tag:blogger.com,1999:blog-25530484.post5400845949319313000..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: முற்பகல், பிற்பகல்:) வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-25530484.post-12104617940656226012015-01-15T15:01:23.974+05:302015-01-15T15:01:23.974+05:30அன்புடையீர்!
வணக்கம்!
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்...அன்புடையீர்!<br />வணக்கம்!<br />இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்<br /><br />நட்புடன்/நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-29644816308963478992015-01-15T06:10:40.204+05:302015-01-15T06:10:40.204+05:30தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர...தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58159430519295455742012-02-03T08:09:44.106+05:302012-02-03T08:09:44.106+05:30வாங்க ஹுசைனம்மா, அங்கயுமா. 12 வயசிலயே டீன் ஆரம்பிச...வாங்க ஹுசைனம்மா, அங்கயுமா. 12 வயசிலயே டீன் ஆரம்பிச்சுடுதோன்னு எனக்குச் சந்தேகமா இருக்கு:)<br />பொண்ணு வீட்லயும் ஒரு பதிமூணு அட்டகாசமா நடந்துகிட்டு இருக்கு.!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-22404706728940754392012-02-03T08:08:05.317+05:302012-02-03T08:08:05.317+05:30வரணும் மாதேவி. தொட்டர்கதை. இது புரிந்து கொள்ள வயசு...வரணும் மாதேவி. தொட்டர்கதை. இது புரிந்து கொள்ள வயசு ஏறவேண்டி இருக்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19826341700673307452012-02-01T12:57:42.689+05:302012-02-01T12:57:42.689+05:30இங்கே, “பிற்பகல்” இப்பவே ஆரம்பிச்சாச்சூ!! பையன் டீ...இங்கே, “பிற்பகல்” இப்பவே ஆரம்பிச்சாச்சூ!! பையன் டீனேஜர் - கேக்கணுமா!! :-))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-43195760839126329862012-01-20T18:16:24.660+05:302012-01-20T18:16:24.660+05:30அருமை.
அம்மா பெண்ணு பாசம் தொடர்கதை....அருமை.<br /><br />அம்மா பெண்ணு பாசம் தொடர்கதை....மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-27099470369430169762012-01-16T21:26:55.997+05:302012-01-16T21:26:55.997+05:30யதார்த்த உலகில் மனித மன நிலைகளை
அருமையாகச் சொல்லி...யதார்த்த உலகில் மனித மன நிலைகளை<br />அருமையாகச் சொல்லிப் போகும் அருமையான பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-37908155117002622622012-01-15T09:49:28.114+05:302012-01-15T09:49:28.114+05:30உங்களின் அனுபவங்களில் வெளியான முற்பகல் பிற்பகல் மி...உங்களின் அனுபவங்களில் வெளியான முற்பகல் பிற்பகல் மிகவும் அருமை.. உங்களின் இந்த புகைப்படம் நமது மங்கையர் உலகம் வலைப்புவில் இணைக்கப்பட்டுள்ளது.. வாழ்த்துகளும் நன்றிகளும்Anonymoushttps://www.blogger.com/profile/00068352660331360273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-86778040715614000432012-01-14T11:32:54.235+05:302012-01-14T11:32:54.235+05:30முற்பகலும் பிற்பகலும் மிக மிக அருமை! தங்களின் அனுப...<b>முற்பகலும் பிற்பகலும் மிக மிக அருமை! தங்களின் அனுபவங்கள் அற்புதம்! படங்களும் நல்லா இருக்கு! பாராட்டுக்கள்! இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! நன்றி! அன்புடன் அழைக்கிறேன் : <a href="http://dindiguldhanabalan.blogspot.com/2012/01/blog-post.html" rel="nofollow">"பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"</a></b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-7364823906364907182012-01-14T07:51:06.448+05:302012-01-14T07:51:06.448+05:30பொங்கல் வாழ்த்துகள் வல்லி, அங்கே போகிக் கொண்டாட்டம...பொங்கல் வாழ்த்துகள் வல்லி, அங்கே போகிக் கொண்டாட்டம் ஆரம்பிச்சிருக்கும். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52239900228997453622012-01-14T07:04:50.548+05:302012-01-14T07:04:50.548+05:30கொடுத்த வைத்த சிலரில் நீங்களும் ஒருவர் கீதா.!இந்த ...கொடுத்த வைத்த சிலரில் நீங்களும் ஒருவர் கீதா.!இந்த மனவல்லமை வாய்ப்பது சில பேருக்கே வாய்க்கும்.<br />எங்கள் வீட்டிலும் பசங்க அவர்களே செய்துவிடுவார்கள். <br />பெண் என்பதால் நான் அடிக்கடி விசாரித்துக் கொள்ளுவது வழக்கம்:)<br />அதுவும் செலவில்லாமல் கிடைக்கும் மாஜிக் ஜாக்!!<br />மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள் மா.<br />எங்க வீட்ல டூர் போகும்போது பேச்சே கிடையாது. மாமியார் சொல்வார் ''வேலை முடிஞ்சா தானே வரப் போறான்'நீயேன் வாசலுக்கும் உள்ளுக்கும் அல்லடறே:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-6004174317436894142012-01-14T00:13:18.621+05:302012-01-14T00:13:18.621+05:30நம்ம ரங்க்ஸ் ஆபீஸ் டூர் போனாலே கூப்பிட்டுப் பேசினத...நம்ம ரங்க்ஸ் ஆபீஸ் டூர் போனாலே கூப்பிட்டுப் பேசினது இல்லை.:)))))))அவசியமான சமயம் கூப்பிட்டுத் தந்தி பாஷையில் சொல்லிடுவேன். அவரும் அப்படியே! மோனோசிலபிலில் தான் பதில் வரும். :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-77928545887844402462012-01-14T00:12:03.843+05:302012-01-14T00:12:03.843+05:30எனக்குப் பிரச்னையே இல்லை; என்னை யாராவது கூப்பிட்டு...எனக்குப் பிரச்னையே இல்லை; என்னை யாராவது கூப்பிட்டுப் பேசினால் தான் உண்டு; நானாக யாரையும் அழைத்துப் பேசுவதில்லை அவசரமோ, அவசியமோ இருந்தால் தவிர. அப்போவும் நேரம், காலம்னு யோசித்துத் தான் கூப்பிடுவேன். உள்ளூராய் இருந்தால் மாலை மூன்றிலிருந்து ஆறுக்குள்ளாக. வெளியூர் எனில் இரவு ஒன்பது மணிக்கு மேல். வெளிநாடு என்றால் அவங்க நேரத்தைப் பொறுத்து அவங்க இரவு. இல்லைனா வாய்ஸ் மெசேஜ் கொடுத்துடுவேன். :))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36664903576386334102012-01-13T18:34:22.694+05:302012-01-13T18:34:22.694+05:30கண்டிப்பா இது ஒரு விஷியஸ் சர்க்கிள் தான். துரை.
ப...கண்டிப்பா இது ஒரு விஷியஸ் சர்க்கிள் தான். துரை. <br />பொல்லாத ஆனால் கொஞ்சம் இனிமையான தொந்தரவு.<br />அப்பா பிள்ளை, அம்மா பெண். அம்மா பிள்ளை இப்படி ஒரு சங்கிலி. அம்மாக்கள் அம்புகளை வாங்கிக் கொள்ளும் சக்தி படைத்தவர்கள் கண்ணனைப் போல.ஆனால் ஒன்று எங்க அம்மா போல எனக்கு பொறுமை கிடையாது:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-53363883955865730892012-01-13T18:24:52.090+05:302012-01-13T18:24:52.090+05:30வரணும் ஸ்ரீராம்.எதுவுமே மாறுவதில்லை. இடம்,சந்தர்ப்...வரணும் ஸ்ரீராம்.எதுவுமே மாறுவதில்லை. இடம்,சந்தர்ப்பங்கள் தான் மாறுகின்றன.என் அம்மாவின் தொலைபேசி அழைப்புக்குப் பின்னால்,அவளுடைய தனிமை இருக்கிறது என்பதை நான் புரிந்து கொள்ளவே வருடங்கள் பிடித்தன. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-87004744308204548892012-01-13T18:11:34.233+05:302012-01-13T18:11:34.233+05:30வரணும் கணேஷ். ஆடிப்பாடி ஓய்ந்த வயதுக்கும் நொடிப் ...வரணும் கணேஷ். ஆடிப்பாடி ஓய்ந்த வயதுக்கும் நொடிப் பொழுது கூட உட்கார முடியாத இளவயதுக்கும் எத்தனை வித்தியாசம். உணர்ந்து கொண்டால் வாழ்க்கை அருமை.<br />வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றிமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-37795252486883705732012-01-13T18:08:28.450+05:302012-01-13T18:08:28.450+05:30:)) நல்லாவே புரிந்து வைத்திருக்கிறீர்கள் தென்றல்....:)) நல்லாவே புரிந்து வைத்திருக்கிறீர்கள் தென்றல். வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றிப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-29558296552120443412012-01-13T18:00:10.914+05:302012-01-13T18:00:10.914+05:30ஆமாம்பா சாரல்.அதுவும் என் தோழி இருக்காளே அவளுக்கு ...ஆமாம்பா சாரல்.அதுவும் என் தோழி இருக்காளே அவளுக்கு எழுந்ததும் யாருடனாவது பேசணும்.நானோ பறந்து கொண்டிருப்பேன்.<br />கோல மாவுக்காரன் வந்தால் இங்க அனுப்பறியான்னு கேட்க அரை மணி நேரம் பேசுவாள்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-49945790808184789542012-01-13T17:26:53.400+05:302012-01-13T17:26:53.400+05:30பொல்லாத வட்டம்னு சொல்வாங்க.
அம்மாவிடம் மட்டும் தான...பொல்லாத வட்டம்னு சொல்வாங்க.<br />அம்மாவிடம் மட்டும் தான் இப்படிக் காரணமில்லாமல் சலிச்சுக்க முடியும்ன்றதும் (கொஞ்சம் குற்ற உணர்வோடு கூடிய) உண்மை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-57981043564780163762012-01-13T14:46:39.052+05:302012-01-13T14:46:39.052+05:30முற்பகலும் பிற்பகலும் அருமை. மகள்கள் மாறுவதில்லை. ...முற்பகலும் பிற்பகலும் அருமை. மகள்கள் மாறுவதில்லை. தா(ய்மை)யும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-6319375615638895742012-01-13T12:34:31.478+05:302012-01-13T12:34:31.478+05:30தான் மகளாயிருக்கும் போது தெரியாதது அம்மாவாக இருக்க...தான் மகளாயிருக்கும் போது தெரியாதது அம்மாவாக இருக்கும் நிலையில் தெற்றெனப் புரிகிறது. பாசம், நேசம் எல்லாம் சூழ்நிலை தாண்டித்தான் என்பதை அருமையாகச் சொல்லியிருக்கீங்ககம்மா... பிரமாதம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1679038490221720382012-01-13T12:27:30.095+05:302012-01-13T12:27:30.095+05:30ஆனால் வேளை கெட்ட வேளையில் பாசத்தைப் பொழிவதும்
ரெண்...ஆனால் வேளை கெட்ட வேளையில் பாசத்தைப் பொழிவதும்<br />ரெண்டுங்கெட்டானாப் போகிறது.//<br /><br />ஆமாம்மா. அனுபவப்பட்டவங்களுக்கு புரியும். :))<br /><br />இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-43756404896245867052012-01-13T12:16:50.045+05:302012-01-13T12:16:50.045+05:30போன் செய்பவர்களுக்கு அடுத்த முனையில் இருப்பவர்கள் ...போன் செய்பவர்களுக்கு அடுத்த முனையில் இருப்பவர்கள் இப்ப என்ன செஞ்சுட்டிருப்பாங்கன்னு தெரியாத சமயங்கள்ல, இந்தப் பக்கம் போனை அட்டெண்ட் செய்யறவங்க கொஞ்சம் பொறுமையாப் பேசறது நல்லதுதான். இல்லைன்னா பிற்பகல்ல வட்டியும் முதலுமா கிடைக்கும் :-))<br /><br />ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க வல்லிம்மா..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-15076681279606990032012-01-13T11:56:58.727+05:302012-01-13T11:56:58.727+05:30நன்றிமா தென்றல்.அன்புக்கு அடைக்கும் தாழ் இல்லை.
ஆ...நன்றிமா தென்றல்.அன்புக்கு அடைக்கும் தாழ் இல்லை. <br />ஆனால் வேளை கெட்ட வேளையில் பாசத்தைப் பொழிவதும் <br />ரெண்டுங்கெட்டானாப் போகிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-38429576397141366232012-01-13T11:15:54.850+05:302012-01-13T11:15:54.850+05:30ரொம்ப நல்லா இருக்கும்மா.ரொம்ப நல்லா இருக்கும்மா.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com