tag:blogger.com,1999:blog-25530484.post6959030438095089062..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: டிஸ்கி பதிவு (சென்ற பதிவுக்கான பின்னுரை) வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-25530484.post-22153450765361985802012-03-19T08:11:44.860+05:302012-03-19T08:11:44.860+05:30கீதா வேலையா இருக்கிறார்னு நினைக்கிறேன். இல்லாட்டா...கீதா வேலையா இருக்கிறார்னு நினைக்கிறேன். இல்லாட்டா வந்து சொல்வார்.<br /><br />தஞ்சைதான் ரொம்ப குசும்புக்குப் பேர் போனது.:)<br />மெட்ராஸ்ல தானே எலாரும் வந்து சேர்ந்திருக்கோம். அதனால் எல்ல ஜில்லாக்குசும்பும் இங்க அடங்கும:)))))<br />துரை குரோம்பேட்டைக் குறும்பன் எந்த ஊர்னு கேளுங்கோ. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78754206931737934562012-03-19T06:55:58.652+05:302012-03-19T06:55:58.652+05:30யார் என்ன சொன்னா என்னங்க..
தஞ்சாவூர் குசும்பு பத்த...யார் என்ன சொன்னா என்னங்க..<br />தஞ்சாவூர் குசும்பு பத்தி இப்பத் தெரிஞ்சாகணுமே?<br />மெட்ராஸ் குசும்பு ஏதாவது இருக்கா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-37360047263195606992012-03-18T06:25:33.849+05:302012-03-18T06:25:33.849+05:30வரணும் சாரல். ஏன் இவர் திருநெல்வேலியைக் குற்றம் ச...வரணும் சாரல். ஏன் இவர் திருநெல்வேலியைக் குற்றம் சொல்கிறார் என்றுதான் என் வருத்தம்.<br /><br /> எனக்கும் ஊர்ப்பாசம் விடவில்லை போலிருக்கு:)<br />மிக நன்றிமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78101179312796738362012-03-18T06:23:01.967+05:302012-03-18T06:23:01.967+05:30அதேதான் ஆதி.யாதொன்றும் தீமை இலாத சொல் சொல்லிவந்தா...அதேதான் ஆதி.யாதொன்றும் தீமை இலாத சொல் சொல்லிவந்தால் புண்ணியம் சேரும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-29475359313095179442012-03-18T06:20:28.963+05:302012-03-18T06:20:28.963+05:30குசும்பு நல்ல வார்த்தை ஸ்ரீராம்.
அவர்கள் அதை அர்த...குசும்பு நல்ல வார்த்தை ஸ்ரீராம்.<br /><br />அவர்கள் அதை அர்த்தப் படுத்திக் கொண்டவிதம் தவறு.<br />இன்னோன்று சம்பந்தமே இல்லாத என்னிடம் வந்து உங்க ஊர்ர்க்காரர் இப்படிச் செய்தார் என்று சொன்னது வேடிக்கை.<br />ஆஹா கட்டபொம்மன் வசனம் நினைவுக்கு வருகிறதே''தூக்கிலிவதற்கு முன் கட்டபொம்மன் சொல்லும் வார்த்தைகள். கட்டபொம்மனும் எட்டப்பனும் ஒரே பூமியில் தான் பிறந்தார்கள்!!வல்லி நீ எங்கியோ போயிட்ட:)))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-47906764942158566402012-03-18T06:15:56.191+05:302012-03-18T06:15:56.191+05:30ஆமாம் மலர். பதிவெழுதினால் பாதி துன்பம் ஓடிவிடும். ...ஆமாம் மலர். பதிவெழுதினால் பாதி துன்பம் ஓடிவிடும். நன்றிமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-79167596144902049502012-03-18T02:33:07.894+05:302012-03-18T02:33:07.894+05:30மத்தவங்களைப் புண்படுத்தாத வரைக்கும் எதுவுமே சரிதான...மத்தவங்களைப் புண்படுத்தாத வரைக்கும் எதுவுமே சரிதான்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-68634702931109131092012-03-17T15:56:53.787+05:302012-03-17T15:56:53.787+05:30பிறர் மனதை புண்படுத்தாத வரை ஒன்றும் தப்பில்லை........பிறர் மனதை புண்படுத்தாத வரை ஒன்றும் தப்பில்லை.....ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-20226623932567232172012-03-17T12:42:37.678+05:302012-03-17T12:42:37.678+05:30குசும்பு என்ற வார்த்தை அவ்வளவு பாதிக்கக் கூடியதா எ...குசும்பு என்ற வார்த்தை அவ்வளவு பாதிக்கக் கூடியதா என்ன....போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-89982640097534623272012-03-17T11:03:16.695+05:302012-03-17T11:03:16.695+05:30டைஜீன் தன் வேலையைச் சரிவரச் செய்து விட்டதென்று நின...டைஜீன் தன் வேலையைச் சரிவரச் செய்து விட்டதென்று நினைக்கிறேன்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81065322145178568242012-03-17T08:15:27.961+05:302012-03-17T08:15:27.961+05:30இனிப்பத்ற்கான வார்த்தைதான் குசும்பு. அதைத் தெரியா...இனிப்பத்ற்கான வார்த்தைதான் குசும்பு. அதைத் தெரியாதவர்கள் வேறு அர்த்தம் கொள்கிறார்கள் கணேஷ்.<br />கவலையைப் போனவாரமே தூக்கிப் போட்டுவிட்டேன்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5500155952767223112012-03-17T08:13:39.704+05:302012-03-17T08:13:39.704+05:30ஆம் ராமலக்ஷ்மி. குசும்பு எனும் வார்த்தைக்குத் தீங்...ஆம் ராமலக்ஷ்மி. குசும்பு எனும் வார்த்தைக்குத் தீங்கு என்று பொருள் கொண்டவர்களை நாம் வ்விலக்கிவிடலாம். அது ஒரு அருமையான சொல்.<br />விளையாட்டுச் சொல்.<br /><br />நம் ஊர்க்காரர் நீங்கள் புரிந்து கொண்டீர்கள். இதமாகவும் சொல்லிவிட்டீர்கள் நன்றி ராமலக்ஷ்மி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-21425613805450880442012-03-17T07:54:35.140+05:302012-03-17T07:54:35.140+05:30கவலையது விலக்கேல்! கேட்பவரும் ரசித்துச் சிரிக்கும்...கவலையது விலக்கேல்! கேட்பவரும் ரசித்துச் சிரிக்கும் வண்ணம் இருந்தால் குசும்புகூட இனிக்கும்தானே... மயிலிறகின் வருடல் அருமை!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36013353497591157772012-03-17T07:45:29.275+05:302012-03-17T07:45:29.275+05:30இறுக்கமான சூழல்களை இலகுவாக்குகிற, மனதைப் புண்படுத்...இறுக்கமான சூழல்களை இலகுவாக்குகிற, மனதைப் புண்படுத்தாத குசும்புகள் இதம். மற்றன..<br /><br />வருத்தம் புரிகிறது. <br /><br />இந்த டைஜீன் மயிலிறகுதான், சந்தேகமில்லை:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com