tag:blogger.com,1999:blog-25530484.post6633183996958714237..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: அவர் டிஃபீட்டட் இல்ல? வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-25530484.post-35103225685185284082013-08-22T19:40:40.962+05:302013-08-22T19:40:40.962+05:30எம்மால்தான் பதில்சொல்ல முடிவதில்லை.எம்மால்தான் பதில்சொல்ல முடிவதில்லை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-50949811478325977312013-08-20T05:31:00.997+05:302013-08-20T05:31:00.997+05:30ஆமாம் கோமதி. யோசனை தனிதான்.
கேள்விகள் வேற வேற வழி...ஆமாம் கோமதி. யோசனை தனிதான்.<br />கேள்விகள் வேற வேற வழியில் நம்மை மடக்கும்:)<br />நன்றிமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-12161371192398586462013-08-20T05:27:00.574+05:302013-08-20T05:27:00.574+05:30ஆமாப்பா. கடைசிவரை நல்லா இருக்கும் வரத்தை சாமி கொடு...ஆமாப்பா. கடைசிவரை நல்லா இருக்கும் வரத்தை சாமி கொடுத்தால் போதும்.<br />துளசி. கொடுப்பார். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-702871865635569402013-08-20T05:25:40.993+05:302013-08-20T05:25:40.993+05:30நன்றி ஹுசைனம்மா. தங்கள் தந்தையின் பதில் என்னைக் கல...நன்றி ஹுசைனம்மா. தங்கள் தந்தையின் பதில் என்னைக் கலங்கவைத்தது. ஆனால் குழந்தைகளுக்கு மிகவும் பதமான பதில்.இறைவன் அவர்களை நல்லபடியாக வைத்திருக்கவேண்டும், வைத்திருப்பார். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-42018584614572607202013-08-20T05:23:56.881+05:302013-08-20T05:23:56.881+05:30ஆமாம் தனபாலன். குழந்தைதான். நமக்குத்தான் அவன் கேள...ஆமாம் தனபாலன். குழந்தைதான். நமக்குத்தான் அவன் கேள்விகளைக் கையாளத் தெரியவில்லை.<br />அவரும் தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை.!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4919914638210866972013-08-20T05:22:28.881+05:302013-08-20T05:22:28.881+05:30ஆமாம் கீதா.
குழந்தைகளுக்கு நாம் கற்றே கொடுக்கவேண...ஆமாம் கீதா.<br /> குழந்தைகளுக்கு நாம் கற்றே கொடுக்கவேண்டாம் . தானாகக் கற்பனை செய்து எத்தனையோ விஷயங்களைக் கேட்கின்றன. <br />தயாராக பதில்கள் வைத்திருந்தால் பிழைத்தோம்:)<br />அப்பு கராத்தே கத்துக்கறதா சரிதான். எல்லார் உடம்பும் பத்திரம்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-88599961715529301782013-08-20T01:45:51.131+05:302013-08-20T01:45:51.131+05:30குழந்தைகள் உலகம் தனி உலகம் தான்.குழந்தைகள் உலகம் தனி உலகம் தான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-67896954636190203482013-08-19T15:19:39.870+05:302013-08-19T15:19:39.870+05:30ஹைய்யோ!!!!!!
டிஃபீட்டட் ஆகாதவரை இருந்துக்கலாம்:...ஹைய்யோ!!!!!!<br /><br />டிஃபீட்டட் ஆகாதவரை இருந்துக்கலாம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31242616466785471782013-08-19T13:04:38.569+05:302013-08-19T13:04:38.569+05:30ஆஹா... ஒரு முறை “தோற்றுப் போனால்” என்ன? மறு முறை ”...ஆஹா... ஒரு முறை “தோற்றுப் போனால்” என்ன? மறு முறை ”ஜெயித்துவிடலாம்”!! நல்ல கணக்கு!! <br /><br />//நான் அடக்கிவிட்டேன். இது எந்தப் பக்கமெல்லாம் போகும்னு எனக்கும் தெரியும்//<br /><br />ஆமாம், இந்த மாதிரி விஷயங்களில் சமாளிச்சு முடியாது!! என் அனுபவம் இங்கே: <a href="http://hussainamma.blogspot.ae/2010/01/blog-post_18.html" rel="nofollow"> இரண்டாம் குழந்தைப் பருவம்</a>ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4876674110707023802013-08-19T09:22:10.881+05:302013-08-19T09:22:10.881+05:30குழந்தை தானே...!குழந்தை தானே...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-33337017192973641642013-08-19T09:20:59.573+05:302013-08-19T09:20:59.573+05:30இப்போ கராத்தே கத்துக்கிறதா!! வீட்டிலே எல்லா சாமானு...இப்போ கராத்தே கத்துக்கிறதா!! வீட்டிலே எல்லா சாமானும் துவம்சம் தான்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-71537263910279280672013-08-19T09:20:22.437+05:302013-08-19T09:20:22.437+05:30குழந்தைகள் என்றைக்கும் குழந்தைகளே! எங்க அப்புவும்...குழந்தைகள் என்றைக்கும் குழந்தைகளே! எங்க அப்புவும் அவ அம்மா கிட்டே வம்படி அடிக்கிறாள். நீ ஏன் பாட்டி மாதிரி க்ரிஸ்ப்பா முறுக்கெல்லாம் பண்ணக் கத்துக்கலைனு எல்லாம் கேட்கிறாளாம். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com