tag:blogger.com,1999:blog-25530484.post6724581243455381856..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: கண்களின் மொழி வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-25530484.post-55819003771535185912016-07-17T17:05:31.324+05:302016-07-17T17:05:31.324+05:30உடலின் மொழிக்கு முதலில் செவிசாய்க்க வேண்டும். மற்ற...உடலின் மொழிக்கு முதலில் செவிசாய்க்க வேண்டும். மற்றவை பிறகே. Take care வல்லிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1803778349831737392016-07-14T13:59:20.500+05:302016-07-14T13:59:20.500+05:30 அன்பு துளசிதரன்,
மிக மிக நன்றி. கண் வைத்தியரிட... அன்பு துளசிதரன்,<br /><br />மிக மிக நன்றி. கண் வைத்தியரிடம் சென்று மருந்தெல்லாம் வாங்கி வந்தாகிவிட்டது. சர்க்கரை நோய் இருப்பதால் ,கண்ணை அலட்சியம் செய்வதில்லை.<br />இங்கு சீதோஷ்ணம் நன்றாக இருக்கும்போது மகன் நடக்க அழைத்துச் செகிறார். வெளிக்காற்று உதவுகிறது. பழையபடி படிக்க முடியாவிட்டாலும் கொஞ்சமாவது படிக்க வேண்டும்.<br /><br />இந்த அன்பும் அக்கறையும் வேறெங்கே கிடைக்கும் சொல்லுங்கள். நலமே வாழ்க. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-41144147719106482562016-07-14T13:13:47.229+05:302016-07-14T13:13:47.229+05:30கண்ணின் நலம் நோக்கிக் கொள்ளுங்கள் அம்மா. சிகிச்சை ...கண்ணின் நலம் நோக்கிக் கொள்ளுங்கள் அம்மா. சிகிச்சை ஏதேனும் எடுத்துக் கொண்டீர்களா? இப்போது எப்படி உள்ளது? கண்ணின் மீது வெள்ளரித் துண்டுகளை வைத்துக் கொள்ளச் சொல்லுவார்களே அது செய்து பார்க்கலாம்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-38227500003522183112016-06-26T10:59:34.406+05:302016-06-26T10:59:34.406+05:30உண்மைதான் வெங்கட். மனம் கேட்க மறுக்கிறது. பழக்க தோ...உண்மைதான் வெங்கட். மனம் கேட்க மறுக்கிறது. பழக்க தோஷம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-33517652959229601592016-06-24T20:10:38.098+05:302016-06-24T20:10:38.098+05:30உடல் நிலை முக்கியம். பதிவுகள் எங்கே போய்விடப் போக...உடல் நிலை முக்கியம். பதிவுகள் எங்கே போய்விடப் போகிறது......<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36205766954069402232016-06-21T20:47:01.034+05:302016-06-21T20:47:01.034+05:30கட்டாயம் கவனிக்கிறேன் ஶ்ரீராம்.கண்ணாச்சே..நன்றி ...கட்டாயம் கவனிக்கிறேன் ஶ்ரீராம்.கண்ணாச்சே..நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-26357681385364941212016-06-21T20:43:13.128+05:302016-06-21T20:43:13.128+05:30கவனித்துக் கொள்கிறேன் கோமதி மா.தலைவலியும் சேர்ந...கவனித்துக் கொள்கிறேன் கோமதி மா.தலைவலியும் சேர்ந்து கொள்கிறது.வைத்தியரிடம் கேட்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54682615542582672702016-06-21T20:40:32.413+05:302016-06-21T20:40:32.413+05:30சிகித்சை இருக்கணும் கீதா.இங்கே பார்த்துக்கொள்கிற...சிகித்சை இருக்கணும் கீதா.இங்கே பார்த்துக்கொள்கிறேன். இல்லாவிட்டால் நம் ஊர் தான்.நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5121785197531966812016-06-21T20:01:47.015+05:302016-06-21T20:01:47.015+05:30அடடே... கண்ணைப் பார்த்துக் கொள்ளுங்கள் அம்மா. கவ...அடடே... கண்ணைப் பார்த்துக் கொள்ளுங்கள் அம்மா. கவனம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-76552570119787885552016-06-21T19:27:25.260+05:302016-06-21T19:27:25.260+05:30உடல்நலத்தை பார்த்து கொள்ளுங்கள் அக்கா.உடல்நலத்தை பார்த்து கொள்ளுங்கள் அக்கா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-6821417225108422572016-06-21T14:09:05.769+05:302016-06-21T14:09:05.769+05:30உடம்பைக் கவனிங்க முதல்லே. இதுக்குச் சிகிச்சை இருக்...உடம்பைக் கவனிங்க முதல்லே. இதுக்குச் சிகிச்சை இருக்கும்னு நினைக்கிறேன். பத்திரம்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com