tag:blogger.com,1999:blog-25530484.post7038575151176711734..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: வலை அனுபவம்........ வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-25530484.post-89869894999852333432016-05-17T17:36:47.924+05:302016-05-17T17:36:47.924+05:30 உண்மைதான் கோமதி. மதுரைக்குச் சென்றபோது
திருமங்க... உண்மைதான் கோமதி. மதுரைக்குச் சென்றபோது<br />திருமங்கலம் சென்று அந்த அங்குவிலாஸ் எழுதிய வீட்டைப் பார்த்தேன்.<br />அந்தவயதில் பிரம்மாண்டமாகத் தெரிந்தவீடு இப்போது அழகிய சின்ன வீடாகத் தெரிந்தது. எத்தனை உற்சாகமாக இருந்த காலம் அது. அதுபோல எல்லா வீடுகளும் <br />நீங்கள் சொல்வது போலத்தான்.நன்றி கோமதி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-41950417817604174372016-05-16T17:27:45.615+05:302016-05-16T17:27:45.615+05:30உண்மை அக்கா , நீங்கள் சொல்வது.
எனக்கு நினைவு தெர...உண்மை அக்கா , நீங்கள் சொல்வது.<br /><br />எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இப்போது வரை நான் வசித்த வீடுகளில் ஏற்பட்ட உணர்வுகள், நினைவுகள் மன கண்ணில் இருக்கிறது. வேண்டும் போது மனகண்ணை விரித்து பார்க்கிறேன் எவ்வளவு நினைவுகள்! இன்பம், துன்பம் எல்லாம் நிறைந்த நினைவுகள். <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-61931740061257856982016-05-16T16:39:51.563+05:302016-05-16T16:39:51.563+05:30 அன்பு வெங்கட் படித்து கருத்து சொன்னத்ற்கு மிக நன்... அன்பு வெங்கட் படித்து கருத்து சொன்னத்ற்கு மிக நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31685541166259391792016-05-16T16:37:29.172+05:302016-05-16T16:37:29.172+05:30 அன்பு விகேஜி Sir உங்கள் வருகைக்கும் கருத்துக்கும... அன்பு விகேஜி Sir உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-47721793404534460852016-05-16T16:35:14.563+05:302016-05-16T16:35:14.563+05:30 அன்பு அண்ணா,
முன்பை விட இப்போது பழைய நினைவுகள்... அன்பு அண்ணா, <br />முன்பை விட இப்போது பழைய நினைவுகள் தென் இந்தியா முழுவதும் <br />சுற்றி வருகின்றன. இங்கே இருக்கும் போஸ்ட் ஆஃபீஸ் <br />சென்ற போது முத்திரை செய்யும் சப்தத்தை எதிர்பார்த்தேன். சிரிப்புதான் வந்தது.<br />முடிந்த போது தஞ்சை சென்று வாருங்கள். நினைவுகள் நல்லதாகட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-42814473017737214522016-05-16T09:03:42.892+05:302016-05-16T09:03:42.892+05:30நன்று.... நானும் ரசித்தேன். நன்று.... நானும் ரசித்தேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-50914349937745165602016-05-16T08:16:56.404+05:302016-05-16T08:16:56.404+05:30அழியாத நினைவுகளுடன் அழகான படங்கள். பகிர்வுக்கு நன்...அழியாத நினைவுகளுடன் அழகான படங்கள். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4923323107541231762016-05-16T08:11:12.974+05:302016-05-16T08:11:12.974+05:30பெரிதும் உண்மை.
திருச்சி ஆண்டார் தெரு வீடு இப்போ...பெரிதும் உண்மை. <br /><br />திருச்சி ஆண்டார் தெரு வீடு இப்போது இருந்த இடத்தில் இல்லை.<br /><br />அந்தப் பக்கம் சென்ற பொது அங்கு நடந்ததெல்லாம் மறுமுறை <br />மனதில் வலம் வந்தது .<br /><br />தஞ்சை என் வீட்டில் திரும்பவும் ஒரு முறை தங்குவோமா ?<br />நினைப்பைத் தவிர்க்க இயலவில்லை. <br /><br />நிற்க. <br /><br />இப்போது நீங்கள் சென்னையிலா ?<br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com