tag:blogger.com,1999:blog-25530484.post7031124255375398064..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: குரங்குகுட்டி வந்த கதை வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-25530484.post-73136999583418363242014-02-27T22:52:18.393+05:302014-02-27T22:52:18.393+05:30அட குரங்கு வளர்த்தீர்களா?.....
பல சமயங்களில் அழ...அட குரங்கு வளர்த்தீர்களா?..... <br /><br />பல சமயங்களில் அழகாய் இருந்தாலும் கொஞ்சம் பிராண்டி விடுமோ என பயம் இருக்கத்தான் செய்யும்! :)<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-68967660834281681872014-02-24T10:17:10.122+05:302014-02-24T10:17:10.122+05:30ஆஹா கீதா.யானையா.நல்லவேளை.அவருக்குத் தோன்றியிருந்தா...ஆஹா கீதா.யானையா.நல்லவேளை.அவருக்குத் தோன்றியிருந்தால் அதையும் செய்திருப்பார்>}}}} வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-57912885497450357372014-02-24T10:15:13.905+05:302014-02-24T10:15:13.905+05:30கருங்குரங்கா. ஆமாம் வளர்க்கத் தெரிந்தவர்களுக்கு எ...கருங்குரங்கா. ஆமாம் வளர்க்கத் தெரிந்தவர்களுக்கு எல்லாமே சுலபம் தான். ராமலக்ஷ்மி. குரங்குக்குத் தெரியும் யார் பயப்படுகிறார்கள். யார் தோழமையோடு அணுகுகிறார்கள் என்று. நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-2173744768087861352014-02-24T10:13:14.789+05:302014-02-24T10:13:14.789+05:30ஆமாம் சாந்தி. அதென்ன அவரைப் பார்த்தால் சிநேகம். எ...ஆமாம் சாந்தி. அதென்ன அவரைப் பார்த்தால் சிநேகம். என்னைப் பார்த்தால் கோபம். நான் அதற்கு சூர்ப்பனகை என்று பேர் வைத்தேன்.:}}} வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16528477494839765502014-02-24T10:11:49.530+05:302014-02-24T10:11:49.530+05:30வரணும் ஆதி மா. நலமா. திகிலுக்கும் எங்கள் வாழ்வுக்...வரணும் ஆதி மா. நலமா. திகிலுக்கும் எங்கள் வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்பு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-63619298184599661922014-02-24T10:10:50.959+05:302014-02-24T10:10:50.959+05:30வரணும் சுரேஷ். இந்தப் புதுக் கணினியில் ஒன்றுமே பிட...வரணும் சுரேஷ். இந்தப் புதுக் கணினியில் ஒன்றுமே பிடிபட மாட்டேன் என்கிறது. இரண்டு மாதங்களாக என் பொறுமையைச் சோதிக்கிறது. நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-6133908928966882982014-02-24T10:09:19.294+05:302014-02-24T10:09:19.294+05:30ஆமாம் செய்யும் செய்யும் ....துளசி} பாத்திரத்தையும...ஆமாம் செய்யும் செய்யும் ....துளசி} பாத்திரத்தையும் போட்டு உடைக்கும். எனக்குக் குரங்குகளிடம் மெத்த மரியாதை .உண்டு. சோளிங்கர் மலையில் என் கண்ணாடியைப் பிடுங்கிக் கொண்டு ப்போகும் வரை:*(( அப்புறம் விட்டெறிந்து விட்டது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-82311529926301142702014-02-24T07:11:28.209+05:302014-02-24T07:11:28.209+05:30இகி இகி, எனக்கு ஆனைக் குட்டினா ஆட்சேபணை இல்லை. :))...இகி இகி, எனக்கு ஆனைக் குட்டினா ஆட்சேபணை இல்லை. :)))) யாரானும் பணம்போட்டு வாங்கிக் கொடுத்துப் பழக்கட்டும். வளர்க்கட்டும். நான் தள்ளி இருந்தே ரசிச்சுக்கறேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1002659726123947102014-02-22T17:05:14.053+05:302014-02-22T17:05:14.053+05:30என் தோழி வீட்டில் பல காலமாக வளர்த்த கருங்குரங்கு ந...என் தோழி வீட்டில் பல காலமாக வளர்த்த கருங்குரங்கு நினைவுக்கு வருகிறது. துளசி மேடம் சொல்வது போல நானும் சொல்வதுண்டு, சின்னச் சின்ன வேலை செய்யுமென்று:). ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-27575849508425887352014-02-22T01:13:54.586+05:302014-02-22T01:13:54.586+05:30நல்ல அனுபவம்தான்.. பிறாண்டாமல் விட்டது வரை சந்தோஷம...நல்ல அனுபவம்தான்.. பிறாண்டாமல் விட்டது வரை சந்தோஷமே :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-89795671144944568592014-02-21T19:53:14.754+05:302014-02-21T19:53:14.754+05:30திகில் அனுபவம் தான்...:)) சோகம் மறைய அன்பே வா! சூப...திகில் அனுபவம் தான்...:)) சோகம் மறைய அன்பே வா! சூப்பர்...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75506548449049052072014-02-21T15:24:46.962+05:302014-02-21T15:24:46.962+05:30வித்தியாசமான அனுபவம்தான்! பதிவில் எழுத்துருக்களை க...வித்தியாசமான அனுபவம்தான்! பதிவில் எழுத்துருக்களை கொஞ்சம் மாற்றினால் நன்றாக இருக்கும்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-90598924129391267892014-02-21T14:19:56.350+05:302014-02-21T14:19:56.350+05:30அடடா........ நல்ல சான்ஸ் போச்சே!
எனக்கு ஒரு குரங...அடடா........ நல்ல சான்ஸ் போச்சே!<br /><br />எனக்கு ஒரு குரங்குக்குட்டி வளர்க்கணுமுன்னு ரொம்பநாளா ஆசை.<br /><br />கூடவே இருந்து சின்னசின்ன வேளையெல்லாம் செய்யுமே என்ற ஆசைதான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78025124588331691572014-02-21T13:42:43.916+05:302014-02-21T13:42:43.916+05:30அவருக்குப் பாடல்கள் பிடிக்கும் தனபாலன்.என்னளவு த...அவருக்குப் பாடல்கள் பிடிக்கும் தனபாலன்.என்னளவு தமிழ் கூட அவர் படித்ததில்லை. மும்பைகர். அதனால் நான் மாற்றிக்கொண்டேன் என் ரசிப்புகளை.}}}} வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-71073142119617871602014-02-21T13:24:10.402+05:302014-02-21T13:24:10.402+05:30மன மாறுதலுக்கு "அன்பே வா" நல்ல படம்... (...மன மாறுதலுக்கு "அன்பே வா" நல்ல படம்... (அவருக்கு பாடல்கள் பிடிக்காதோ...?)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-10410838170552623542014-02-21T12:42:03.300+05:302014-02-21T12:42:03.300+05:30ஆமாம் ஸ்ரீராம் . ராக் ஹட்சன் ஜினா லோலா ப்ரிகெடா நட...ஆமாம் ஸ்ரீராம் . ராக் ஹட்சன் ஜினா லோலா ப்ரிகெடா நடிச்ச பட. ரொம்ப நன்றாக இருக்கும். இதுவும் அதுபோலத்தான். கொஞ்சம் தமிழ்ப்படுத்தப் பட்டது. ஏன்பா பாட்டுப் பாடிக் கெடுக்கிறார்கள்....இது இவரோட கம்ப்ளைண்ட்}}}}} வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4670709429351824832014-02-21T12:03:08.123+05:302014-02-21T12:03:08.123+05:30நல்ல அனுபவம்தான். என்னதான் அன்பாகப் பார்த்துக் கொண...நல்ல அனுபவம்தான். என்னதான் அன்பாகப் பார்த்துக் கொண்டாலும் அதன் இனத்தோடு அது இருந்தால்தானே அதற்கும் சந்தோஷம்? சோகம் மறைய அன்பே வா - நல்ல படம்.அதுகூட ஒரு ஆங்கிலப் படத்தின் தழுவல் படம்தானே, இல்லை? கம் செப்டம்பர்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com