tag:blogger.com,1999:blog-25530484.post7362513197811220333..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: நாயகனாய் நின்ற நந்தகோபன் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-25530484.post-38461066728996902312012-12-31T21:41:44.597+05:302012-12-31T21:41:44.597+05:30உங்களையெல்லாம் வேறு ஒரு உலகத்திற்கு அழைத்து செல்லு...உங்களையெல்லாம் வேறு ஒரு உலகத்திற்கு அழைத்து செல்லுகிறீர்கள் வல்லி, உங்கள் திருப்பாவை விளக்கங்கள் மூலம்.<br /><br />இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-77981436105413962902012-12-31T15:34:29.092+05:302012-12-31T15:34:29.092+05:30அழகான விளக்கம். படங்களும் அருமை.அழகான விளக்கம். படங்களும் அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-11141737037790683562012-12-31T11:39:27.328+05:302012-12-31T11:39:27.328+05:30மனக்கசடுகளை நீக்கி இறைவனிடம் சேர்க்கும் புனிதப் பா...மனக்கசடுகளை நீக்கி இறைவனிடம் சேர்க்கும் புனிதப் பாசுரப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் <br /> இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-88602419715938025042012-12-31T10:31:00.368+05:302012-12-31T10:31:00.368+05:30ஆஹா.. ஆஹா.. அசத்தல் வல்லிம்மா.ஆஹா.. ஆஹா.. அசத்தல் வல்லிம்மா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5240902279570465922012-12-31T10:11:15.077+05:302012-12-31T10:11:15.077+05:30புனிதமும் பக்தியும் மேலிட கோதை பாடிய இந்தப் பாடல் ...புனிதமும் பக்தியும் மேலிட கோதை பாடிய இந்தப் பாடல் நம்<br />மனக் கசடுகளையும் நீக்கி இறைவனிடம் சேர்க்கட்டும். //<br /><br />உண்மைதான் அக்கா. கோதை நம்மை இறைவழியில் நடத்தி செல்வார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17407740715836935032012-12-31T08:48:33.428+05:302012-12-31T08:48:33.428+05:30உங்களால் நான் தினமும் திருப்பாவைப் பாடலை ஒருமுறை ப...உங்களால் நான் தினமும் திருப்பாவைப் பாடலை ஒருமுறை படித்து விடுகிறேன்! நன்றி. பாடி, அவன் மனக்கதவம் திறக்கட்டும். நமக்கெல்லாம் அவன் இல்லத்தில், உள்ளத்தில் இடம் கிடைக்கட்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13664501843052622632012-12-31T07:13:47.079+05:302012-12-31T07:13:47.079+05:30 // அன்பும் மகிழ்ச்சியும் திகழும் மாளிகையின் அழ... // அன்பும் மகிழ்ச்சியும் திகழும் மாளிகையின் அழகுக் கதவுகளைத்<br />தாழ்ப்பாள்களைத் திறந்துவிடு அம்மா என்று அவர்களை பிரார்த்திக்<br />கொள்கிறாள்.<br /><br />புனிதமும் பக்தியும் மேலிட கோதை பாடிய இந்தப் பாடல் நம்<br />மனக் கசடுகளையும் நீக்கி இறைவனிடம் சேர்க்கட்டும். //<br /><br /><br /> விழிகளைத் திறந்தோர் <br /> வழியையும் காட்டி <br /> வாயிலோனையும் <br /> விரும்பி வணங்கி <br /> எம்பெருமானை அழகிய கண்ணனை <br /> போற்றும் பாடல் <br /> பக்தியின் பரவசமே. <br /> புதுவருடம் பிறக்கையிலே <br /> நமக்கும் ஒரு வாசல் திறக்கிறது. <br /> வழி பிறந்து விட்டது. <br /> உள்ளே செல்வோம். அவன்<br /> உடனேயே இனி இருப்போம். <br /><br /> சுப்பு தாத்தா. <br /> www.menakasury.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com