tag:blogger.com,1999:blog-25530484.post6478772846621227869..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: துபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-25530484.post-26384790023832293002015-03-19T10:45:34.508+05:302015-03-19T10:45:34.508+05:30இதுவும் ஒரு பாடம்தான் சகோதரியாரேஇதுவும் ஒரு பாடம்தான் சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-46771386828184051952015-03-18T09:29:16.067+05:302015-03-18T09:29:16.067+05:30மீள் பதிவா? மீண்டும் படிக்கச் சுவையாகத் தான் இருக...மீள் பதிவா? மீண்டும் படிக்கச் சுவையாகத் தான் இருக்கிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-68903871641442541562015-03-18T07:42:12.640+05:302015-03-18T07:42:12.640+05:30"அப்பாடா..." என்றாகி விட்டது..."அப்பாடா..." என்றாகி விட்டது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-55824453980510499442015-03-18T06:37:03.174+05:302015-03-18T06:37:03.174+05:30மறுபடியும் படித்தேன்! :)))மறுபடியும் படித்தேன்! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-37657975652404741312013-02-11T19:12:52.895+05:302013-02-11T19:12:52.895+05:30சரி இதுவும் ஒரு பாடம்.
இத்தோடு விட்டார்களே .......சரி இதுவும் ஒரு பாடம். <br /><br />இத்தோடு விட்டார்களே ....இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-34492121036435822032013-02-10T16:17:59.354+05:302013-02-10T16:17:59.354+05:30அடடா...
அடடா... <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-2933350014041304512013-02-09T09:29:33.152+05:302013-02-09T09:29:33.152+05:30thanks Adhi. Sorry for commenting in english.thanks Adhi. Sorry for commenting in english. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13566900046488907662013-02-08T13:04:16.306+05:302013-02-08T13:04:16.306+05:30சிங்கம் சார் சமாளித்து வீடு வந்து சேர்ந்தது குறித்...சிங்கம் சார் சமாளித்து வீடு வந்து சேர்ந்தது குறித்து நிம்மதி. பணம் எப்போதும் கையில் இருக்கட்டும்...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75444795118707858942013-02-08T10:20:45.326+05:302013-02-08T10:20:45.326+05:30அதே அதே சபாபதே சாரல். நேரத்துக்கு வீட்டுக்கு வரணும...அதே அதே சபாபதே சாரல். நேரத்துக்கு வீட்டுக்கு வரணும் எங்கே போனாலும்.<br />.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-3089685684612223982013-02-08T10:17:09.202+05:302013-02-08T10:17:09.202+05:30வரணும் குமார்.
பல கட்டிடங்களையும் பார்க்கும் போது ...வரணும் குமார்.<br />பல கட்டிடங்களையும் பார்க்கும் போது உங்களையும் அபி அப்பாவையும் நினைத்துக் கொள்வேன். கராமா பார்க் வெகு பசுமையாக இருக்கிறது.<br />நிறைய குருவிகள். ரம்யமாக இருக்கு.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-88152274792532252992013-02-08T10:09:46.019+05:302013-02-08T10:09:46.019+05:30அன்பு ஸ்ரீராம்,அவருக்கு கைபேசி எடுத்துச் செல்வது ...அன்பு ஸ்ரீராம்,அவருக்கு கைபேசி எடுத்துச் செல்வது பிடிக்காது.:)<br />எனக்குப் பழகிவிட்டாலும் கவலைப்பட ரெடியாக இருப்பேன்!!<br /><br />பெரியவன் கேப்பான் ரொம்ப டல்லா இருக்கியே.<br />கவலைப் பட ஒண்ணும் கிடைக்கலியா என்று கேலி செய்வான்.<br /><br />நேற்றிலிருந்து பணம் எடுத்துப் பர்சில் வைத்தாச்சு.:)<br /><br /><br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5706383095186563012013-02-08T09:40:46.908+05:302013-02-08T09:40:46.908+05:30அன்பு கோபு சார், 2004க்குப் பிறகு வரவில்லையா.
நிறை...அன்பு கோபு சார், 2004க்குப் பிறகு வரவில்லையா.<br />நிறையச் மாறிவிட்டது துபாய். ஜனசமுத்திரம் அலை மோதுகிறது.<br />இப்பொழுது குளிர்காலத்தை அத்தனை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள்.<br />ஏகப்பட்ட மால்கள். அது நிறைய.எல்லா நாட்டு மக்கள்.<br />கீச் கீச் ஃபிலிப்பினோஸ். இண்டோனெஷியன் உழைப்பாளிகள்.<br />ஆங்கில துரைகள். அவர்களுடைய ரோல்ஸ் ராய்ஸ்கள்,லாண்ட்ரோவர்கள்.<br /><br />பெரிய பூதாகாரமான கார்கள். சிறிய ரோடுகள். ட்ராஃபிக் ஜாம்.<br />பெரிய ரோடுகளில் வேகமாக விரையும் பயமுறுத்தும் வாகனங்கள். <br />விண்ணைமுட்டும் கோபுரங்கள்.<br />செலவழிக்க ரெடியாகப் பணம் படைத்த மக்கள். இது நான் கண்ட ஒரு முகம். இதில்ல்லாமல்<br />நடுத்தர மார்க்கெட்டில் சிறிய வகைப் பொருட்களை வாங்கி மகிழ்ந்து கோவிலுக்குச் செல்பவர்கள்.<br />இப்போது சிங்கம் சார் அனுபவித்த தொந்தரவு,இயந்திரக் கோளாறால் வந்தது.<br /><br />இந்த நேரத்தில் செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் வந்ததால் தொந்தரவு.<br />எனக்குக் கவலைப் பட வேண்டிய நேரம் . பட்டாச்சு. தீர்ந்தது.<br />நன்றி கோபு சார்.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35270670042200889462013-02-08T09:17:47.660+05:302013-02-08T09:17:47.660+05:30ஓ அதெல்லாம் வைத்திருக்கிறார். தானே சமாளிக்கலாம் என...ஓ அதெல்லாம் வைத்திருக்கிறார். தானே சமாளிக்கலாம் என்ற நம்பிக்கையே.:)<br />என்னைவிட அவர் இன்னும் அலெர்டாக இருப்பார். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78278205645750560672013-02-08T09:14:22.725+05:302013-02-08T09:14:22.725+05:30அன்பு மாதேவி எல்லாம் நல்லதுக்கே.அன்பு மாதேவி எல்லாம் நல்லதுக்கே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19043588539194998012013-02-08T09:12:27.536+05:302013-02-08T09:12:27.536+05:30அன்பு ரமா,கவலைதான்.
என்ன செய்யலாம். நம்ம ஊராயிருந்...அன்பு ரமா,கவலைதான்.<br />என்ன செய்யலாம். நம்ம ஊராயிருந்தால் பயப்பட மாட்டேன்.<br />பகவான் எப்பவும் பக்கத்தில் இருக்கிறார். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78718784973984560002013-02-08T09:08:58.940+05:302013-02-08T09:08:58.940+05:30அன்பு சுப்பு சார்.முன்பெல்லாம் விர்ரென்று கோபம் வர...அன்பு சுப்பு சார்.முன்பெல்லாம் விர்ரென்று கோபம் வரும். <br />இப்ப எல்லாம் எனக்கு அமைதி சொல்லித்தருகிறார். அய்யாவுக்குச் சமாளிக்கச் சொல்லியே<br />தரவேண்டாம். என் பக்கம் நியாயம் இருக்கு நான் ஏன் பயப்படணும் என்பார். <br />வந்தவர்கள் நல்லவர்களாகப் போனதால் இத்தோடு போச்சு. <br />உங்க மகனார் தொலைபேசி எண் இருந்தால் நானே கூப்பிடுவேனே.:)<br />இனிமே பணமில்லாமல் வெளியே போக மாட்டார்!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58133927746338371752013-02-08T08:57:52.940+05:302013-02-08T08:57:52.940+05:30ஆமாம் துரை நல்லதாப் போச்சு.
பக்கத்து ஊர்தான். துபா...ஆமாம் துரை நல்லதாப் போச்சு.<br />பக்கத்து ஊர்தான். துபாய். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-91019808417590346772013-02-08T08:56:58.534+05:302013-02-08T08:56:58.534+05:30ஆமாம். ராமலக்ஷ்மி.
மெஷினில் கோளாறு என்றால் இவர் என...ஆமாம். ராமலக்ஷ்மி.<br />மெஷினில் கோளாறு என்றால் இவர் என்ன செய்யமுடியும். நானாக இருந்தால் <br />என்ன செய்திருப்பேன் என்று யோசிக்கிறேன். டாக்சி பிடித்துவீடு வந்திருப்பேன்.<br />போலீஸ் ட்ரஸ் பார்த்த அதிர்ச்சியில் ப்ரஷர் ஏறி<br /> இருக்கும்.:) இவர் கூலாகச் சமாளித்துவிட்டார். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-89408402769390767762013-02-07T23:22:53.189+05:302013-02-07T23:22:53.189+05:30ஆமாம் கீதா.
க்ரெடிட் கார்ட் எப்பவும் வைத்திருப்பா...ஆமாம் கீதா.<br />க்ரெடிட் கார்ட் எப்பவும் வைத்திருப்பார்.பாஸ் வைத்திருப்ப்பதாலும்,பொழுது போகாததாலும்<br />வெளியில் ஒலவப் போவது வழக்கம்.அப்படியே காப்பிப்பொடியோ ஸ்வாமிக்குப் பூவோ வாங்கி வருவார்.<br /><br />இந்த அதிகாரிகள் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்<br />அதை நினைத்துதான் எனக்கு வருத்தமாகி விட்டது.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-50895932740078912032013-02-07T23:15:00.601+05:302013-02-07T23:15:00.601+05:30பத்திரமாத் திரும்பி வந்ததில் மகிழ்ச்சி. மொபைலைக் க...பத்திரமாத் திரும்பி வந்ததில் மகிழ்ச்சி. மொபைலைக் கையில் கொண்டு போயிருக்கலாம்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-68049149609660004272013-02-07T22:13:21.355+05:302013-02-07T22:13:21.355+05:30கராமா என்று படித்த போது வியாழன்/வெள்ளி ஒரு சில மணி...கராமா என்று படித்த போது வியாழன்/வெள்ளி ஒரு சில மணி நேரம் அந்த பூங்காவில் உட்கார்ந்து குழந்தைகள் விளையாட்டை பார்த்துக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62952161127008498322013-02-07T20:04:18.031+05:302013-02-07T20:04:18.031+05:30கையில் போதுமான அளவு பணம் எடுத்துப் போவதும் அதை விட...கையில் போதுமான அளவு பணம் எடுத்துப் போவதும் அதை விட அலைபேசி எடுத்துப் போவதும் மிக அவசியம் என்று எஜமானரிடம் அன்புடன் சொல்லுங்கள். :))) டென்ஷனான கணங்கள் புரிகிறது. நல்லபடியாக சமாளித்து வந்தது சந்தோஷம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-74196595763475739752013-02-07T19:54:40.854+05:302013-02-07T19:54:40.854+05:30கேட்கவே பாவமாக வருத்தமாகத்தான் உள்ளது. வெளிநாட்டில...கேட்கவே பாவமாக வருத்தமாகத்தான் உள்ளது. வெளிநாட்டில் போய் இப்ப்டி என்றால் இன்னும் கஷ்டம் தான். வீட்டில் உள்ள நமக்கும் பிள்ளைக்கும் விசாரம் தான். டென்ஷன் தான்.<br /><br />அங்குள்ளவர்கள் ஓரளவு எல்லோருமே நல்லவர்களாகவும், பெருந்தன்மை கொண்டவர்களாகவுமே இருக்கிறார்கள்.<br /><br />//கராமா வரை நடந்து விட்டு திரும்பி வருவது பஸ்ஸில் வந்து விடுவார்.// <br /><br />நான் இதே கராமா செண்டரில் தான் 45 நாட்கள் தங்கியிருந்தேன். எவ்வளவு அழகான நிம்மதியான பகுதி. சூப்பரோ சூப்பர். <br /><br />அந்தக்கட்டடம் முழுவதுமே ஏ.ஸி.யுடன் ஜில்லென்று தான் இருக்கும். சுற்றிலும் நிறைய கடைகள் இருக்கும். <br /><br />அதற்குள்ளேயே அழகாக வாக்கிங் போக விஸ்தாரமான இடமும், ஏராளமான கடைகளுமாக ம்னதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-66614524131781971892013-02-07T19:53:26.177+05:302013-02-07T19:53:26.177+05:30வெளியே போகும்போது மொபைல் ஃபோன் அவசியம். கூடவே, மகன...வெளியே போகும்போது மொபைல் ஃபோன் அவசியம். கூடவே, மகனின் விஸிட்டிங் கார்ட் ஒண்ணும்! :-)))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-87054676282278444302013-02-07T19:34:19.636+05:302013-02-07T19:34:19.636+05:30நல்லது நடந்ததில் நிம்மதி ஆகிவிட்டது.
நல்லது நடந்ததில் நிம்மதி ஆகிவிட்டது.<br />மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.com