tag:blogger.com,1999:blog-25530484.post6458566777511474049..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: சிங்கம் பார்ட் 8 1968 சேலம் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-25530484.post-1090278652799872962014-06-18T20:20:54.130+05:302014-06-18T20:20:54.130+05:30உண்மைதான் வெங்கட். எனக்கு அவரை பிடித்த அள்வு அவரத...உண்மைதான் வெங்கட். எனக்கு அவரை பிடித்த அள்வு அவரது உழைப்பு அவ்வளௌ ரசிக்காததற்குக் காரணம் நாங்க சேர்ந்து மகிழ்ந்த நேரங்கள் குறைந்ததுதான் காரணம். ஒரு சினிமா உண்ட்டான்னு சண்டை வரும்:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-70763726600562471852014-06-18T19:49:46.433+05:302014-06-18T19:49:46.433+05:30எத்தனை கடின உழைப்பு....
அவரைப் போன்றவர்களுக்கு வே...எத்தனை கடின உழைப்பு....<br /><br />அவரைப் போன்றவர்களுக்கு வேலை வந்து விட்டால், உணவு, உடல்நிலை போன்றவை கூட இரண்டாம் பட்சம் தான்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51726612866936505952014-06-14T01:18:31.277+05:302014-06-14T01:18:31.277+05:30உண்மைதான் தனபாலன். எத்தனையோ உடல் சிரமங்களைப் பொ...உண்மைதான் தனபாலன். எத்தனையோ உடல் சிரமங்களைப் பொருட்படுத்தவே மாட்டார்.மிக நன்றி அப்பா வருகைக்கு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-881562832946147302014-06-13T22:17:59.636+05:302014-06-13T22:17:59.636+05:30இதை விட சிறப்பு இருக்க முடியுமா அம்மா...?இதை விட சிறப்பு இருக்க முடியுமா அம்மா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-64377062073823468282014-06-13T17:00:08.647+05:302014-06-13T17:00:08.647+05:30வரணும் துரை.நலமா. நம்ப முடியாமல் இருக்கும். அவரது...வரணும் துரை.நலமா. நம்ப முடியாமல் இருக்கும். அவரது தோற்றத்துக்கும் நம்பிக்கைகளுக்கும்.செவ்வாய்க் கிழமை முடிவெட்டிக் கொள்ளமாட்டார்.பேசுவதைப் பார்த்தால் எதிலும் நம்பிக்கை இல்லாதது போலத் தோன்றும்.ஆனால் என்னைவிட இயற்கையையும் கடவுளையும் நம்பினவர் அவர்தான். அவரது முன்னேற்றத்துக்கு அவர் மட்டுமே காரணம்.நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4629636861486721652014-06-13T16:55:16.100+05:302014-06-13T16:55:16.100+05:30வரணும் கரந்தை ஜெயக் குமார்.தங்கள் கருத்துக்கு மிக ...வரணும் கரந்தை ஜெயக் குமார்.தங்கள் கருத்துக்கு மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-89503716815695710932014-06-13T16:46:04.095+05:302014-06-13T16:46:04.095+05:30ஆமாம் கீதா. நடுங்கித்தான் போனேன்.எனக்கு அமைந்த நண...ஆமாம் கீதா. நடுங்கித்தான் போனேன்.எனக்கு அமைந்த நண்பர்களும் நல்லவர்கள். மலையாளிகளோ தெலுங்கரோ எந்தச் சமயத்திலும் உதவிக்கு வந்துவிடுவார்கள். இல்லாவிட்டால் நான் என்ன செய்திருப்பேனோ தெரியாது. நன்றிமா. கைகளை நம்பிவாழ்ந்தார். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-64818760904201430932014-06-13T16:42:57.577+05:302014-06-13T16:42:57.577+05:30இ சார் வருகைக்கு நன்றி.வீடு ஒன்றே அவ்ருக்குப் பிடி...இ சார் வருகைக்கு நன்றி.வீடு ஒன்றே அவ்ருக்குப் பிடித்த இடம். அதில் எவ்வளவு உழைக்க முடியுமோ அவ்வளவு உழைப்பார். வேலை அவருக்குத் தெய்வம். அவர் தன்னுடைய டூல்ஸ் எல்லாவற்றையும் பேணிப் பாதுகாப்பதைக் கவனித்தால் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும். நன்றி சார். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-20716012124959693442014-06-13T16:39:03.451+05:302014-06-13T16:39:03.451+05:30வரணும் ஸ்ரீராம். அயராமல் உழைப்பார்.சோம்பல் என்பதே ...வரணும் ஸ்ரீராம். அயராமல் உழைப்பார்.சோம்பல் என்பதே கிடையாது. இந்த ஜலதோஷம் வந்து நுரையீரலில் சளிகட்டி அவஸ்தைப் பட்டாலும் கடைசிநாட்களில் கடைசி நிமிஷம் வரை வேலை செய்த வண்ணம்தான் இருந்தார். சும்மா இருக்கக் கூடாது என்பதில் பிடிவாதம். நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-66923913930899509502014-06-13T10:24:39.131+05:302014-06-13T10:24:39.131+05:30கடைசிப் பத்தியில் சொல்லியிருக்கும் இரண்டுமே உண்மை....கடைசிப் பத்தியில் சொல்லியிருக்கும் இரண்டுமே உண்மை.<br /><br /><br /><br />ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51525174034539848002014-06-13T09:02:23.716+05:302014-06-13T09:02:23.716+05:30கடும் உழைப்பு ஒரு போதை மாதிரி.
கடைசியில் உங்களை ஒ...கடும் உழைப்பு ஒரு போதை மாதிரி.<br /><br />கடைசியில் உங்களை ஒரு தட்டு ஏத்தி வச்சது அவர் டச்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-12344508783166059092014-06-13T06:46:57.785+05:302014-06-13T06:46:57.785+05:30///யாருடைய பிரகாசத்துக்கும் யாரும் காரணமில்லை....///யாருடைய பிரகாசத்துக்கும் யாரும் காரணமில்லை. உங்கள் உழைப்பு உங்களை உயர்த்தியது///<br />உண்மை கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-89603532052086392362014-06-13T06:19:04.376+05:302014-06-13T06:19:04.376+05:30நல்ல மனிதர். :( நல்ல மனிதர். :( Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30552518964596319792014-06-13T06:18:35.053+05:302014-06-13T06:18:35.053+05:30ஹைய்யோ, நினைக்கவே ஆச்சரியமா இருந்தாலும் அந்தச் சமய...ஹைய்யோ, நினைக்கவே ஆச்சரியமா இருந்தாலும் அந்தச் சமயம் உங்கள் மனம் எவ்வளவு தவித்திருக்கும் என்பதும் புரிகிறது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-23797243949449422532014-06-12T22:00:52.684+05:302014-06-12T22:00:52.684+05:30
சிங்கம் தரப்பில் ஒரு வழக்காடல்:
கடினமான உழைப்பில...<br />சிங்கம் தரப்பில் ஒரு வழக்காடல்:<br /><br />கடினமான உழைப்பில் தான் மன நிறைவு இருக்கிறது.<br /><br />-பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்இன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16428535504743281422014-06-12T19:34:51.861+05:302014-06-12T19:34:51.861+05:30கடும் உழைப்பாளி என்று தெரிகிறது. பிரமிப்பாய் இருக்...கடும் உழைப்பாளி என்று தெரிகிறது. பிரமிப்பாய் இருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com