tag:blogger.com,1999:blog-25530484.post547090518130048650..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: அம்பி, மன்னி என் தம்பி முரளி. 7 வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-25530484.post-33470485845400053072018-01-23T09:30:06.959+05:302018-01-23T09:30:06.959+05:30நல்ல உள்ளங்கள்!!! மகிழ்ச்சி தரும் போது இடையே வேதனை...நல்ல உள்ளங்கள்!!! மகிழ்ச்சி தரும் போது இடையே வேதனைகளும் வந்துவிடுகின்றனதான் இல்லையா....தொடர்கிறோம் வல்லிம்மா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-68924009089432920102018-01-18T02:05:49.200+05:302018-01-18T02:05:49.200+05:30 அன்பு பூவிழி, வருகைக்கு மிக நன்றி மா.
நடந்தத... அன்பு பூவிழி, வருகைக்கு மிக நன்றி மா.<br />நடந்ததை எழுதுவது எனக்கு ஒரு தெரபி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-37485620429763168072018-01-18T02:04:32.321+05:302018-01-18T02:04:32.321+05:30அன்பு நெல்லைத்தமிழன்,
உண்மையே. ஒருவரிடம் இருக்க...அன்பு நெல்லைத்தமிழன்,<br />உண்மையே. ஒருவரிடம் இருக்கும் குண நலன் களை<br />உடனே பாராட்டி விடவேண்டும்.<br />பிறிதொரு நேரம் வரும் பிறகு சொல்லலாம் என்று <br />ஒத்திப் போடக் கூடாது.<br />நாம் தேர்ந்தெடுத்துப் பேசுவது ,பிறரின் அவ்வளவு பிடித்தமில்லாத<br />நடவடிக்கைகளை.<br />பேசாமல் விலகிச் செல்வதே நலம். <br />தன் முதுகு ஒரு போதும் தனக்கேதான் <br />தெரியாது என்பது போல. நீங்கள் நல்ல நண்பர் நெல்லைத்தமிழன்.<br />அப்போ 1982 காலேஜ் சேர்ந்திருப்பீர்கள்.சரியா.நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16404702576174238862018-01-17T22:03:38.508+05:302018-01-17T22:03:38.508+05:30தொடர்கிறேன் உங்கள் நினைவுகளை .................அரும...தொடர்கிறேன் உங்கள் நினைவுகளை .................அருமையா கோர்க்கரீங்கம்மா (நடுவில் விட்டு போனதை வேறு கவர் பண்ணனும்) பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-883814411969318962018-01-17T19:07:07.628+05:302018-01-17T19:07:07.628+05:30ஒருவரைப் பற்றி நாம் வைத்திருக்கும் நல்ல அபிப்ராயத்...ஒருவரைப் பற்றி நாம் வைத்திருக்கும் நல்ல அபிப்ராயத்தை அவரிடம் சொல்லாமலேயே இருந்துவிடுகிறோமோ? பெரும்பாலும் கெட்ட அபிப்ராயத்தை (அல்லது ஒருவரின் குணக்கேடுகளை) நாம் வெளிப்படையாச் சொல்லிடுவோம்னு நினைக்கிறேன். எல்லோருமே, குணக்கேடுகளைச் சொல்லாமலும், குண நலங்களை மட்டும் வெளியில் சொல்லும்படியாகவும் இருந்தால், அதுவே பெரிய பாசிடிவ் எனெர்ஜியைக் கொடுக்கும் என நினைக்கிறேன்.<br /><br />நான் 70ல் 2ம் வகுப்பு படித்திருப்பேன் என நினைக்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30514416473499372392018-01-17T18:51:54.183+05:302018-01-17T18:51:54.183+05:30நீங்கள் 1970 வாக்கில் பிறந்திருப்பீர்கள் என்று நம்...நீங்கள் 1970 வாக்கில் பிறந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்<br />நெல்லைத் தமிழன். இன்னும் சின்னவராகக் கூட இருக்கலாம்.<br /><br />நீங்கள் சொல்வதை என் குழந்தைகளும் சொல்கிறார்கள்.<br />இன்னும் சுவை கூடினால் நாவலாகத் தகுதி வரும். <br />இவை எல்லாம் bare facts.<br /><br />அப்பாவின் மாமா பெயர் சேஷன், இன்னோரு சித்தப்பா பெயர்<br />சேஷாத்ரி.<br />முன்னவருக்கு 150 வயதிருக்கலாம்.பார்த்ததே இல்லை.<br /> பின்னவர் 17 வருடங்களுக்கு முன் மறைந்தார்.<br />நீங்கள் சொல்வது போல் சில நபர்களை அவர்கள் குண நலன்கள்<br />நம்மை விட்டுப் பிரித்தும் சேர்த்தும் வைக்கின்றன. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-67055136152048576322018-01-17T18:43:19.128+05:302018-01-17T18:43:19.128+05:30 மிக நன்றி அன்பு அனுராதா. மிக நன்றி அன்பு அனுராதா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36955335670977494422018-01-17T18:42:29.906+05:302018-01-17T18:42:29.906+05:30 உண்மைதான் ஸ்ரீராம். .பாசம் எங்களைக் கட்டி வைத்தத... உண்மைதான் ஸ்ரீராம். .பாசம் எங்களைக் கட்டி வைத்தது. பரிபூரண <br />அன்பு ,குற்றம் கண்டுபிடிக்காத தன்மை எல்லாமவரால் முடிந்தது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-49900009019066731592018-01-17T10:48:56.534+05:302018-01-17T10:48:56.534+05:30வல்லிம்மா... இவைகளைக்கொண்டே நல்ல நாவல் எழுதலாம்.
...வல்லிம்மா... இவைகளைக்கொண்டே நல்ல நாவல் எழுதலாம்.<br /><br />பொதுவா வாழ்க்கையிலே சுருக்கக் கதையைப் படிக்கும்போது, அவர்களுடைய குணத்தைப் பொறுத்து, நல்ல ஆத்மாவாயின், நல்ல குணமே நம் மனதில் தங்குகிறது. அவ்வளவு நல்லவர்களில்லையாயின் அவர்கள் செய்த குற்றங்களே மனதில் தங்கிவிடுகிறது.<br /><br />நீங்கள் வருடங்கள் பற்றி எழுதும்போது, அப்போது நான் என்ன செய்துகொண்டிருந்தேன் என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36520882082960059852018-01-17T10:25:26.854+05:302018-01-17T10:25:26.854+05:30அன்பு மனம் ...
அன்பு மனம் ...<br /><br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78688630037500161632018-01-17T06:21:04.496+05:302018-01-17T06:21:04.496+05:30நினைவுகளில் வாழ்கிறார்.நினைவுகளில் வாழ்கிறார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com