tag:blogger.com,1999:blog-25530484.post6196567693396703316..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: டிசம்பர் பூக்கள் ...போட்டிக்கு.. வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-25530484.post-57592984271165006282007-12-10T03:28:00.000+05:302007-12-10T03:28:00.000+05:30அழகான பூக்கள், வல்லி. அதுவும் அமெரிக்கவிலிருந்து ச...அழகான பூக்கள், வல்லி. அதுவும் அமெரிக்கவிலிருந்து சுவிற்சலன் குடியேறிய பூ ரொம்ப அழகு.<BR/>நானும் பூககள் போட்டிருக்கேன் ஆன்ன இதுமாதிரி அவை அழகான்னு பாத்துச் சொல்லுங்க.செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51733929840308157302007-12-08T06:30:00.000+05:302007-12-08T06:30:00.000+05:30வரணும் துளசி,காட்டாறு.காட்டாறு எனக்கு பூவை ரசிக்க...வரணும் துளசி,காட்டாறு.<BR/>காட்டாறு எனக்கு பூவை ரசிக்கத்தான் தெரியும். வளர்க்கறது, பரிபாலனம் செய்யறது எல்லாம் சிங்கம்தான்.<BR/>அதனால இப்ப பாருங்க, <BR/><BR/>துளசி சொன்னாட்டுத் தான் எனக்கு இந்த செடி பேரே தெரியும்:)). வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-12181203827553840672007-12-08T00:57:00.000+05:302007-12-08T00:57:00.000+05:30காட்டாறு,இது Hippeastrum என்னும் செடி. பலவித நிறங்...காட்டாறு,<BR/><BR/>இது Hippeastrum என்னும் செடி. பலவித நிறங்களில் இருக்கு. கிழங்கு நடணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-74504565822412989952007-12-07T00:44:00.000+05:302007-12-07T00:44:00.000+05:30இது டைகர் லில்லியா? அடுக்கடுக்காய் தெரியுதே. அழகா ...இது டைகர் லில்லியா? அடுக்கடுக்காய் தெரியுதே. அழகா இருக்கும்மா.. <BR/><BR/>வாழ்த்துக்கள்!காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62123861456370322912007-12-03T18:32:00.000+05:302007-12-03T18:32:00.000+05:30நன்றி பாசமலர். ஒரு மலர் இன்னோரு மலரைப் பாராட்டுகி...நன்றி பாசமலர். <BR/><BR/>ஒரு மலர் இன்னோரு மலரைப் பாராட்டுகிறதே:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-25141461623136459662007-12-03T18:30:00.000+05:302007-12-03T18:30:00.000+05:30ஆயிரம் பின்னூட்டம் கண்டவரேவருக வருக, அதான் டெகிலா ...ஆயிரம் பின்னூட்டம் கண்டவரே<BR/>வருக வருக, <BR/><BR/>அதான் டெகிலா பக்கம் எண்ணம் போகறதோ:)))<BR/><BR/>நல்ல காம்பினேஷன் தான் .<BR/><BR/>எப்படி வொர்க் அவுட் ஆகும்னு தெரியலையே:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-47013467146199434082007-12-03T18:20:00.000+05:302007-12-03T18:20:00.000+05:30சாலை ஜயராமன், உங்கள் மலர்கள் பதிவையும் பார்த்தேன்....சாலை ஜயராமன், உங்கள் மலர்கள் பதிவையும் பார்த்தேன். செம்பருத்தி அழகாவே இருக்கிறது.<BR/>கீதா சொல்வது போல எழுத்துத் தெரியவில்லை. டெம்ப்ளேட் மாற்றணுமோ??<BR/><BR/>உங்கள் தமிழ் அருமையாக இருக்கிறது. இப்படியே எழுதி வந்தாலே போதும்.நல்ல பதிவுகள் தானே வரும். நன்றிப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-67795268721016523272007-12-03T18:07:00.000+05:302007-12-03T18:07:00.000+05:30அபி அப்பா. அடப் பாவமே. இன்னும் வேலை பாரம் குறையல...அபி அப்பா. அடப் பாவமே. இன்னும் வேலை பாரம் குறையலியா:)))<BR/><BR/>பொங்கலுக்குள்ள முடிக்கப் பாருங்கப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-20345386365783122112007-12-03T14:36:00.000+05:302007-12-03T14:36:00.000+05:30எல்லா பூவுமே நல்லா இருக்கு, முக்யமா லில்லி பூ.லில்...எல்லா பூவுமே நல்லா இருக்கு, முக்யமா லில்லி பூ.<BR/>லில்லி மலருக்கு கொண்டாட்டம்! பாடு பாட தோணுது. :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36460536639368894072007-12-03T13:44:00.000+05:302007-12-03T13:44:00.000+05:30சாலை ஜெயராமனின் பூக்கள் பற்றிய பதிவும் சரி, போட்டோ...சாலை ஜெயராமனின் பூக்கள் பற்றிய பதிவும் சரி, போட்டோ பதிவும் சரி, படங்கள் தவிர வேறு ஒண்ணுமே இல்லையே? 3வதான மற்றொரு பதிவில் எந்த விஷயமுமே பதிவாகவில்லை! என்ன தப்புனு புரியலை! பல முறை முயன்றேன். :(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-3625792127607559552007-12-03T12:07:00.000+05:302007-12-03T12:07:00.000+05:30அழகான பூக்கள்..கண்ணில் காட்டிய உங்களுக்கு நன்றி.அழகான பூக்கள்..கண்ணில் காட்டிய உங்களுக்கு நன்றி.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-6536362348894107162007-12-03T08:51:00.000+05:302007-12-03T08:51:00.000+05:30கேக்டஸ் பூக்கள் அழகா இருக்கே. கேக்டஸ் ஜூஸ் கூட நல்...கேக்டஸ் பூக்கள் அழகா இருக்கே. கேக்டஸ் ஜூஸ் கூட நல்லா இருக்கும். அதுவும் கொஞ்சம் ட்ரீட் பண்ணி டெக்கீலான்னு குடுத்தா இன்னுமே நல்லா இருக்கும். கொஞ்சம் உப்பை கிளாஸ் ஓரமா தீத்திக்கிட்டு ஒரு எலுமிச்சை துண்டு போட்டா.....அடடா......<BR/><BR/>ஐய்யய்யோ டாபிக் மாறிப் போயிடுச்சே. படம் நல்லா இருக்கு வல்லிமா. நான் ஜூட்!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-69135921328156570292007-12-03T00:20:00.000+05:302007-12-03T00:20:00.000+05:30அதான் சொன்னேனம்மா!கடமை கன்னாபின்னான்னு அழைக்குது ர...அதான் சொன்னேனம்மா!கடமை கன்னாபின்னான்னு அழைக்குது ராத்திரி பகல் இல்லாம! அதான்!!அதிலயும் இந்த தமிழ் மண கடமையும் செய்யறேன்னா பார்த்துகோங்க:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36158171751111911712007-12-02T23:24:00.000+05:302007-12-02T23:24:00.000+05:30தங்களின் ஆர்வம் சிலிர்க்க வைக்கிறது, பொழுதைப் பே...தங்களின் ஆர்வம் சிலிர்க்க வைக்கிறது, பொழுதைப் போக்குவது என்று தான் சொல்லக் கேட்டோம், சத் விஷயங்களும், மென்மையான உணர்வுகளைத் தன்னகத்தே கொண்ட நுண்கலைகளும் பொழுதை நமக்கு வரவாக்கித்தருகின்றன அல்லவா-? தங்கள் மலர்கள் புகைப்படங்கள் உங்களுக்கு மட்டுமல்லாது பார்ப்பவர் அனைவருக்கும் மிகுந்த உற்சாகத்தைத் தருமென்பதில் ஐயமில்லை. அனைவரையும் உற்சாகப்படுத்தி போட்டியின் சுவாரஸ்யத்தை அதிகரித்து வைத்ததால் உங்களுக்குத்தான் முதல் பரிசுக்கான தகுதி உள்ளது. ஆங்கிலப் புழக்கத்திலேயே இருந்து வந்ததில் தமிழில் உங்கள் எல்லோருடனும் கலந்துரையாடுவது மிக்க மகிழ்வைத் தருகிறது. இயன்றவரை தமிழிலிலேயே தொடர்பு கொள்ள இத் தளம் மிக உதவியாக உள்ளது. என்னுடைய போட்டோ பதிவில் தங்களிடம் சில உதவிகள் கேட்டு எழுதி உள்ளேன். பார்த்தபின் பதிலளிக்கவும், <BR/><BR/>நன்றியுடன் சாலை ஜெயராமன்,SALAI JAYARAMANhttps://www.blogger.com/profile/11497071607973276905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78452116738580540532007-12-02T19:21:00.000+05:302007-12-02T19:21:00.000+05:30வரணும் கீதா.எனக்கு கணினி கிடைப்பதே குறைந்த நேரம்...வரணும் கீதா.<BR/>எனக்கு கணினி கிடைப்பதே குறைந்த நேரம் தான்:))<BR/><BR/>குட்டி gapல படங்களைப் பதிவிட்டு வெளில வந்துட்டேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75823313088905987922007-12-02T19:19:00.000+05:302007-12-02T19:19:00.000+05:30ஒப்பாரி, ரொம்ப நன்றி. அவை,தண்ணியில்லாப் பாலைவன...ஒப்பாரி, ரொம்ப நன்றி. <BR/>அவை,<BR/>தண்ணியில்லாப் பாலைவனப்பூ.<BR/> மிகவும் வனப்பு.<BR/><BR/>கண்கள் கொடுத்த இறைவனுக்கு நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-42702110196654057012007-12-02T19:17:00.000+05:302007-12-02T19:17:00.000+05:30வரணும் நட்டு.படங்களைப் பகிர்ந்து கொள்வதிலியே சந்...வரணும் நட்டு.<BR/><BR/>படங்களைப் பகிர்ந்து கொள்வதிலியே சந்தோஷமாத்தான் இருக்கு. <BR/>இன்னும் இதை விட நல்ல படங்கள் மலரும்,.<BR/>வாழ்த்துக்களுக்கு நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-18461952335494318302007-12-02T19:14:00.000+05:302007-12-02T19:14:00.000+05:30வாங்க வீர சுந்தர். ரொம்ப நன்றி.வாங்க வீர சுந்தர். ரொம்ப நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-9938242147086089462007-12-02T16:47:00.000+05:302007-12-02T16:47:00.000+05:30ம்ம்ம்ம்? எப்போப் பதிவு போட்டீங்க? நேத்துக் கூட வந...ம்ம்ம்ம்? எப்போப் பதிவு போட்டீங்க? நேத்துக் கூட வந்து போனேன்? பூக்கள் மலர்ந்து மணம் பரப்பட்டும்! வாழ்த்துக்கள்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-23622999322773420522007-12-02T13:51:00.000+05:302007-12-02T13:51:00.000+05:30நல்லா இருக்கு , முதல் படம் என் பேவரிட்நல்லா இருக்கு , முதல் படம் என் பேவரிட்ஒப்பாரிhttps://www.blogger.com/profile/16204507085457693437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-73432834873700951092007-12-02T11:50:00.000+05:302007-12-02T11:50:00.000+05:30முதல் சுற்றுக்குள் இப்பவே வந்த மாதிரி தெரியுது.பார...முதல் சுற்றுக்குள் இப்பவே வந்த மாதிரி தெரியுது.பார்க்கலாம் நாட்டாமை தீர்ப்பை!வாழ்த்துக்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-8844201458907375492007-12-02T11:06:00.000+05:302007-12-02T11:06:00.000+05:30போட்டோஸ் சூப்பர்!போட்டோஸ் சூப்பர்!Veerahttps://www.blogger.com/profile/11186073178565508196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-7835323307179676482007-12-02T07:33:00.000+05:302007-12-02T07:33:00.000+05:30cvr,கூட்டுப் பதிவிலிருக்கும் எல்லோருக்கும் தான் ...cvr,<BR/>கூட்டுப் பதிவிலிருக்கும் எல்லோருக்கும் தான் ஸ்பெஷல் ஸ்பெஷல் நன்றி.<BR/><BR/>நன்றி சொல்வதில் கூட ,உற்சாகம் வேண்டும் என்று தெரிகிறது:))<BR/><BR/>பதிவில் எழுதுவதே ஒரு சக்தி கொடுக்கும் விஷயம். இதில் போட்டோக்களும் கொடுங்கனு ஒரு வார்த்தை சொன்னால் இன்னும் மகிழ்ச்சிதான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-10952222815467830822007-12-02T07:25:00.000+05:302007-12-02T07:25:00.000+05:30ஹை சிவா. நன்றிம்மா.பூக்களுக்குத் தனி பதிவு போடப்...ஹை சிவா. நன்றிம்மா.<BR/><BR/>பூக்களுக்குத் தனி பதிவு போடப் போறேன்.:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16632748324038092142007-12-02T07:24:00.000+05:302007-12-02T07:24:00.000+05:30துளசி,வாங்கப்பா.முதல் படம்அரிசோனா தாவரவியல் பூங்க...துளசி,<BR/>வாங்கப்பா.<BR/>முதல் படம்<BR/>அரிசோனா தாவரவியல் பூங்கா பூ .<BR/><BR/>இரண்டாவது சிகாகோவில வாங்கின பல்ப் .<BR/>பாசலில் வந்து பூத்தது.<BR/>என்ன அழகுமா அது!!.<BR/>விதவிதமா சிவப்பிலேயே பலவித வர்ணம் . வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com