tag:blogger.com,1999:blog-25530484.post7321184063448343839..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: நம்மூர் மக்கள் வெளிநாட்டில் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-25530484.post-62049177249157791662007-09-28T19:09:00.000+05:302007-09-28T19:09:00.000+05:30அமர பாரதி, நான்க்கல் 40 நாட்கள் துபாயில், வந்து ...அமர பாரதி, நான்க்கல் 40 நாட்கள் துபாயில், வந்து இருந்தோம். அதைஇ பற்ற்த்தான் எழுதி இருக்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-22206956085152532442007-09-28T17:21:00.000+05:302007-09-28T17:21:00.000+05:30வல்லி அவர்களே, எந்த ஊரைப்பற்றி சொல்கிறீர்கள்?வல்லி அவர்களே, எந்த ஊரைப்பற்றி சொல்கிறீர்கள்?அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-68758769297953296432007-09-28T16:50:00.000+05:302007-09-28T16:50:00.000+05:30உண்மை இளவரசன்.இப்போது எவ்வளவோ தேவலை. முதல் தடவ...உண்மை இளவரசன்.<BR/>இப்போது எவ்வளவோ தேவலை. முதல் தடவை திரும்பியபோது நாங்கள் இறங்கிய போது கையீல் வைத்திருந்த மெண்டோஸ் பறிபோன அழகை என்ன சொல்வது.<BR/><BR/>நல்லவர்களையும் பார்த்து இருக்கிறோம்.<BR/>நன்றி, .. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-70636965084023328562007-09-28T14:22:00.000+05:302007-09-28T14:22:00.000+05:30நல்ல பதிவுக்கு நன்றி.பிழைக்க வந்த இடத்தில் பல அல்ல...நல்ல பதிவுக்கு நன்றி.<BR/><BR/>பிழைக்க வந்த இடத்தில் பல அல்லல்கள்பட்டு, ஒரு நாலு காசு சேர்த்த திருப்தியில், இரண்டு மூன்று வருடம் கழித்துக் குடும்பத்தாரைக் காணவரும் அந்த நாடு திரும்பும் அப்பாவி இந்தியனிடம், விமான நிலயத்தில், நமது customsகாரர்கள் நடந்து கொள்ளும் கீழ்த்தரமான செயல்களை என்னவென்பது? அங்கனம் மிரட்டியும் உருட்டியும் கையூட்டாகவும் வெளிநாட்டுப் பொருட்களைப் பெறும் இந்த வெள்ளைக்காலர் கனவான்கள் இந்தப் பதிவைப் படித்துவிட்டாவது திருந்தட்டும்.பாரதிய நவீன இளவரசன்https://www.blogger.com/profile/17381783782197134542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-33624135143497283722007-09-16T20:42:00.000+05:302007-09-16T20:42:00.000+05:30வாங்க ரவி. உண்மை. கீதா மாதிரி அருமையா எடுத்துச...வாங்க ரவி. உண்மை. கீதா மாதிரி அருமையா எடுத்துச் சொல்ல யாரு!!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-85847993661870049102007-09-16T20:38:00.000+05:302007-09-16T20:38:00.000+05:30வரணும் ராகவன்.அதே அதே:)))வரணும் ராகவன்.அதே அதே:))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-80186326437190431202007-09-16T20:32:00.000+05:302007-09-16T20:32:00.000+05:30யோகன், அது ரொம்ப மனசை உருக்கும் பாட்டு.கலங்கும் ...யோகன், அது ரொம்ப மனசை உருக்கும் பாட்டு.<BR/><BR/>கலங்கும் அந்தப் பாட்டைக் கேட்டால்.<BR/>இசை, பாடல், குரல் எல்லாமே<BR/><BR/>நெகிழ்ச்சியாக இருக்கும். <BR/>ஒரு நாள் போவார் <BR/>ஒரு நாள் வருவார், <BR/> ஒவ்வொரு நாளும் துயரம்.<BR/><BR/>ஒரு சாண் வயிற்றை வளர்ப்பவர்<BR/>உயிரை ஊரார் நினைப்பது சுலபம் என்று போகும் இல்லையா அந்தப் பாடல். படகோட்டி.<BR/>நன்றி நினைவு படுத்தியதற்கு.<BR/><BR/>பல கண்டங்களுக்குத் தமிழன் போயாச்சு பிழைப்பைத் தேடிக் கண்டம் அனுபவித்தபடி.<BR/>சுதந்திரம் எப்போதோ. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-67500537910185613832007-09-16T20:27:00.000+05:302007-09-16T20:27:00.000+05:30வரணும் மடல்காரன்.மடலா கவிதையா.நலமே வாழணும்.நன்றி...வரணும் மடல்காரன்.<BR/>மடலா கவிதையா.<BR/><BR/>நலமே வாழணும்.<BR/>நன்றி வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-61489266642845821152007-09-16T20:26:00.000+05:302007-09-16T20:26:00.000+05:30வரணும் கொத்ஸ் சார்.திட்டலை, திட்டலை.எல்லோரும் படி...வரணும் கொத்ஸ் சார்.<BR/><BR/>திட்டலை, திட்டலை.<BR/><BR/>எல்லோரும் படிக்கும்படி சந்தோஷமாக எழுதுங்கோ.<BR/>எப்ப வேணும்னாலும்.:)))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-41647967010927242702007-09-16T20:23:00.000+05:302007-09-16T20:23:00.000+05:30வரணும் மிஸ்.congeniality:)))spelling righடாஆநன்றி....வரணும் மிஸ்.congeniality:)))<BR/>spelling righடாஆ<BR/><BR/>நன்றி.வந்தாச்சு. இனிமே களத்தில க்உதிக்க வேண்டியதுதான்:)))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-15577398604823832252007-09-16T16:49:00.000+05:302007-09-16T16:49:00.000+05:30வல்லி அக்கா!எனக்கு ,எங்களை நினைத்தால் கண்ணதாசனின் ...வல்லி அக்கா!<BR/>எனக்கு ,எங்களை நினைத்தால் கண்ணதாசனின் ,'தரை மேல் பிறக்கவைத்தான்' பாடல் பொருத்தம் போல் இருக்கும்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-72372644296244353092007-09-16T16:36:00.000+05:302007-09-16T16:36:00.000+05:30ஆசீர்வாதங்களுக்கு நன்றி வல்லிம்மா. அப்புறம் திட்டா...ஆசீர்வாதங்களுக்கு நன்றி வல்லிம்மா. அப்புறம் திட்டாதீங்க. அந்த கனவு போஸ்டுக்கு கையே வரலை. இன்னுமேதான் எழுதணும்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-26787272211930943012007-09-16T16:02:00.000+05:302007-09-16T16:02:00.000+05:30//வாழ்க்கையின் இனிய ரசங்களை, அது தரும் இனிய சுகமான...//வாழ்க்கையின் இனிய ரசங்களை, அது தரும் இனிய சுகமான நினைவுகளையும், மகிழ்வுகளையும் தொலைத்துவிட்டுத் தேடி ஓடறாங்களோன்னும் தோணுது! ///<BR/><BR/>ரிப்பீட்டேய் !!!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35880573712915326352007-09-16T15:13:00.000+05:302007-09-16T15:13:00.000+05:30உண்மைதாங்க. எல்லாரும் எங்கயிருந்தாலும் நல்லாயிருக்...உண்மைதாங்க. எல்லாரும் எங்கயிருந்தாலும் நல்லாயிருக்கட்டும். நீடு வாழட்டும். பீடு வாழட்டும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-72411676907979861232007-09-14T00:21:00.000+05:302007-09-14T00:21:00.000+05:30மனதை மறைத்து மயங்காமல்குணத்தை வைத்து குறையாமல்சினத...மனதை மறைத்து மயங்காமல்<BR/>குணத்தை வைத்து குறையாமல்<BR/>சினத்தை சிறுத்து சிதையாமல்<BR/>பணத்தை பார்த்து சிதறாமல்<BR/>பாசம் உரைத்து உறங்காமல்<BR/>உண்மை உணர்ந்து உருகாமல்<BR/>தேசம் விட்டுப் போனாலும்<BR/>நேசம் விட்டுப் போகாமல்<BR/>நிலையாக காலம் கனிய காத்திருந்து<BR/>கற்பனை பூத்திருந்து <BR/>காகிதப்பூவாய் கருகாமல் <BR/>வாசம் வீசி வேலையுடன் வாழும் <BR/>எல்லோருமே நலமுடன் வாழ<BR/>உங்களுடன் நானும் பிரார்த்திக்கிறேன்.மடல்காரன்_MadalKaranhttps://www.blogger.com/profile/14748515279713252886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36267581381952442012007-09-13T12:14:00.001+05:302007-09-13T12:14:00.001+05:30Amaam, meenaakashiyaip paarththuttu vanthaacchu.v...Amaam, meenaakashiyaip paarththuttu vanthaacchu.<BR/>viittukkuk kootti varavendum.<BR/><BR/>innum periya thotti vaanggi eduththukkaNum.<BR/><BR/>veLila vaccup paarththukkalaamnu solRAr.<BR/><BR/>enakkuth thaan yosanaiyaa irukku.:((<BR/>paarkkalaam .O))<BR/>ALellaam irukkaangga.<BR/><BR/>absconding.<BR/>varuvaanga...<BR/>they were free until today. ippo velainnu sonnaa kashtamaaththaane irukkum;)<BR/>it is ok. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36289253670004089512007-09-13T12:14:00.000+05:302007-09-13T12:14:00.000+05:30Amaam, meenaakashiyaip paarththuttu vanthaacchu.v...Amaam, meenaakashiyaip paarththuttu vanthaacchu.<BR/>viittukkuk kootti varavendum.<BR/><BR/>innum periya thotti vaanggi eduththukkaNum.<BR/><BR/>veLila vaccup paarththukkalaamnu solRAr.<BR/><BR/>enakkuth thaan yosanaiyaa irukku.:((<BR/>paarkkalaam .O))<BR/>ALellaam irukkaangga.<BR/><BR/>absconding.<BR/>varuvaanga...<BR/>they were free until today. ippo velainnu sonnaa kashtamaaththaane irukkum;)<BR/>it is ok. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-14898680995220413012007-09-13T11:24:00.000+05:302007-09-13T11:24:00.000+05:30//வீடு சுத்தம் நிறைய செய்ய வேண்டி இருக்கு.பரவாயில்...//வீடு சுத்தம் நிறைய செய்ய வேண்டி இருக்கு.<BR/>பரவாயில்லை.<BR/>ஹோம் ஸ்வீட் ஹோம்//<BR/><BR/>கண்டிப்பாக ஒரு நிம்மதி-சந்தோஷம் மனதில் வந்திருக்கும்....சுத்தம் செய்ய ஆள் எல்லாம் கிடைத்ததா?<BR/><BR/>ஆமா உங்க மீனாக்ஷி எப்படி இருக்கா?..போய் பார்த்தீர்களா..வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்தாச்சா?....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-15558782309176869642007-09-13T11:15:00.000+05:302007-09-13T11:15:00.000+05:30very true..kashtam dhaan..neenga badhramaa vandhu ...very true..kashtam dhaan..neenga badhramaa vandhu serndhadhu romba sandhosham :)Ms Congenialityhttps://www.blogger.com/profile/06517528981945809821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4878166514231423832007-09-12T21:45:00.000+05:302007-09-12T21:45:00.000+05:30ஸ்வாகதம் வல்லியம்மா மயிலாபூர் சதனா ஸ்வாகதம். மெதுவ...ஸ்வாகதம் வல்லியம்மா மயிலாபூர் சதனா ஸ்வாகதம். மெதுவாக வந்து குருவாயூரப்பனை பாருங்கள். 1ஒ திங்கள் அயல் நாடுகளில் சுற்றுபயணத்தை முடித்துகொண்டு வ்ந்து ரெஸ்ட் எடுங்கள். வெளிநாடுகளில் வேலை செய்வது எளிதான விஷயம் இல்லைதான்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-59748005282776086232007-09-12T17:53:00.000+05:302007-09-12T17:53:00.000+05:30வரணும் சிவா.நீங்களும் வந்திருக்கீங்களா.சூழ்னிலைதாம...வரணும் சிவா.<BR/>நீங்களும் வந்திருக்கீங்களா.<BR/><BR/>சூழ்னிலைதாம்பா காரணம்.<BR/>எங்க இருந்தாலும் நல்லா சந்தோஷமா இருக்கணும்.<BR/><BR/>இருப்பாங்க. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-32097851232015052102007-09-12T17:50:00.000+05:302007-09-12T17:50:00.000+05:30அம்பி இன்று மதியம் தான் வந்தேன்.வீடு சுத்தம் நிற...அம்பி இன்று மதியம் தான் வந்தேன்.<BR/>வீடு சுத்தம் நிறைய செய்ய வேண்டி இருக்கு.<BR/>பரவாயில்லை.<BR/>ஹோம் ஸ்வீட் ஹோம்!!!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-64634379129884238652007-09-12T17:48:00.000+05:302007-09-12T17:48:00.000+05:30வந்துவிட்டேன். துளசி:))நன்றி.என் இனிய இயந்திரா......வந்துவிட்டேன். துளசி:))<BR/><BR/>நன்றி.<BR/>என் இனிய இயந்திரா.... கம்ப்யுட்டரும் நலம் அதுதான் பெரிய விஷயம்!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19141462676095438272007-09-12T16:15:00.000+05:302007-09-12T16:15:00.000+05:30தானை தலைவி(லி) கீதா சொன்னதை வழிமொழிகிறேன்...ஏதை தே...தானை தலைவி(லி) கீதா சொன்னதை வழிமொழிகிறேன்...<BR/><BR/>ஏதை தேடி ஒடுகிறோம் என்பது தெரியாமலே ஒடி கொண்டு இருப்பவர்கள் தான் அனேகம். அவர்களை குறை கூறவும் முடியாது, சூழ்நிலைகள் அப்படி....<BR/><BR/>அப்ப ஊருக்கு கிளம்பியாச்சா... இந்தியாவில், சென்னையில் சந்திக்கலாம்... விரைவில்...<BR/><BR/>பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-28582712735162770642007-09-12T09:26:00.000+05:302007-09-12T09:26:00.000+05:30சில உண்மைகள் கசக்கும். என்ன செய்வது? பொருளிலார்க்...சில உண்மைகள் கசக்கும். என்ன செய்வது? <BR/> பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை!னு அவ்வையார் (கீதா பாட்டி இல்லை) சொல்லி இருக்காரே. :p<BR/> <BR/>பத்ரமா சென்னைக்கு வாங்க! (இல்லாட்டி, வந்தாச்சா?)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com