tag:blogger.com,1999:blog-25530484.post5834271189599806332..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: பதின்மூன்றாம் நாள் நிலா வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-25530484.post-89283296553744627222013-05-24T15:33:50.756+05:302013-05-24T15:33:50.756+05:30கீதா நான் வேணும்னால் ஃபோன் செய்யட்டுமா:)இன்னிக்கு...கீதா நான் வேணும்னால் ஃபோன் செய்யட்டுமா:)இன்னிக்கு 7.30க்குதான் நிலா உதயம்..<br />இப்போ பிஞ்ச தோசைக்கு வரலாம்.<br />அம்மா கல்லை அடுப்பில் போட்டதுமே தட்டு எடுத்துக் கொண்டு அம்மாபக்கத்தில் உட்கார்ந்துவிடுவேன்.<br />எண்ணெய் விட்டுச் சத்தம் வந்ததும் தம்பிகள் வருவார்கள். <br />அம்மா சிரித்துக் கொண்டே முதல் தோசை சாப்பிட்டா முட்டாள் ஆக வாய்ப்பு என்றதும் தம்பிகள் விலகி விடுவார்கள். நமக்குதான் நம் புத்தி தெரியும். பசிதான் வெல்லும்.<br />அதனால் முதல் தோசை குட்டிவட்டமாகச் சற்றே பிய்ந்திருந்தாலும். எடுத்துக் கொண்டு விடுவேன்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-22911383850434416682013-05-24T13:41:14.796+05:302013-05-24T13:41:14.796+05:30தோசை கொஞ்சம் பிய்ஞ்சாலே சாப்பிடப் பிடிக்காது. இப்ப...தோசை கொஞ்சம் பிய்ஞ்சாலே சாப்பிடப் பிடிக்காது. இப்போல்லாம் நிறைய மாறியாச்சு. ஆனால் தோசை என்னமோ பிஞ்சுக்காமல் முழுசாத் தான் வருது. :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-65267460100469146352013-05-24T13:40:19.126+05:302013-05-24T13:40:19.126+05:30நேத்திக்கு இந்தப் பிஞ்ச தோசை நிலாவை நானும் பார்த்த...நேத்திக்கு இந்தப் பிஞ்ச தோசை நிலாவை நானும் பார்த்தேன், அதுவும் பிய்யாத முழு தோசை சாப்பிட்டுவிட்டு! :)))) இன்னிக்குத் தான் படம் எடுக்கலாம்னு ஒரு யோசனை. பார்ப்போம். :))) உங்களைப் போல ஒவ்வொரு பெளர்ணமிக்கும் எடுக்க முடியறதில்லை. சில சமயம் மறந்துடும்.:)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35507567394278276742013-05-24T07:13:48.244+05:302013-05-24T07:13:48.244+05:30இன்றுதான் பௌர்ணமி பாண்டியன்.
இந்த நிலவையும் பிடிக்...இன்றுதான் பௌர்ணமி பாண்டியன்.<br />இந்த நிலவையும் பிடிக்க உத்தேசம்.கடவுள் கிருபையில் நல்லபடியாகப் படம் எடுக்கணும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13867535732821788182013-05-24T07:12:01.207+05:302013-05-24T07:12:01.207+05:30துரை,
உங்கள் கதை படித்த கலக்கத்திலும் நிறைவிலும் இ...துரை,<br />உங்கள் கதை படித்த கலக்கத்திலும் நிறைவிலும் இருக்கிறேன். அதனால் திறந்த மனதுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17180471976750760092013-05-24T07:08:49.875+05:302013-05-24T07:08:49.875+05:30நன்றி தனபாலன்.இன்றும் நிலா வரும்:)நன்றி தனபாலன்.இன்றும் நிலா வரும்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-80385921161543407202013-05-24T07:07:09.900+05:302013-05-24T07:07:09.900+05:30இராஜராஜேஸ்வரி.எதிர்பார்க்கவில்லை இந்தப் பாட்டை!!!!...இராஜராஜேஸ்வரி.எதிர்பார்க்கவில்லை இந்தப் பாட்டை!!!!நிலவை விட நீங்கள் சொல்லியிருக்கும் வார்த்தைகள் கவிதை.நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-71297573573403518942013-05-24T07:04:41.683+05:302013-05-24T07:04:41.683+05:30நன்றி கோமதி மா. வாழ்கவளமுடன். இன்று வைகாசி விசாகம்...நன்றி கோமதி மா. வாழ்கவளமுடன். இன்று வைகாசி விசாகம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-47151722764639723462013-05-24T07:00:18.121+05:302013-05-24T07:00:18.121+05:30பாட்டி சுட்ட தோசை.கொஞ்சம் பிய்ந்துவிட்டது கோபு சா...பாட்டி சுட்ட தோசை.கொஞ்சம் பிய்ந்துவிட்டது கோபு சார்;)<br /> நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-10914971577103605372013-05-24T05:27:58.255+05:302013-05-24T05:27:58.255+05:30இன்று பவுர்ணமிதானே? அதன் சிறப்பு பதிவாக இதை எடுத்த...இன்று பவுர்ணமிதானே? அதன் சிறப்பு பதிவாக இதை எடுத்துக்கொள்ளலாம்.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31268710705589028582013-05-23T19:33:33.746+05:302013-05-23T19:33:33.746+05:30பிய்ஞ்ச தோசை, இராரா கமென்ட் ரெண்டும் டாப்.பிய்ஞ்ச தோசை, இராரா கமென்ட் ரெண்டும் டாப்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-44514091181545480372013-05-23T19:13:29.997+05:302013-05-23T19:13:29.997+05:30அழகு... அருமை...அழகு... அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-9696178921599274652013-05-23T17:45:01.261+05:302013-05-23T17:45:01.261+05:30நிலவு வ்ந்ததும் படம் மலர்ந்ததா..!நிலவு வ்ந்ததும் படம் மலர்ந்ததா..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4708965864147763712013-05-23T17:38:15.438+05:302013-05-23T17:38:15.438+05:30நிலா படங்கள் அழகு.நிலா படங்கள் அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-87543707655968830562013-05-23T15:14:15.563+05:302013-05-23T15:14:15.563+05:30ஆமாம் ஸ்ரீராம்.மனமே வராது நிலவை விட.
உள்ளே வான்னு ...ஆமாம் ஸ்ரீராம்.மனமே வராது நிலவை விட.<br />உள்ளே வான்னு எஜமானர் ஆர்டர் போட்ட பிறகுதான் வந்தேன்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16006267109609547602013-05-23T15:12:58.003+05:302013-05-23T15:12:58.003+05:30ஆமாம் ராமலக்ஷ்மி ''பாயும் ஒளி''நல...ஆமாம் ராமலக்ஷ்மி ''பாயும் ஒளி''நல்ல காப்ஷன். நன்றி.இன்றைய நாள் நிலா எப்படி இருக்கும் என்று பார்க்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-33917728546938799352013-05-23T15:11:29.232+05:302013-05-23T15:11:29.232+05:30துளசிமா!!!!
நான் பிய்ந்த தோசை சாப்பிடுவேன். உடைந்த...துளசிமா!!!!<br />நான் பிய்ந்த தோசை சாப்பிடுவேன். உடைந்த அப்பளம்தான் சாப்பிடமாட்டேன்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78994525471157114842013-05-23T14:58:43.519+05:302013-05-23T14:58:43.519+05:30தோசை நிலா அருமை. பாராட்டுக்கள்.தோசை நிலா அருமை. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52705789446148191592013-05-23T14:53:44.115+05:302013-05-23T14:53:44.115+05:30நீங்கள் நிலவின் ரசிகை! படங்கள் அழகு!நீங்கள் நிலவின் ரசிகை! படங்கள் அழகு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-11155214811645652722013-05-23T11:18:48.895+05:302013-05-23T11:18:48.895+05:30"பாயும் ஒளி நீ எனக்கு” என இலைகள் மேகங்களுக்கு..."பாயும் ஒளி நீ எனக்கு” என இலைகள் மேகங்களுக்கு நடுவே பிடித்திருக்கிறீர்கள்! பறக்கும் தட்டு அழகு:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-40240079614598034422013-05-23T11:00:35.291+05:302013-05-23T11:00:35.291+05:30எனக்கு பிய்ஞ்ச தோசை வேணாமுன்னு ஒரு காலத்துலே பண்ண ...எனக்கு பிய்ஞ்ச தோசை வேணாமுன்னு ஒரு காலத்துலே பண்ண அழிசாட்டியம் நினைவுக்கு வருது:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com