tag:blogger.com,1999:blog-25530484.post7156659172637562337..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: ஜெனிவா ஏரிக்கரை வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-25530484.post-11149371422371974942018-07-14T22:23:08.248+05:302018-07-14T22:23:08.248+05:30'திருநெவேலி பாஷை' பேசுகிறவர்களை எங்கு பார்...'திருநெவேலி பாஷை' பேசுகிறவர்களை எங்கு பார்த்தாலும் நின்று விசாரித்துவிட்டுச் செல்வேன் (சிலர், நாங்க நாகர்கோவில் பக்கம் என்றெல்லாம் சொல்வார்கள்). // ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....நெல்லை இது யாரையோ இடிக்கறா மாதிரி இருக்கே ஹா ஹா ஹா இதைப் பார்த்ததும் சிரித்துவிட்டேன்...இன்னும் சிரிப்பு ஓயலை...ஹா ஹா ஹா<br /><br />ஆமாம் நெல்லை வெளியூரில் எங்கென்றாலும் இந்தியர் என்றால் கண்டிப்பாக ஸ்மைல் பண்ணி ஹலோனாவது சொல்வோம் அதுவும் நம்ம பாஷை என்றால் கண்டிப்பாகப் பேசுவோம்...பக்கத்து மாநிலம் போனாலே யாராவது தமிழ் பேசினா உடனே பேசிடறது உண்டு...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-28393746634540182042018-07-14T22:14:11.270+05:302018-07-14T22:14:11.270+05:30துணைக்குச் சின்னவன். நீ தனியாக இருக்கக் கூடாது பாட...துணைக்குச் சின்னவன். நீ தனியாக இருக்கக் கூடாது பாட்டி என்று எனக்கே அட்வைஸ் செய்தான்.ஏண்டா. எனக்குப் பயமெல்லாம் கிடையாது ப்பா. நீ அவர்களோடு பெரிய பெரிய மரங்கள் எல்லாம்பார்த்துவிட்டு வா என்றேன், உன்னை நம்ப முடியாது பாட்டி. நீ முன்பின் தெரியாதவர்களிடம் பேசுகிறாய். அது சரி இல்லை என்றான்//<br /><br />ரொம்ப அன்பான ஸ்வீட் பேரன்!! காட் ப்ளெஸ்!<br /><br />இயற்கைக் காட்சிகளுடன் ஆன படங்கள் அழகு. நல்ல விவரணம் அம்மா. வீடு சொர்கம் தான். ரசித்தோம் பதிவை. <br /><br />துளசிதரன், கீதா<br /><br />கீதா: ஜெனிவா என்று பார்த்ததும் ஸ்விஸ் போனீங்களா அதுவும் 2 நாட்களில் போய் வருவது என்பது அதுவும் அங்கு உங்கள் ஒரு மகன் இருக்கிறார் இல்லையா? <br /><br />அப்புறம் தெரிந்தது விஸ்கான்சின்ல் ஏரியின் பெயர் ஜெனிவா என்று....<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-787601565469274362018-07-12T19:26:37.701+05:302018-07-12T19:26:37.701+05:30அன்பு கீதா, நம்மால் அங்கே இரண்டு நாட்களுக்கு
அப்பு...அன்பு கீதா, நம்மால் அங்கே இரண்டு நாட்களுக்கு<br />அப்புறம் இருக்கமுடியாது.<br />கூடவும் கூடாது. அவர்கள் சாப்பாடு நமக்கு ஒத்துக் கொள்ளாது.<br />கண்ணுக்கு விருந்து . வயிறு காலி. கைப்பணம் காலியாகும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-10448428251329754142018-07-12T14:45:46.278+05:302018-07-12T14:45:46.278+05:30அழகான இயற்கைக் காட்சிகள். நாங்களும் இந்தியர்களைப் ...அழகான இயற்கைக் காட்சிகள். நாங்களும் இந்தியர்களைப் பார்த்தால் பேசுவோம். படங்கள் அழகு எனில் ஏரியின் அழகு இன்னமும் அருமை. ஆனால் அங்கே நம் போல் சாமானியர்கள் இருக்க முடியாது என்பது வருத்தமாக உள்ளது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-49834190137291675202018-07-12T02:56:21.990+05:302018-07-12T02:56:21.990+05:30உண்மைதான் ஸ்ரீராம் . அவர்கள் அப்படி வளர்க்கப் பட்ட...உண்மைதான் ஸ்ரீராம் . அவர்கள் அப்படி வளர்க்கப் பட்டிருக்கிறார்கள்.<br />அனாவசியமாகப் பேசக் கூடாது என்று.நல்ல குழந்தை.<br /><br />சத்தம் இல்லையே. மனிதர்களைப் படம் எடுக்க வில்லை. <br />ஒரே சத்தம் தான். மோட்டார் போட், வாட்டர் ஸ்கூட்டர், ஹார்லி டேவிட்சன்<br />, Cruise ship horn என்று ஒரே ஆர்ப்பாட்டம். கலகலன்னு இருந்தது மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36569353790999835252018-07-12T02:48:58.661+05:302018-07-12T02:48:58.661+05:30 அன்பு கோமதி மா. பாவம் அந்தப் பிள்ளை. அழகாகப் பெற்... அன்பு கோமதி மா. பாவம் அந்தப் பிள்ளை. அழகாகப் பெற்றோருடன் போயிருக்கலாம்.<br />சின்ன வயசிலேயே மிக அக்கறையும் பாசமும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-73163929795255761772018-07-12T02:47:01.291+05:302018-07-12T02:47:01.291+05:30அன்பு தேவகோட்டையாரே,
தொடர்ந்து படித்து வருவதற்கு ம...அன்பு தேவகோட்டையாரே,<br />தொடர்ந்து படித்து வருவதற்கு மிக மிக நன்றி.<br />கணினி தொடர்பில்லாமல் கழித்த இரண்டு நாட்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-57370324689745358692018-07-12T02:44:22.129+05:302018-07-12T02:44:22.129+05:30 அன்பு நெ.த.,
அதை ஏன் கேட்கிறீர்கள்.
இங்கு ஒரு ரெட... அன்பு நெ.த.,<br />அதை ஏன் கேட்கிறீர்கள்.<br />இங்கு ஒரு ரெடிமேட் கடையில், பெண் ஆங்கிலத்தில் சம்சாரித்துக் கொண்டிருந்த போது, புடவை கட்டின மாமியைப் பார்த்ததும்<br />தமிழான்னு கேட்டுவிட்டு, அவர் திருதிருவென விழிக்க<br /><br />தெலுகு என்று புரிந்த கொண்டு அவர் மாட்லாட நான் மாட்டிக் கொள்ள, சினேகமாகப் பிரிந்து விட்டோம். என்ன செய்ய.<br />லண்டனில் லைப்ரரியில் ஒரு வயதான வீல் சேர், மனிதர்<br />என்னை அருகில் வந்து பார்த்து தமிழரா என்றார்.<br />ஆம் என்றதும், உங்கள் பரம்பரையோடு,இந்தப் புடவை, பொட்டு வைத்துக் கொள்ளுதல் எல்லாம் நின்று விட்டது என்று சோகமாகச் சொன்னார்.<br />பாதி ஒத்துக் கொண்டேன்.<br />ஸ்விட்சர்லாண்டில் நிறையப் பெண்களைப் பொட்டும்<br /> பூவுடனும் பார்த்திருக்கிறேன் என்றேன். <br />வளமுடன் வாழ்க என்று விட்டுப் போனார். <br />எனக்கு ஏனோ வருத்தமே மிஞ்சியது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-3371377606372748942018-07-12T02:34:40.780+05:302018-07-12T02:34:40.780+05:30உண்மையே துரை. என்னதான் தரமான விடுதியாக இருந்தாலும்...உண்மையே துரை. என்னதான் தரமான விடுதியாக இருந்தாலும் <br />நம் வீடு போல வராது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75172980383858694822018-07-12T02:32:42.347+05:302018-07-12T02:32:42.347+05:30அன்பு துரை,
எப்பவும் ஒழுங்கா வரும் . ஸாரி மா. அடுத...அன்பு துரை,<br />எப்பவும் ஒழுங்கா வரும் . ஸாரி மா. அடுத்த பதிவில் பார்த்து எழுதுகிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-74957288216441691512018-07-11T20:40:51.974+05:302018-07-11T20:40:51.974+05:30அம்மா font sizeயை மாற்றுங்கள் படிக்க மிகவும் சிரமம...அம்மா font sizeயை மாற்றுங்கள் படிக்க மிகவும் சிரமமாக இருக்கும் அதிலும் பொன் மூலம் படிப்பவர்களுக்குAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-18614510112174456422018-07-11T20:39:40.257+05:302018-07-11T20:39:40.257+05:30பகலில் நாம் ஊரை சுற்றி இயற்கையை ரசித்து வந்தாலும் ...பகலில் நாம் ஊரை சுற்றி இயற்கையை ரசித்து வந்தாலும் இரவு நேரத்தில் நம் சொந்த இடத்திற்கு வந்து சாப்பிட்டு தூங்குவதற்கு இணை ஏதும் இல்லைதான்<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-71592615649758321062018-07-11T19:42:22.635+05:302018-07-11T19:42:22.635+05:30படங்களைவிட, நிகழ்வு மிக ரசிக்கும்படி இருந்தது. எனக...படங்களைவிட, நிகழ்வு மிக ரசிக்கும்படி இருந்தது. எனக்கும் 'திருநெவேலி பாஷை' பேசுகிறவர்களை எங்கு பார்த்தாலும் நின்று விசாரித்துவிட்டுச் செல்வேன் (சிலர், நாங்க நாகர்கோவில் பக்கம் என்றெல்லாம் சொல்வார்கள்). லண்டனில், ஈஸ்ட்ஹேம் இரயில் நிலையத்தில், 3 பேர் தமிழில் பேசுவதைக் கேட்டு, அவர்களிடம் போய் அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினேன். இந்தக் குணம் அனேகமா தமிழர்களிடம் உள்ள குணமா அல்லது இந்தியர்களிடமா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-79268967816865371922018-07-11T06:43:33.129+05:302018-07-11T06:43:33.129+05:30அழகான படங்கள் நிகழ்வை சொன்ன விதம் அருமை அம்மா.அழகான படங்கள் நிகழ்வை சொன்ன விதம் அருமை அம்மா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-72010489118046146932018-07-11T06:24:52.751+05:302018-07-11T06:24:52.751+05:30ஏரிக்கரை காற்றை அனுபவித்து, பேரனின் பரிவில் நனைந்த...ஏரிக்கரை காற்றை அனுபவித்து, பேரனின் பரிவில் நனைந்து, நம்மவர்களுடன் உரையாடி பயணம் இனிதாக நடந்து இருக்கு, மகிழ்ச்சி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-49748169792339849722018-07-11T06:19:07.915+05:302018-07-11T06:19:07.915+05:30படங்கள் அழகு. அந்த இடத்தின் அழகை எங்களுக்கும் சொல...படங்கள் அழகு. அந்த இடத்தின் அழகை எங்களுக்கும் சொல்கின்றன. ஆனால் ஹோ என்று அமைதியாக இருக்கிறதே...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-20900340121810875972018-07-11T06:18:55.119+05:302018-07-11T06:18:55.119+05:30// உன்னை நம்ப முடியாது பாட்டி. நீ முன்பின் தெரியா...// உன்னை நம்ப முடியாது பாட்டி. நீ முன்பின் தெரியாதவர்களிடம் பேசுகிறாய். அது சரி இல்லை என்றான்//<br /><br />ஹா... ஹா... ஹா... எவ்வளவு அக்கறை? அன்பு?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com