tag:blogger.com,1999:blog-25530484.post6152684356371476372..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: ஸ்ரீராமன் வருகிறார் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-25530484.post-25970617066006206082012-04-04T11:33:50.035+05:302012-04-04T11:33:50.035+05:30:) Verennattha solla...:) Verennattha solla...சமர்த்துhttps://www.blogger.com/profile/06902337747921262950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-22428494992412334362012-04-04T11:33:06.797+05:302012-04-04T11:33:06.797+05:30:):)சமர்த்துhttps://www.blogger.com/profile/06902337747921262950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-27354964535685384782012-03-31T10:00:37.116+05:302012-03-31T10:00:37.116+05:30ராம ராம ராம ராம.............ராம ராம ராம ராம.............துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-87799698905376195292012-03-31T08:35:47.110+05:302012-03-31T08:35:47.110+05:30பாதுகை என்றதும் பரதன் நினைவு வந்து விட்டதா ஜீவி சா...பாதுகை என்றதும் பரதன் நினைவு வந்து விட்டதா ஜீவி சார்.<br />பாட்டிக்கு நான் வெளியே போவதில்லை என்று எப்பவுமே குறை. அதான் கால்ல செருப்பு.<br />இனிமையான கம்பராமாயணவரிகளைக் கொடுத்து இந்தப் பதிவின் ஆழத்தைப் பெருக்கிவிட்டீர்கள்.<br />மனம் நிறைந்த வணக்கங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-77625101112677987322012-03-31T08:28:49.265+05:302012-03-31T08:28:49.265+05:30வரணும்மா சாரல். நான் அப்படிச் சொல்வதும் தப்புதான்....வரணும்மா சாரல். நான் அப்படிச் சொல்வதும் தப்புதான்.<br />மதுரையில் சிறுவயதில் தேர்விழாவில் பாட்டியின் கையை விட்டதால் ஏற்பட்ட பயம் இன்னும் போகவில்லை. மேலும் சுயநலமாக அவனுடன் தனிப்பேச்சு பேசுவதில் இன்னும் சுகம்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-63116906515848524842012-03-31T08:26:26.559+05:302012-03-31T08:26:26.559+05:30வடை,பாயசமும் உண்டு. நீர்மோர்,நறுக்கிய பழங்கள்,பானக...வடை,பாயசமும் உண்டு. நீர்மோர்,நறுக்கிய பழங்கள்,பானகம் ஸ்ரீராமஜனனம் அனுபவிப்பது எல்லாமே உண்டு ஸ்ரீராம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-32417385860853574072012-03-31T08:24:52.934+05:302012-03-31T08:24:52.934+05:30வரணும் ராமலக்ஷ்மி.எப்போதுமே கோபுரம் எழுப்பும் உணர்...வரணும் ராமலக்ஷ்மி.எப்போதுமே கோபுரம் எழுப்பும் உணர்ச்சிகள் உயர்வாகவே இருக்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-10778305748370063732012-03-31T08:20:52.962+05:302012-03-31T08:20:52.962+05:30மிகப் பெரிய கோவில் ஆதி.அதற்கான வெப்சைட்ல போய்ப் பா...மிகப் பெரிய கோவில் ஆதி.அதற்கான வெப்சைட்ல போய்ப் பாருங்கள். ஒரே தூணில் ராம,லக்ஷ்மண,சீதா,அனுமன் எல்லோரையும் பார்க்கலாம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13649111876110188822012-03-31T08:19:21.656+05:302012-03-31T08:19:21.656+05:30வரணும் தமிழ் உதயம்.முழுக் கோபுரத்தையும் எடுத்துப்...வரணும் தமிழ் உதயம்.முழுக் கோபுரத்தையும் எடுத்துப் போட்டு இருக்கவேண்டும். மிக நன்றி மா,. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-10915911067626709552012-03-31T08:17:42.503+05:302012-03-31T08:17:42.503+05:30ஹனுமார் போல நாமும் இதயத்திலியே குழந்தை ராமனையும் அ...ஹனுமார் போல நாமும் இதயத்திலியே குழந்தை ராமனையும் அவன் சகோதரர்களையும் இருத்தித் தாலாட்டலாம் கணேஷ். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-22671025093148147822012-03-31T07:23:05.799+05:302012-03-31T07:23:05.799+05:30கோபுர தரிசனம் அருமை! நன்றி !<b>கோபுர தரிசனம் அருமை! நன்றி !</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-55217873679060364092012-03-31T02:18:15.446+05:302012-03-31T02:18:15.446+05:30//இப்போதும் பாட்டி சொல்வது கேட்கிறது. கால்ல செருப்...//இப்போதும் பாட்டி சொல்வது கேட்கிறது. கால்ல செருப்பை மாட்டிக்கோ...//<br /><br /> 'தள்ள அரிய பெரு நீதித் தனி ஆறு புக மண்டும் பள்ளம் எனும் தகையான்'<br />பரதன் நினைவு வந்தது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-28533116360301010542012-03-30T23:25:54.496+05:302012-03-30T23:25:54.496+05:30கோபுர தரிசனம் செஞ்சு வெச்சதுக்கு நன்றி வல்லிம்மா :...கோபுர தரிசனம் செஞ்சு வெச்சதுக்கு நன்றி வல்லிம்மா :-)<br /><br />நெரிசல்ல போய்ப்பார்க்காம ஏகாந்தமா போயிப்பார்க்கறதும் ஒரு வித்தியாசமான அனுபவம்தானே..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16552289712093103112012-03-30T20:16:52.319+05:302012-03-30T20:16:52.319+05:30கோபுரம் அழகு. தரிசனத்துக்கு நன்றி வல்லிம்மா.கோபுரம் அழகு. தரிசனத்துக்கு நன்றி வல்லிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58833772259557415622012-03-30T19:18:21.108+05:302012-03-30T19:18:21.108+05:30வடை பாயசம் உண்டா....நீர் மோர், பானகம் மட்டும்தானா?...வடை பாயசம் உண்டா....நீர் மோர், பானகம் மட்டும்தானா? என்ன ப்ளான்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-10430260606533436352012-03-30T16:30:44.378+05:302012-03-30T16:30:44.378+05:30கோபுர தரிசனம் செய்து கொண்டேன்....
ராம ராம ராம ராம...கோபுர தரிசனம் செய்து கொண்டேன்....<br /><br />ராம ராம ராம ராம.......ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-15922823378233641382012-03-30T12:55:36.749+05:302012-03-30T12:55:36.749+05:30கோபுர தரிசனம் அருமை.கோபுர தரிசனம் அருமை.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-79682052196309877532012-03-30T12:07:57.566+05:302012-03-30T12:07:57.566+05:30மைலாப்பூர் பக்கம் ட்ராபிக் நெரிசல் இம்முறை ஜாஸ்திய...மைலாப்பூர் பக்கம் ட்ராபிக் நெரிசல் இம்முறை ஜாஸ்தியாத்தான் இருக்கு. க்ராஸ் பண்ணவே கஷ்டமாத்தான் இருக்கு. ராமதரிசனம் மெல்லத்தான் போல...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52780841564702527492012-03-30T10:55:02.148+05:302012-03-30T10:55:02.148+05:30அதேதான் கீதா.
மறக்க முடியாத கோவில்.என்ன ஒரு கம்பீர...அதேதான் கீதா.<br />மறக்க முடியாத கோவில்.என்ன ஒரு கம்பீரம்.<br />அந்தச் சித்திரங்களும் மனதை விட்டு அகலவில்லை.<br />கபாலீஸ்வர கோவில் கொடியேற்றியாச்சு. இன்னிக்கு அதிகார நந்தி. எங்க ரோடையே க்ராஸ் செய்ய முடியலை:) தீட்டெல்லாம் போகட்டும் . அப்புறம் போகலாம்;) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-24360026975052265802012-03-30T10:29:31.750+05:302012-03-30T10:29:31.750+05:30மெதுவாப் போய்க்கலாம். உடனே போனால் அறைத் தீட்டு உண்...மெதுவாப் போய்க்கலாம். உடனே போனால் அறைத் தீட்டு உண்டே! :)))))) <br /><br />அது சரி கும்பகோணம் ராமசாமி கோயில்ச் சித்திரங்களா அவை??Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com