tag:blogger.com,1999:blog-25530484.post6806098916541870590..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: இரவும் வரும் பகலும் வரும்---2 வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-25530484.post-61439802992590331852010-08-18T20:58:28.512+05:302010-08-18T20:58:28.512+05:30வரணும் தங்கச்சி. தலைப்பு நம் வாழ்வு பூராவுக்கும் ப...வரணும் தங்கச்சி. தலைப்பு நம் வாழ்வு பூராவுக்கும் பொருந்தும்.<br />நீங்க எழுத ஆரம்பிச்சிடுங்க. எடிட் செய்யத் துணைக்கு ஆளும் இருக்காங்களே.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17071146978404771172010-08-18T20:56:36.691+05:302010-08-18T20:56:36.691+05:30அன்பு முத்து,
எல்லாம் நாம பேசற வசனம் தானே:)
இவர்...அன்பு முத்து,<br />எல்லாம் நாம பேசற வசனம் தானே:)<br />இவர் கூட கேட்பார். எல்லாவற்றையும் ஒரு டிராமா கோணத்திலியே பாக்கறியேன்னு:))<br />சினிமா வசனம் எழுதப் போயிடட்டுமா:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-71814885859530798592010-08-18T18:08:35.306+05:302010-08-18T18:08:35.306+05:30//அநேகமா எல்லாவீட்டிலயும் இந்த மாதிரி புருஷன் பொண்...//அநேகமா எல்லாவீட்டிலயும் இந்த மாதிரி புருஷன் பொண்டாட்டி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்,//<br /><br />உண்மை தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.<br /><br />தலைப்பு நன்றாக இருக்கு அக்கா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-82056982548099962382010-08-18T18:03:46.489+05:302010-08-18T18:03:46.489+05:30கதை வசனம் நல்லாவே ஓடுது.. :)கதை வசனம் நல்லாவே ஓடுது.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-71005509672731496122010-08-18T12:45:31.156+05:302010-08-18T12:45:31.156+05:30தெரிஞ்சவங்களோட வாழ்க்கை வரலாறு கண்ணு முன்னால ஓடுத...தெரிஞ்சவங்களோட வாழ்க்கை வரலாறு கண்ணு முன்னால ஓடுதா துளசிமா.:)<br />அநேகமா எல்லா வீட்லயும் இந்த மாதிரி புருஷன் பொண்டாட்டி இருப்பாங்கன்னு இனைக்கிறேன். ரெண்டு நாள் முன்னாடி இந்தத் தம்பதியைப் பார்த்தேன். கொஞ்சம் கற்பனை.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-24418559200667525072010-08-18T12:42:31.631+05:302010-08-18T12:42:31.631+05:30வாங்கப்பா சாரல். உங்க பின்னூட்டத்தைப் படிக்கும் ...வாங்கப்பா சாரல். உங்க பின்னூட்டத்தைப் படிக்கும் போது ஜோரா மழை பெய்து கொண்டிருந்தது. . இதமா காத்து.உங்க கமெண்டும் மனதை வருடுகிறது நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-47532099440293896542010-08-18T12:08:04.393+05:302010-08-18T12:08:04.393+05:30வாங்க சுமதி . எழுதி வச்சுட்டேன். சரி போட்டுடலாம்னு...வாங்க சுமதி . எழுதி வச்சுட்டேன். சரி போட்டுடலாம்னு பதிவிட்டேன். கை சும்மா இருக்காது:).கட்டாயம் நாம சொல்கிறதைக் கேட்க ஒரு பொண்ணு வேண்டும்பா.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-587640773675889012010-08-18T08:10:15.450+05:302010-08-18T08:10:15.450+05:30ரொம்பத்தெரிஞ்ச 'ஆத்து' விஷயங்கள் எல்லாம் வ...ரொம்பத்தெரிஞ்ச 'ஆத்து' விஷயங்கள் எல்லாம் வந்துண்டு இருக்கு:-))))))<br /><br />நல்லாத் தேறிட்டீங்க வல்லி.<br /><br />நம்மைச்சுற்றி நடப்பதைக் கண்திறந்து பார்த்தாலே கதைக்கரு கோடி கிட்டும்.<br /><br />சபாஷ்!<br /><br />வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-48769750928507519512010-08-17T20:02:25.019+05:302010-08-17T20:02:25.019+05:30நல்லாருக்கு வல்லிம்மா.. சரசரன்னு எழுத்து நடை அப்பட...நல்லாருக்கு வல்லிம்மா.. சரசரன்னு எழுத்து நடை அப்படியே இழுத்துக்கொண்டு போகிறது :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-7406337709786854012010-08-17T18:22:37.319+05:302010-08-17T18:22:37.319+05:30ரெண்டாவது பாகம் போட்டாச்சா வல்லிம்மா ரெண்டு பாகமும...ரெண்டாவது பாகம் போட்டாச்சா வல்லிம்மா ரெண்டு பாகமும் நன்றாக உள்ளது வல்லிம்மா. நீங்கள் சொல்வது போல் பெண் குழந்தை ஒன்று இருந்தால் வீட்டிற்கு அழகுதான் வல்லிம்மா:))))Unknownhttps://www.blogger.com/profile/14604822448844284961noreply@blogger.com