத்தனை மாற்றங்கள்.... பழைய நிகழ்வுகளை சுலப...எத்தனை எத்தனை மாற்றங்கள்.... பழைய நிகழ்வுகளை சுலபமாக மறந்து விடுகிறது மனித மனம் என்பதற்கு இந்த பகிர்வு ஒரு நல்ல உதாரணம்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54259755776968192032012-02-14T19:11:42.831+05:302012-02-14T19:11:42.831+05:30எத்தனையோ கதைகள் நிகழ்வுகள் ஸ்ரீராம்.
அப்போது இருந...எத்தனையோ கதைகள் நிகழ்வுகள் ஸ்ரீராம்.<br />அப்போது இருந்த கட்டுப்பாடும் பெரியவர்கள் வார்த்தைக்கான மதிப்பும் தனிதான்.<br />எங்கள் தாத்தா சொன்ன வார்த்தையை எங்க அப்பா,அத்தைகள்,சித்தப்பாக்கள் மீறிய நாளே கிடையாது.ஒரே சீராக வாழ்க்கை ஓடியது.நாங்களும் அப்படித்தான். சில மாற்றுச் சிந்தனையாளர்களில் இந்தப் பெண்ணும் ஒருத்தி.கடலைத் தாண்டினால் குணமும் மாறுமோ என்னவோ:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-66741680451323940452012-02-14T18:28:36.181+05:302012-02-14T18:28:36.181+05:30இந்த மாதிரி அனுபவம் அனைவருக்கும் இருந்திருக்கும். ...இந்த மாதிரி அனுபவம் அனைவருக்கும் இருந்திருக்கும். :(<br /><br />காலமோ, நேரமோ சிலரை மாற்றித் தான் விடுகிறது. எங்கேயோ நல்லா இருந்தா சரி. அவ்வளவு தான். அந்தக் காலங்களில் செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என்பதை எப்படி எல்லாம் மெய்ப்பித்து வாழ்ந்திருக்கின்றனர். அருமையான பாட்டி. நமஸ்கரித்துக்கொள்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35532773492720237532012-02-14T16:16:21.414+05:302012-02-14T16:16:21.414+05:30பாட்டியின் முடிவுகள் வியக்க வைத்தது.....அந்த கால ம...பாட்டியின் முடிவுகள் வியக்க வைத்தது.....அந்த கால மனிதர்களுக்குண்டான உதவும் மனப்பான்மை.<br /><br />யாருக்காவது ஏதேனும் என்றால் இங்கு இவர்களுக்கு மனது அடித்துக் கொள்ளும்.<br /><br />கால மாற்றங்கள்....மனிதர்களையும் மாற்றி விட்டதா....ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75797624610954354992012-02-14T15:33:54.599+05:302012-02-14T15:33:54.599+05:30ஆமாம் ராமலக்ஷ்மி ,காலம் ஒரு நாள் மாறும் .நம் கவல...ஆமாம் ராமலக்ஷ்மி ,காலம் ஒரு நாள் மாறும் .நம் கவலைகள் யாவும் தீரும் பாட்டு அந்தப் பெண்ணிற்கு மிகவும் பிடித்த பாட்டு.<br />காலமும் மாறி அவளும் மாறிவிட்டாள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-48288144569367884322012-02-14T15:15:23.744+05:302012-02-14T15:15:23.744+05:30வாழ்க்கையில் கஷ்டம் இல்லாமல் சில அருமைகள் கிடைக்...வாழ்க்கையில் கஷ்டம் இல்லாமல் சில அருமைகள் கிடைக்கும் போது, அண்மைகள் ஒதுக்கப்படுகின்றன. அப்படித்தான் எனக்குத் தோன்றியது. துளசி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-74856349104276975512012-02-14T15:12:29.277+05:302012-02-14T15:12:29.277+05:30உண்மைதான் திருமதி.
என் அம்மாவே என்னை ''நீ...உண்மைதான் திருமதி.<br />என் அம்மாவே என்னை ''நீ திருமணத்துக்குப் பிறகு நிறைய மாறிவிட்டாய்'' என்று சொல்வார்கள்:)<br />சந்தர்ப்பங்கள் மாறும்போது மாறாமல் இருப்பது சிலரே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-18472839368888786902012-02-14T14:27:04.464+05:302012-02-14T14:27:04.464+05:30கவிதைத் தலைப்பு...பகிர்வு கலகலப்பு...சில விஷயங்கள்...கவிதைத் தலைப்பு...பகிர்வு கலகலப்பு...சில விஷயங்கள் மாறுவதில்லைதான்...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-61980787615682827242012-02-14T12:17:08.396+05:302012-02-14T12:17:08.396+05:30முதல் பாதியில் பாட்டி (நாத்தனார்) எடுத்த முடிவுகள்...முதல் பாதியில் பாட்டி (நாத்தனார்) எடுத்த முடிவுகள் அசர வைத்தன. எனன ஒரு தீர்க்கமான பார்வை! அடுத்த பாதி கலகலப்பாக இருந்தது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-83346102614875484542012-02-14T11:40:30.889+05:302012-02-14T11:40:30.889+05:30பல நேரங்களில் பல மனிதர்கள்.
தலைப்பும் விவரித்த வ...பல நேரங்களில் பல மனிதர்கள். <br /><br />தலைப்பும் விவரித்த விதமும் ரொம்ப அருமை வல்லிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-44575971201669987412012-02-14T10:04:22.251+05:302012-02-14T10:04:22.251+05:30ஆஹாஹாஹா....... 'அண்மை' ரொம்பவே நல்லதாம்.
...ஆஹாஹாஹா....... 'அண்மை' ரொம்பவே நல்லதாம்.<br /><br />அருமை தெரிஞ்சவங்களுக்குப் புரிஞ்சுருக்கும்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-48523280563004290422012-02-14T09:51:00.975+05:302012-02-14T09:51:00.975+05:30கால மாற்றங்கள் நம்ப முடியாத தருணங்களையும் தருகிறது...கால மாற்றங்கள் நம்ப முடியாத தருணங்களையும் தருகிறது.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.com