tag:blogger.com,1999:blog-25530484.post6495803399538201722..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: 500, அ பாட்ச் ஆப் ப்ளு(சினிமா) வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-25530484.post-42945211179640504012010-02-21T09:14:46.472+05:302010-02-21T09:14:46.472+05:30வரணும் சுல்தான். நலமா. துபாய் தமிழ் மன்றம் பற்றி ச...வரணும் சுல்தான். நலமா. துபாய் தமிழ் மன்றம் பற்றி ச் செய்திகள் படித்தேம். மிகவும் சந்தோஷமாக இருந்தது.<br />இருபதில் பார்க்க முடியாமல் விட்ட எல்லாப் படங்களையும் இப்போது அறுபதில் பார்ப்பது என்று தீர்மானமாக இருக்கிறேன்:)<br />அதுவும் டிசிஎம் சானலில் வரும் பழைய படங்கல் ,செய்திகளோடு வருகின்றன. நம் ஊரிலும் பழைய படத்துக்கென்றே ஒரு தொலைக்காட்சி சாத்தியமா என்று நினைத்தேன். அனுமானிக்க முடியவில்லை.:(<br />நன்றிம்மா வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19704860997901201992010-02-21T01:09:06.900+05:302010-02-21T01:09:06.900+05:30அருமையான இடுகை. படம் பார்த்த நிறைவுஅருமையான இடுகை. படம் பார்த்த நிறைவுAnonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13418968588240162562010-02-20T14:50:44.173+05:302010-02-20T14:50:44.173+05:30ஹை மதுரா, க்வான்யின் நான் ரெய்கி கத்துக்கும்போது ...ஹை மதுரா, க்வான்யின் நான் ரெய்கி கத்துக்கும்போது அறிமுகமான அவதார்,டிசெண்டன்ட். <br />குரு. இப்படியெல்லாம் அழைக்கப் படுவார். (ஷி இஸ் த மதர் ஆஃப் ஹீலிங்.) நேற்று இவருக்கு காடராக்ட் நல்ல படியாக நடந்தது.<br />ஸொ அதுக்கு ஒரு பாதுகாப்பு வளையமாக ''க்வான் யின்'' அம்மாவை அழைத்துவிட்டேன்.:)<br />நீங்க இந்த யின் யான் சைட் போய்ப் பாருங்க. ரொம்ப சுவையாக இருக்கும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16268127214588256562010-02-20T14:45:44.374+05:302010-02-20T14:45:44.374+05:30பிடிச்சதைப் பற்றி யாருகிட்டயாவது சொல்லணும். ஒண்ணும...பிடிச்சதைப் பற்றி யாருகிட்டயாவது சொல்லணும். ஒண்ணுமே கேட்காமல் வாங்கிப் போட்டுக் கொள்ளும் ஒரே இடம் என் பதிவு:)<br />நன்றிப்பா.<br />thanks Hussainamma. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-61811195302684253222010-02-20T14:03:42.040+05:302010-02-20T14:03:42.040+05:30விக்கிப்பீடியாவுல குவான் யின் கதை யெல்லாம் சூப்பரா...விக்கிப்பீடியாவுல குவான் யின் கதை யெல்லாம் சூப்பரா இருக்கே ... உங்க பதிவு வந்து தெரிஞ்சிக்கிட்ட மற்றொரு அருமையான விஷயம் குவான் யின்!<br /><br />மேலருக்க ஃபோட்டோ லின்க்கு பாத்து ... அப்படியே கூகிள் தேடல் செய்தேன்! :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-9333530972363625552010-02-18T14:35:06.675+05:302010-02-18T14:35:06.675+05:30அட, சினிமா விமரிசனமும் எழுதுவீங்களா? (இப்பத்தான் க...அட, சினிமா விமரிசனமும் எழுதுவீங்களா? (இப்பத்தான் கொஞ்ச நாளா வர்றேன் உங்க பூவுக்கு, அதான் ஆச்சர்யம்!!)<br /><br />நல்ல கதை. //..உறுதி மொழியெல்லாம் தராமல் அவள் உண்மையாகவே வாழ்க்கையில் முன்னேற//<br /><br />இதுதான் நல்ல படம், கதை.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-34427726884241308422010-02-18T09:58:38.573+05:302010-02-18T09:58:38.573+05:30வாங்கப்பா முல்லை. ரொம்ப ரசனையோடு எடுக்கப்பட்டிருக...வாங்கப்பா முல்லை. ரொம்ப ரசனையோடு எடுக்கப்பட்டிருக்கிற சினிமா.<br />ரசித்துப் பார்த்தேன். கொஞ்சம் கலக்கத்தோடும் நம்மை அந்த நாட்களுக்கு அழைத்துச் செல்கிறதுப்பா.<br />சிடி கிடைத்தால் வாங்கிப் பாருங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-14735316375745360012010-02-18T09:47:37.245+05:302010-02-18T09:47:37.245+05:30ஆமாம் துளசி, இன்னும் இரண்டு நாட்களுக்கு அப்படித்...ஆமாம் துளசி, இன்னும் இரண்டு நாட்களுக்கு அப்படித்தான்னு நினைக்கிறேன்.:)<br />சரியாகிவிடும். கண்ணே,கனியே,முத்தே மணியே ......<br />குசும்பு கொஞ்ச நஞ்சமில்ல உங்களுக்கு!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-38193069129889761042010-02-18T08:32:38.223+05:302010-02-18T08:32:38.223+05:30அழகான விவரிப்பு வல்லியம்மா! பார்க்க ஆவலாக இருக்கிற...அழகான விவரிப்பு வல்லியம்மா! பார்க்க ஆவலாக இருக்கிறது. நன்றி!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51041551677150572362010-02-18T07:57:26.683+05:302010-02-18T07:57:26.683+05:30அருமை.
உண்மையான ஐந்நூறுக்கு மீண்டும் இனிய வாழ்த்த...அருமை.<br /><br />உண்மையான ஐந்நூறுக்கு மீண்டும் இனிய வாழ்த்து(க்)கள்.<br /><br />அதென்ன கதை......'கண்ணைச் சுத்தியே' ஓடுது!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-3439314471410332942010-02-18T07:23:05.578+05:302010-02-18T07:23:05.578+05:30முதல் வருகையா ,கவிதை காதலன்!நல்வரவு.
இந்த மாதிரி ...முதல் வருகையா ,கவிதை காதலன்!நல்வரவு.<br />இந்த மாதிரி இதமான சினிமாக்களைப் பார்க்கும் போது எனக்கு மறைந்த சாவி சார் நினைவுக்கு வருவார்.விசிறி வாழை என்று ஒரு கதை எழுதி இருந்தார். அதிலும் இந்த நிறைவேறாத காதல் அழகாகச் சொல்லி இருப்பார். அந்த புதினமும் கிடைத்தால் படித்துப் பாருங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78315525316505593272010-02-17T18:15:21.061+05:302010-02-17T18:15:21.061+05:30இதுவரை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்தால் ...இதுவரை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்தால் பார்த்துவிடுகிறேன்.ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-23230702857443347612010-02-17T14:50:45.553+05:302010-02-17T14:50:45.553+05:30குழந்தைகள் கதைகளில் ஐஸ்க்ரீம் மலை, சாக்கலேட் மரம...குழந்தைகள் கதைகளில் ஐஸ்க்ரீம் மலை, சாக்கலேட் மரம் எல்லாம் வரும்.<br />தக்குடு பாண்டி,<br />இந்தச் சினிமா நல்ல உயர்ந்த ரகம். <br />இதைப் பற்றி யார் சொன்னாலும் நன்றாகவே இருக்கும்.<br />ஒரு ஆஸ்காரும், 4 நாமினேஷன்களும் கிடைத்ததாம்.<br />ஒரு காட்சியில் இந்தக் கதாநாயகி வெளியே போக முடியாத கோபத்தை,<br />ஆக்ரோஷமாக வெளிப்படுத்துவாள்.கண்தெரியாத அவலம் ,தனக்குப் பிடித்தவனைப் பார்க்க முடியாத தவிப்பு எல்லாம் அற்புதமாக நாம் உணரும்படி நடித்திருந்தாள் அந்தப் பெண். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-85031344829860685412010-02-17T14:40:46.259+05:302010-02-17T14:40:46.259+05:30வரணும், கார்த்திகா.
இன்னும் அழகாகச் சொல்லி இருக்கல...வரணும், கார்த்திகா.<br />இன்னும் அழகாகச் சொல்லி இருக்கலாம். அத்தனை உணர்ச்சிகள் அந்தப் பெண்ணும் ,சிட்னி பாட்டரும் காண்பித்து இருப்பார்கள்.<br />பதிவு நீண்டுவிட்ட எண்ணம் தோன்றியதால் நிறுத்தி விட்டேன்.<br />சொல்ல நினைத்ததைச் சொல்லவில்லை.:) நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81831594115895262102010-02-17T12:07:39.219+05:302010-02-17T12:07:39.219+05:30வல்லியம்மா, படம் பார்த்த மாதிரியே இருந்தது. இப்பொத...வல்லியம்மா, படம் பார்த்த மாதிரியே இருந்தது. இப்பொதான் தெரியுது ஏன் உங்களோட பேரன் & பேத்திகள் உங்களை விட மாட்டேங்கரானு!.....:) அருமையாக கதை சொல்லும் 'தாத்தி'யை யார்தான் விரும்பமாட்டார்???...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30249023402319520102010-02-17T08:26:26.672+05:302010-02-17T08:26:26.672+05:30நல்ல பகிர்வு வல்லிம்மா...
அந்தக் கண் தெரியாத சிறும...நல்ல பகிர்வு வல்லிம்மா...<br />அந்தக் கண் தெரியாத சிறுமிக்கும் கோர்டனுக்கும் இருந்த சிநேகமான நேசத்தை உணர முடிந்தது நீங்கள் கதை சொன்ன நேர்த்தியில்.KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.com