tag:blogger.com,1999:blog-25530484.post7154739204696697514..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: குருவாயூரப்பனும் நாராயண பட்டத்ரியும் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-25530484.post-18155561892469166532009-08-19T18:33:38.692+05:302009-08-19T18:33:38.692+05:30varanum mauli,
sorry for replying so late.
engaLuk...varanum mauli,<br />sorry for replying so late.<br />engaLukku september12 thaan SRIJAYANTHI.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-71906678377613116522009-08-14T11:40:11.019+05:302009-08-14T11:40:11.019+05:30கிருஷ்ணன் பிறந்து ஒரு நாள் கழித்துத்தான் வரமுடிந்த...கிருஷ்ணன் பிறந்து ஒரு நாள் கழித்துத்தான் வரமுடிந்தது. அதனாலென்ன அவன் குறும்புகள் நமக்கு என்றுமே அலுப்பதில்லையே?. <br /><br /><br />சமயத்துக்கு ஏற்ற பிரார்த்தனையையும் வைத்திருக்கீங்க வல்லியம்மா. தனது பிறந்த தினப் பரிசாக சகலமானவருக்கும் நோயற்ற வாழ்வு அளித்திட நானும் ஸ்ரீகிருஷ்ணனை வேண்டிக்கொள்கிறேன். :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-20402284193596874212009-08-14T08:49:26.395+05:302009-08-14T08:49:26.395+05:30அன்பு கைலாஷி, அன்பு ராமலக்ஷ்மி,
கண்ணன் அருள் எப்பொ...அன்பு கைலாஷி, அன்பு ராமலக்ஷ்மி,<br />கண்ணன் அருள் எப்பொழுதும் நிலைக்கட்டும்.<br />நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-57183594143547281862009-08-14T07:42:37.832+05:302009-08-14T07:42:37.832+05:30//காத்து இருப்பான் கமலக் கண்ணன்//
நன்றி வல்லிம்மா...//காத்து இருப்பான் கமலக் கண்ணன்//<br /><br />நன்றி வல்லிம்மா, அருமையான படங்களுக்கும்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-57731263455598612222009-08-14T06:09:12.433+05:302009-08-14T06:09:12.433+05:30அன்பு துளசி மனதில் கோபாலன் நிறைந்திருக்கும் போது உ...அன்பு துளசி மனதில் கோபாலன் நிறைந்திருக்கும் போது உங்களுக்கு என்றும் கண்ணன் பிறந்த நாள் தான்.<br /><br /><br />அன்பு கோமதி எல்லோரும் இன்புற்றிருக்கக் கண்ணனை ஸ்பெஷலாக வேண்டிக் கொள்ள ஏதுவாக அமைகிறது இந்த நாள். <br /><br />அன்பு தி.ரா.ச. கிருஷ்ணன் பேரனாக வந்து பிறந்துவிட்டான்.<br />இல்லை முருகனோ:)<br />நன்றி மா. கட்டாயம் காப்பார் நம் வராஹப் பெருமாள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-88245458408007719122009-08-13T20:26:10.187+05:302009-08-13T20:26:10.187+05:30மத்தக்களிற்று வசுதேவர் தம்முடைய
சித்தம் பிரியாத தே...மத்தக்களிற்று வசுதேவர் தம்முடைய<br />சித்தம் பிரியாத தேவகிதன் வயிற்றில்<br />அத்தத்தின் பத்தாம்நாள் தோன்றிய அச்சுதன்<br />முத்தம் இருந்தவா காணீரோ<br />முகிழ் நகையீர் வந்து வல்லியம்மாவின்<br />பதிவில் கண்ணனின் மொத்த அழகையும் காணீரோ<br />கண்டால் பன்றி அவதரம் செய்தவனுக்கு<br />பன்றிக்காய்ச்சலை தவிர்த்திட தெரியாதா என்ன?தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-84931645151709924862009-08-13T19:18:47.196+05:302009-08-13T19:18:47.196+05:30கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் வல்லியம்மா. இப்போது எல்ல...கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் வல்லியம்மா. இப்போது எல்லாரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் பன்றி காய்ச்சல் இவ்வுலகத்தை விட்டே மறைய கண்ணனை வேண்டிக்கொள்வோம்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-38466699283669078792009-08-13T15:00:42.854+05:302009-08-13T15:00:42.854+05:30//இப்போது பயமுறுத்திக் கொண்டிருக்கும்
நோய்,முற்றும...//இப்போது பயமுறுத்திக் கொண்டிருக்கும்<br />நோய்,முற்றும் நம்மை விட்டு விலக்க<br />காவலிருக்க வேண்டும்.<br /> <br />காத்து இருப்பான் கமலக்கண்ணன்.//<br /><br /> ஆம் நிச்சியம் காத்து இருப்பான்<br />கமலக்கண்ணன்.<br /><br />நம்பினார் கெடுவதில்லை .கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30587931284482750382009-08-13T14:53:57.041+05:302009-08-13T14:53:57.041+05:30இன்னிக்கு ஸ்ரீகிருஷ்ணஜெயந்தியை இங்கே நாச்சியாரில்த...இன்னிக்கு ஸ்ரீகிருஷ்ணஜெயந்தியை இங்கே நாச்சியாரில்தான் கொண்டாடறேன்.<br /><br />'எல்லோருக்கும் நல்ல வழி காட்டு கண்ணா'ன்னு வேண்டிக்கறேன்ப்பா.<br /><br />வாசல்தான் வழின்னு சொல்லாம இருக்கணும் அந்தக் குறும்புக்காரன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16663773033638306452009-08-13T13:09:33.958+05:302009-08-13T13:09:33.958+05:30அன்பு ராகவ், நான் பாடுவேன் என்று யார் சொன்னது.
...அன்பு ராகவ், நான் பாடுவேன் என்று யார் சொன்னது. <br /><br />ஓஹோ .நம்ம ரவியா.<br />இல்ல... மௌலியா.<br />பாடலாமே. கண்ணனுக்கு இல்லாத பாட்டா.<br /><br /><br />கண்ணனுக்கும் நமக்கும் உறவு வைத்தான்.<br /><br />கணக்கில்லாமல் வரவு வைத்தான்.<br />ஆவணி ரோகிணி அஷ்டமி நாளில்<br /><br />அவனே என்னைப் பாட வைப்பான்:)<br /><br />ஆணிப் பொன்னூஞ்சலில் ஆடிடும் கண்ணனுக்கு<br />அன்பு வெண்ணெய் எடுத்துவைத்தேன்.<br /><br />அவலும் பாலும் சேர்த்து அருந்திடவே<br />அழகாய் நீ ஆடி வாராயோ<br />என் ஆரமுதே கிருஷ்ணா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-65466099901229063072009-08-13T12:48:27.851+05:302009-08-13T12:48:27.851+05:30கண்ணன் எனும் கருந்தெய்வத்திற்கு பிறந்தநாள் பாட்டு ...கண்ணன் எனும் கருந்தெய்வத்திற்கு பிறந்தநாள் பாட்டு கிடையாதா வல்லியம்மா.. பாட்டு பாடி அசத்திருப்பீங்கன்னு நினைச்சேன்.. செப்டம்பர் 12 எதிர்பார்க்கலாமா :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.com