tag:blogger.com,1999:blog-25530484.post7682294211904764631..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: விஷமக்காரக் கண்ணன்:) வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-25530484.post-40258874859781373682009-07-03T15:39:06.304+05:302009-07-03T15:39:06.304+05:30அடடா வல்லிம்மா!
நேத்து நட்ராஜ் காலில் ஒரு கட்டை ப...அடடா வல்லிம்மா!<br /><br />நேத்து நட்ராஜ் காலில் ஒரு கட்டை போட்டுகிட்டு ரத்தம் கட்டி ஒரே அழுகை. இன்னிக்கு டாக்டரிடம் போய் ஊசி எல்லாம் போட்டு வீட்டூக்கு வந்தா அடுத்த காலில் அதே கட்டையை போட்டுகிட்டானாம். அம்மா கிட்ட "பார்த்துக்க கூடாதாம்மா""ன்னு கேட்டா சிரிச்சுகிட்டே "நீயும் இப்படித்தான்"ன்னு சொல்றாங்க!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19309765773150873402009-07-03T15:07:32.040+05:302009-07-03T15:07:32.040+05:30வாங்கப்பா நானானி. இப்பத்தான், நல்லதோர் வீணை படிச்ச...வாங்கப்பா நானானி. இப்பத்தான், நல்லதோர் வீணை படிச்சுட்டு மனம் கலங்கி வெளியில் வந்தேன்.<br /><br />நீங்க சொல்லுவது உண்மைதான். எத்தனை விஷமம் செய்தாலும் ஒரு சிரிப்பில நம்மை வீழ்த்திவிடும் வாலில்லாத கிருஷ்ணன்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5546074770151333172009-07-03T13:40:18.237+05:302009-07-03T13:40:18.237+05:30ரொம்ப நல்லாருக்கு வல்லி! பேரனின் குறும்புகளை ரச்த்...ரொம்ப நல்லாருக்கு வல்லி! பேரனின் குறும்புகளை ரச்த்துக்கொண்டிருந்தால் பொழுது போவதே தெரியாது.<br />எங்க வீட்டு குட்டி வருதுன்னா...நானும் ரங்கமணியும் அவசர அவசரமாக மூன்றடி உயரத்தில் எந்த சாமன்களும் இல்லாமல் பாத்துக்குவோம். அவன் கீழ் டிராயரை பாதி திறந்து அதன் மேலேறி மேலிருக்கும் சாமான்களையெல்லாம்.......ஒரே தள்ளு! <br /><br />அதுவும் நாம் ரசிக்கத்தானே!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-29446001329942024532009-06-03T08:08:43.856+05:302009-06-03T08:08:43.856+05:30அன்பு கவிநயா, வீட்டில செட்டில் ஆயாச்சா:)
கண்ணனோட...அன்பு கவிநயா, வீட்டில செட்டில் ஆயாச்சா:)<br /><br />கண்ணனோட அம்மா சரின்னு சொன்னா எழுதறதுல எனக்கு ஆக்ஷேபணை இல்லப்பா.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-90437076735419873882009-06-03T08:04:39.970+05:302009-06-03T08:04:39.970+05:30//ஒரு பாட்டுப் பாடும்மா,என்று கேட்டால், ஓ வடை கீழே...//ஒரு பாட்டுப் பாடும்மா,என்று கேட்டால், ஓ வடை கீழே விழுந்திடுமே என்று சிரிக்கிறது.//<br /><br />ச்வீட்!<br /><br />விஷமக் கண்ணன்னால நிறைய சுவராஸ்யமான பதிவும் எழுத போறீங்கதானே! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-42465945880153188712009-06-01T19:16:04.882+05:302009-06-01T19:16:04.882+05:30அப்ப ,குழந்தைக்காக நீங்களும் பதிவு எழுத வேண்டியத...அப்ப ,குழந்தைக்காக நீங்களும் பதிவு எழுத வேண்டியதுதான்.:)<br />மௌலி ,எவ்வளவு சந்தோஷமா இருக்குகேட்க:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62879604789218390842009-06-01T15:02:56.068+05:302009-06-01T15:02:56.068+05:30அருமையான குழந்தை :)....இதே போன்ற நிகழ்ச்சி என் வீட...அருமையான குழந்தை :)....இதே போன்ற நிகழ்ச்சி என் வீட்டிலும் நடந்தது....:))மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-6182528197545323182009-05-30T13:08:30.975+05:302009-05-30T13:08:30.975+05:30நன்றி உழவன்.
அப்படியே நடக்க இறைவனிடம் பிரார்த்தன...நன்றி உழவன்.<br /><br />அப்படியே நடக்க இறைவனிடம் பிரார்த்தனைகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-90484665861093970392009-05-30T10:25:28.549+05:302009-05-30T10:25:28.549+05:30மனமகிழ்வைத் தரும் பதிவு.. பேரன் பேத்திகளோடு வாழ்வை...மனமகிழ்வைத் தரும் பதிவு.. பேரன் பேத்திகளோடு வாழ்வைக் கொண்டாடுங்கள் :-))"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-6087281661043121222009-05-30T09:24:50.398+05:302009-05-30T09:24:50.398+05:30Definetely,
Mr.Gopinath:)Definetely, <br />Mr.Gopinath:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-63929771899883933132009-05-30T03:28:18.200+05:302009-05-30T03:28:18.200+05:30ம்ம்ம்...என்ஜாய் வல்லிம்மா ;))ம்ம்ம்...என்ஜாய் வல்லிம்மா ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31292279791369570722009-05-29T18:14:54.729+05:302009-05-29T18:14:54.729+05:30மதுரா, என்னை மாதிரி சாதுவுக்கு இந்த மாதிரி வாண்டு...மதுரா, என்னை மாதிரி சாதுவுக்கு இந்த மாதிரி வாண்டுவா. கொட்டுவதற்கு எங்க வீட்டில அம்மா எதையும் வைக்க மாட்டாங்களே.<br /><br /><br />:இவன் தாத்தா+ மாமா+ அப்பா காம்பினேஷன்:)))<br />நான் ஒரு சோம்பேறி.<br />அவர்கள் தேனீக்கூட்டம்.<br />இவ்வளவு நல்ல காம்ப்ளிமெண்ட் கொடுத்ததுக்கு என்னென்னிக்கும் கடமைப் பட்டிருக்கேன் பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17405924742614849602009-05-29T15:53:57.843+05:302009-05-29T15:53:57.843+05:30எனக்கென்னமோ பாட்டி ஜீன் கொஞ்சம் தெரியுதே - என்னதான...எனக்கென்னமோ பாட்டி ஜீன் கொஞ்சம் தெரியுதே - என்னதான் இருக்கு போய் பாத்திரலாம், எல்லாத்தையும் தெரிஞ்சக்கலாம், ஜாலியா என்சாய் பண்ணலாம், இந்த விஷயமெல்லாம், டூத் பேஸ்டுல காட்ட கூடாதா? ஒரு பதிவு போட்டு நல்ல விஷயங்கள உலகத்துக்கே காட்டுறீங்க நீங்க,அதான் பேரப் புள்ள ஷாம்புவ உடைச்ச ஊத்தி பாத்தீங்களா எப்படி வாசனை அப்படின்னு எல்லாத்தையும் கேட்டுருக்கான் - இதைப் போய் தப்புன்னு நீங்களே சொல்லலமா ;)))) ...<br />கட்டுகுள்ள போட்டுற முடியுமா இந்த ஜீன? ;)))) ...<br /><br />Wish you a lot of fun discovering the world (and your house products) with him - the sound, smell, taste, spread, everything are worth discovering again! ;)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-18768679531354175242009-05-29T15:23:17.487+05:302009-05-29T15:23:17.487+05:30முல்லை வாங்கப்பா.
மூன்றடிக்கு கீழே எதையும் வைக...முல்லை வாங்கப்பா.<br /><br /><br /> மூன்றடிக்கு கீழே எதையும் வைக்காதேன்னு சொல்லி இருக்கா பொண்ணு.<br />மாடிப்படி போகிற வழில நல்ல வேளையாக் கதவு போட்டு இருக்கு:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-90524758628398894052009-05-29T15:19:32.077+05:302009-05-29T15:19:32.077+05:30கீதா, இன்னிக்கு அதுதான் பாட்டே:)
எல்லாத்தையும் செ...கீதா, இன்னிக்கு அதுதான் பாட்டே:)<br /><br />எல்லாத்தையும் செய்துட்டு நீ எதைக் கொட்டின ? பாட்டின்னு கேக்கறான்.:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-38392673142894317532009-05-29T13:23:05.057+05:302009-05-29T13:23:05.057+05:30:-))) சுட்டிகள்!!:-))) சுட்டிகள்!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-45735086559631654222009-05-29T13:17:58.092+05:302009-05-29T13:17:58.092+05:30விஷமக்காரக் கண்ணன், என்று அருணா சாயிராம் மாதிரிப் ...விஷமக்காரக் கண்ணன், என்று அருணா சாயிராம் மாதிரிப் பாட ஆரம்பிசுடுங்க, வேண்டாம் பாட்டி, வேண்டாம் பாட்டினு ஓடிப் போய் ஒளிஞ்சுப்பான்! :)))))))))))))))))) நல்லா ரசிக்கலாம் போலிருக்கே! நினைச்சுப் பார்க்கவே நல்லா இருக்கு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51117467293923971092009-05-29T12:19:36.625+05:302009-05-29T12:19:36.625+05:30நன்றி ஆயில்யன்.
உங்க பேரு போட்டுக் கோயில்ல அர்ச்...நன்றி ஆயில்யன். <br /><br />உங்க பேரு போட்டுக் கோயில்ல அர்ச்சனை எல்லாம் செய்றாங்களாமே படிச்சீங்களா:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-32334808110293803172009-05-29T11:03:56.071+05:302009-05-29T11:03:56.071+05:30//15 நாட்களில் வருகை செய்யும் இந்த விஷமக் காரக் கண...//15 நாட்களில் வருகை செய்யும் இந்த விஷமக் காரக் கண்ணனை நான் எப்படி சமாளிக்கப் போகிறேன்!!!!!!!!!!!!!!!!!!!!!//<br /><br /><br />ஹைய்ய்ய் சூப்பரூ :))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com