tag:blogger.com,1999:blog-25530484.post7125880883815550822..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: நீ சொல்வதை நாங்கள் கேட்கிறோம். வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-25530484.post-52948721916124876702010-09-28T09:57:48.584+05:302010-09-28T09:57:48.584+05:30ஐய்யே கெ.பி.இதில சாரி க்கு என்ன வேண்டி இருக்கு....ஐய்யே கெ.பி.இதில சாரி க்கு என்ன வேண்டி இருக்கு. யாருடைய கதையையோ நாம பேசறோம். அதில கருத்துச் சொல்லலைன்னால் அதில் எப்படி சுவாரஸ்யம் வரும். ஸொ நோ வொர்ரீஸ்:))))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-47509943091829448392010-09-28T08:11:14.203+05:302010-09-28T08:11:14.203+05:30குத்தம் கண்டுபிடிக்கணும்னு சொல்லலை, ஸாரி. நம்மூர் ...குத்தம் கண்டுபிடிக்கணும்னு சொல்லலை, ஸாரி. நம்மூர் மாதிரி தானே இங்கியும் (விவாகரத்து விழுக்காடு தான் வேற). இங்க திருமணங்களில் 50% விவாகரத்துன்னா, மத்த 50% அனுசரிச்சுட்டுப் போற குடும்பங்கள் தானே. அதைத் தான் சொல்ல வந்தேன்... <br /><br />நீங்க அப்புறம் என்ன ஆச்சுன்னு சொல்லுங்க. நான் ம் மட்டும் போட்டுக்கறேன்:-)Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-76509005514246841652010-09-28T07:20:33.879+05:302010-09-28T07:20:33.879+05:30நீங்க சொல்கிறது நல்ல விஷயம் கெ.பி.
இது ஒரே ஒரு து...நீங்க சொல்கிறது நல்ல விஷயம் கெ.பி.<br /><br />இது ஒரே ஒரு துளி தான் சம்சார சாகரத்தில். யாரையும் குற்றம் சொல்லணும்னு எழுதவில்லை.<br />அங்கே நாங்கள் இருக்கும்போது நடந்து நல்ல விதமாக முடிந்த செய்தியைப் பகிர்ந்து கொள்ளணும்னு நினைத்தேன்:) நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-82349061877046130102010-09-28T01:03:46.204+05:302010-09-28T01:03:46.204+05:30அச்சோ பாவம் குழந்தை:-( அப்புறம் என்ன ஆச்சு?
//தொ...அச்சோ பாவம் குழந்தை:-( அப்புறம் என்ன ஆச்சு?<br /><br />//தொலைவில போகிறவர்களுக்கு நிற்கிறவர்கள் தொலைந்து போன மாதிரிதான் தெரியும்// ஹாஹா! சூப்பர்:-)<br /><br />அப்புறம்..., இங்க என்னோட பழகற அமெரிக்கர்கள் குழந்தைகள் மேல பாசமா இருக்காங்க; எது வேணும்னு பாத்துப் பண்றாங்க... குழந்தைகள் தப்பு செய்தால் அடி விழும் (ஓபனா ஒப்புக்க மாட்டாங்க - "புறங்கையால் அடித்துத் தள்ளிடுவேன்" என்றார் என்னுடன் பணிபுரியும் நண்பர்). யுஎஸ் ஓபன் டென்னிஸ்க்கு நியுயார்க்குக்கு பெற்றோர் ரெண்டு பேரும் போன போது, பாட்டி தாத்தா வெளி மாநிலத்திலிருந்து வந்து குழந்தைகளைக் கவனிச்சிட்டாங்க... எல்லாரும் ஒரே மாதிரின்னு சொல்ல முடியாது.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-65031121089102677952010-09-27T07:16:59.490+05:302010-09-27T07:16:59.490+05:30உண்மைதான் தங்கச்சி கோமதி.
கட்டி வைத்த பசு போல இவர...உண்மைதான் தங்கச்சி கோமதி.<br />கட்டி வைத்த பசு போல இவருடன் அவன் நடந்த காட்சி மனசை ஏதோ செய்தது வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-79110501892354532832010-09-27T07:14:55.791+05:302010-09-27T07:14:55.791+05:30நன்றி ஹுசைனம்மா. அம்மா அப்பாவோட அரவணைப்பு எவ்வளவு ...நன்றி ஹுசைனம்மா. அம்மா அப்பாவோட அரவணைப்பு எவ்வளவு வேண்டும் என்கிறதை இந்தச் சம்பவத்தில் கண்கூடாகப் பார்த்தேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-10378992501865050182010-09-27T07:13:30.896+05:302010-09-27T07:13:30.896+05:30சரி ஜயஷ்ரீ.எஞ்சாய் யுவர் டைம் ஆஃப்..:)சரி ஜயஷ்ரீ.எஞ்சாய் யுவர் டைம் ஆஃப்..:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-90267259283143951772010-09-27T07:11:17.465+05:302010-09-27T07:11:17.465+05:30அதே தான் துளசி. பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கை முறைய...அதே தான் துளசி. பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளவில்லை. அமெரிக்காவில் இருப்பது போலவே இருந்தார்கள். இந்தப் பையன் இங்க வந்து மத்த பசங்கள் வீட்ல விடுமுறையைச் சந்தோஷமாகக் கழிப்பதைப் பார்த்திருக்கிறான். அங்கே என்றால் ஒரு தாத்தா வீட்டுக்காவது போகும் சுகம் கிடைத்திருக்கும்.பாவம் பிள்ளை வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-37798556175871710782010-09-27T07:03:03.272+05:302010-09-27T07:03:03.272+05:30சொல்ல மாட்டீங்களா தம்பி வாசுதேவன்.)இதுவும் சொல்வீ...சொல்ல மாட்டீங்களா தம்பி வாசுதேவன்.)இதுவும் சொல்வீர்கள் இன்னமும் சொல்வீர்கள். :))))<br />தொலைவில போகிறவர்களுக்கு நிற்கிறவர்கள் தொலைந்து போன மாதிரிதான் தெரியும். அதே தான் எங்க எஜமானரும் சொல்கிறவிஷயம்:)))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-68059082902188237382010-09-26T19:59:00.455+05:302010-09-26T19:59:00.455+05:30கெவினுக்கு உங்களைப் போல் நல்ல தாத்தா,பாட்டி இல்லை...கெவினுக்கு உங்களைப் போல் நல்ல தாத்தா,பாட்டி இல்லை போல, இருந்தால் அவனுக்கு நன்றாக இருந்து இருக்கும்.<br /><br />அன்புக்கு ஏங்கும் குழந்தையாக தெரிகிறான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-21434229544871229082010-09-26T16:50:20.227+05:302010-09-26T16:50:20.227+05:30இண்டரெஸ்டிங்காப் போகுது கதை..இண்டரெஸ்டிங்காப் போகுது கதை..ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-8748704136448622212010-09-26T14:04:53.266+05:302010-09-26T14:04:53.266+05:30நன்னாவே கதை போயிண்டிருக்கு. மிச்சத்தை 15 நாள் கழித...நன்னாவே கதை போயிண்டிருக்கு. மிச்சத்தை 15 நாள் கழித்து டாடா பை பை போயிட்டு வந்து படிக்கறேன்:))Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16783105159316629692010-09-26T10:47:44.308+05:302010-09-26T10:47:44.308+05:30உறவுகளுக்கு ஏங்கும் வயசும் மனமும்.
வெளியிலே சொல்லி...உறவுகளுக்கு ஏங்கும் வயசும் மனமும்.<br />வெளியிலே சொல்லிக்கத்தான் அந்த வயசுக்குத் தெரியறதில்லை.<br /><br />விறுவிறுப்பாப் போகுதுப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-86984542607621527612010-09-26T10:43:10.197+05:302010-09-26T10:43:10.197+05:30// ஷி கெட்ஸ் லாஸ்ட் எவ்ரி டென் மினட்ஸ்'' எ...// ஷி கெட்ஸ் லாஸ்ட் எவ்ரி டென் மினட்ஸ்'' என்று பெரிய ஜோக் ஒன்றை உதிர்த்தார்.<br /><br />(இங்க என் பல் கடிக்கிற சத்தம் போட்டுக் கொள்ளவும்)//<br />ஏன் அக்கா? இன்னும் குறைச்சலா அஞ்சு நிமிஷம்ன்னு சொல்லி இருக்கணுமா? :P:P:Pதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com