tag:blogger.com,1999:blog-25530484.post8117771013520234083..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: கும்பகோணம் தொடர்வோம்-3 வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-25530484.post-38232629069711877162012-08-01T10:42:14.161+05:302012-08-01T10:42:14.161+05:30அருமையான தரிசனம் வல்லிம்மா..அருமையான தரிசனம் வல்லிம்மா..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-84713902219014144642012-08-01T06:59:45.956+05:302012-08-01T06:59:45.956+05:30ஆஹா.... இல்லை இல்லைன்னு சொன்னவரை அங்கே கோவிலுக்கு...ஆஹா.... இல்லை இல்லைன்னு சொன்னவரை அங்கே கோவிலுக்கு முன்னால் நிக்கவச்சு இருக்கு இருக்குன்னு சொல்லவச்சுருந்தாங்களே:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-57653991437116277322012-08-01T06:41:04.297+05:302012-08-01T06:41:04.297+05:30அன்பு ஸ்ரீராம்,முதல் பதிவிலியே போட்டுவிட்டேனே. யா...அன்பு ஸ்ரீராம்,முதல் பதிவிலியே போட்டுவிட்டேனே. யானையோட உப்பிலி அப்பனைத் தரிசனம் செய்யக் கிடைத்ததே. பார்க்கவில்லையா.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-39313867285798287242012-08-01T06:39:05.055+05:302012-08-01T06:39:05.055+05:30வரணும் வெங்கட். அடுத்த தமிழ்நாடு விசிட் போது கண்டி...வரணும் வெங்கட். அடுத்த தமிழ்நாடு விசிட் போது கண்டிப்பாக அவளைப் போய்ப் பார்ப்பீர்கள். இப்போதே முடிச்சுப் போட்டுக்கோங்க:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-77513653684792652852012-08-01T06:37:51.928+05:302012-08-01T06:37:51.928+05:30அன்பு நிரூ,
தெய்வ சந்நிதானம் எப்பவும் நல்ல உணர்ச்ச...அன்பு நிரூ,<br />தெய்வ சந்நிதானம் எப்பவும் நல்ல உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் இடம்.<br />வார்த்தைகளும் அவ்வாறே வந்துவிடுகின்றன. ஸ்ரீதுர்கா உனக்கு எல்லா நன்மைகளையும் அருளட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-7598677184331460772012-08-01T06:33:07.479+05:302012-08-01T06:33:07.479+05:30வரணும் இந்திரா. சுருக்கமாக முடித்ததற்குக் காரணம் ந...வரணும் இந்திரா. சுருக்கமாக முடித்ததற்குக் காரணம் நேரம் இல்லாமை. குழந்தைகள் எல்லோரும் அவரவர் இடத்திற்குக் கிளம்பிவிட்டார்கள். இனி ஒழுங்காக எழுதலாம்.பேரன் பேத்திகளுடைய மழலைகள் இன்னும் வீட்டை சுற்றி வந்துகொண்டிருக்கின்றன. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62051045533678830892012-08-01T06:29:48.941+05:302012-08-01T06:29:48.941+05:30வரணும்மா ராமலக்ஷ்மி.அநேகமா எல்லா அம்மன் சந்நிதானங...வரணும்மா ராமலக்ஷ்மி.அநேகமா எல்லா அம்மன் சந்நிதானங்களிலும்<br />யாளியையும் யானையும் கலந்த உருவங்களைப் பார்க்கலாம்.எத்தனை அழகு சிற்பங்கள்.இன்னும் ஒருதடவை அவள் அழைத்தால் நன்றாக இருக்கும்.நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-67483660056085772992012-08-01T06:23:11.681+05:302012-08-01T06:23:11.681+05:30வரணும் தனபாலன். உங்கள் பதிவையும் படித்தேன். பின்ன...வரணும் தனபாலன். உங்கள் பதிவையும் படித்தேன். பின்னூட்டம் இட முடியவில்லை. அத்தனை பாடல்களும் எங்கள் குடும்பத்தில் அனைவரும் ரசிப்பவை. மனத்தில் ஏற்றியவை, மிகவும் நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-69647678292510015542012-08-01T06:20:38.495+05:302012-08-01T06:20:38.495+05:30வரணும் கோமதி.நீங்களும் அடிக்கடி அவளைத் தரிசிப்பீர்...வரணும் கோமதி.நீங்களும் அடிக்கடி அவளைத் தரிசிப்பீர்கள் என்று நம்புகிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-60402889388057390692012-08-01T06:19:36.944+05:302012-08-01T06:19:36.944+05:30யார் துளசி?நான் யாரையும் பார்க்கலையே.யார் துளசி?நான் யாரையும் பார்க்கலையே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19914102703774086332012-07-31T21:05:11.597+05:302012-07-31T21:05:11.597+05:30பட்டீஸ்வரம் படங்கள் இகே.... உப்பிலியப்பன் கோவில் ப...பட்டீஸ்வரம் படங்கள் இகே.... உப்பிலியப்பன் கோவில் படங்கள் எங்கே?!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-2456229245272072592012-07-31T08:18:06.324+05:302012-07-31T08:18:06.324+05:30உங்களால் எங்களுக்கும் தரிசனம்... கிடைக்கட்டும் அவ...உங்களால் எங்களுக்கும் தரிசனம்... கிடைக்கட்டும் அவளின் கரிசனம்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19804498079137697462012-07-30T16:30:23.787+05:302012-07-30T16:30:23.787+05:30அழகி, சாந்தவதி. கம்பிரமானவள்ன்னு என்னமா நீங்க ரசித...அழகி, சாந்தவதி. கம்பிரமானவள்ன்னு என்னமா நீங்க ரசித்ததை வெளிப்படுத்தியிருக்கீங்க. பயணத்தின் நினைவுகளை நீங்கள் பகிர்வது ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்மா.நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-65946386793507787752012-07-30T14:21:19.268+05:302012-07-30T14:21:19.268+05:30நல்ல தரிசனம். சுருக்கமாக முடித்து விட்டீர்கள். நன்...நல்ல தரிசனம். சுருக்கமாக முடித்து விட்டீர்கள். நன்றி அம்மா.Anonymoushttps://www.blogger.com/profile/08074479306162562434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-42057882011610375732012-07-30T12:47:50.409+05:302012-07-30T12:47:50.409+05:30/அழகி. சாந்தவதி..கம்பீரமானவள். எட்டுகைகள். அத்தனைய.../அழகி. சாந்தவதி..கம்பீரமானவள். எட்டுகைகள். அத்தனையிலும் ஆயுதங்கள். விஷ்ணுவின் சக்கிராயுதத்தையும் வைத்திருந்தாள்.<br /><br />எல்லாவற்றிற்கு மேல் முகம் நிறைய முறுவல்./<br /><br />தரிசனம் செய்த திருப்தி உங்கள் வரிகளில்.<br /><br />முதல்படத்தில் யாழித் தூண்கள் அழகு. நெல்லை காந்திமதி அம்மன் சன்னதி எதிரில் உள்ள யாழி மண்டபத்தை நினைவு படுத்துகிறது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-90265157825180648032012-07-30T12:36:03.838+05:302012-07-30T12:36:03.838+05:30அருமையான படங்கள்..
/// எல்லாவற்றிற்கு மேல் முகம் ...அருமையான படங்கள்..<br /><br />/// எல்லாவற்றிற்கு மேல் முகம் நிறைய முறுவல்...<br />இவளுக்கு எதற்கு ஆயுதம்...?<br />பார்த்தாலே பகைவர்கள் கால்களில் விழுந்துவிட மாட்டார்களா தாயே! /// அருமை...<br /><br />நன்றி அம்மா.....<br /><br />பாடல் வரிகளை ரசிக்க : <a href="http://dindiguldhanabalan.blogspot.com/2012/07/2.html" rel="nofollow"><b> உன்னை அறிந்தால்... (பகுதி 2)</b></a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-39482326579141352472012-07-30T12:03:31.610+05:302012-07-30T12:03:31.610+05:30உன்னைக் கண்டேன்.என்று மனம் நிறைய அவளைச் சேவித்துத்...உன்னைக் கண்டேன்.என்று மனம் நிறைய அவளைச் சேவித்துத் திரும்பினோம்.//<br />நாங்களும் உங்களுடன் வந்து சேவித்த மனநிறைவு கிடைத்தது அக்கா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36946043809048214272012-07-30T10:01:36.493+05:302012-07-30T10:01:36.493+05:30அருமை!!!!
கோவில் வாசலுக்கு முன்னே கோவிலை நோக்கியப...அருமை!!!!<br /><br />கோவில் வாசலுக்கு முன்னே கோவிலை நோக்கியபடி நிற்பவரைப் பார்த்தீர்களா??????துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com