tag:blogger.com,1999:blog-25530484.post5205634085662858011..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: கண்ணனைப் பற்றி ஒரு கதை. வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-25530484.post-59868858818398926172014-09-10T18:54:28.345+05:302014-09-10T18:54:28.345+05:30நன்றி மாதேவி.நலமாப்பா.நன்றி மாதேவி.நலமாப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-3974687600765714852014-09-10T18:47:45.842+05:302014-09-10T18:47:45.842+05:30கண்ணன் லீலைகள் அற்புதம்.கண்ணன் லீலைகள் அற்புதம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-74763430518512290482014-08-24T10:56:40.686+05:302014-08-24T10:56:40.686+05:30வரணும் சசி கலா. கண்ணன் எப்பவுமே அழ்கு. வெண்ணெய் வ...வரணும் சசி கலா. கண்ணன் எப்பவுமே அழ்கு. வெண்ணெய் வேணும்னால் இந்த முகபாவம் மட்டுமா. இன்னும் என்னென்னவோ கூத்தாடுவான். நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-2811970695485708122014-08-24T10:54:24.462+05:302014-08-24T10:54:24.462+05:30வரணும் துரை. அப்பப்போ இது போலக் கதைகள் காதில் விழ...வரணும் துரை. அப்பப்போ இது போலக் கதைகள் காதில் விழும்போது கடவுளின் அருகில் வரச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-65948839058684923912014-08-24T01:57:55.118+05:302014-08-24T01:57:55.118+05:30நல்லது நடந்தால் கடவுளருள் கெட்டது நடந்தால் ப்ராரப்...நல்லது நடந்தால் கடவுளருள் கெட்டது நடந்தால் ப்ராரப்தம்னு தான் சொல்லுவோம்.. for a change.. கதை நல்லா இருக்கு.<br /><br />க்ருஷ்ணர் விக்ரகம் நல்ல களை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51076329988971761022014-08-21T10:05:56.075+05:302014-08-21T10:05:56.075+05:30ஆமாம்பா துளசி அத்தனையும் கண்ணன் செய்யும் மாயம் தான...ஆமாம்பா துளசி அத்தனையும் கண்ணன் செய்யும் மாயம் தான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-18805012855150801402014-08-21T10:05:09.282+05:302014-08-21T10:05:09.282+05:30கலியுகக் கண்ணன் படம் லேசாக ஞாபகம் இருக்கிறது ஸ்ரீர...கலியுகக் கண்ணன் படம் லேசாக ஞாபகம் இருக்கிறது ஸ்ரீராம். கொஞ்சம் சிவாஜி சாயல் அடிக்குமோ.யூ டியூபில் தேடுகிறேன்.உங்களுக்குத் தேங்காய் நடிப்பு பிடிக்கும்னு தோன்றுகிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-92118668621517082532014-08-21T09:55:53.508+05:302014-08-21T09:55:53.508+05:30ஆமாம் ராஜி சிவம்.இந்தத் தத்துவம் புரிந்துவிட்டால் ...ஆமாம் ராஜி சிவம்.இந்தத் தத்துவம் புரிந்துவிட்டால் வாழ்வு எவ்வளவோ மேம்படும். புரியத்தான் மாட்டேன் என்கிறது. நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54649405489229792942014-08-20T23:16:44.230+05:302014-08-20T23:16:44.230+05:30கண்ணனின் முகம் அவ்வளவு அழகு கொஞ்சுகிறது . கையில் வ...கண்ணனின் முகம் அவ்வளவு அழகு கொஞ்சுகிறது . கையில் வெண்ணையுடன் என்ன ஒரு சந்தோசம் முகத்தில் . <br /><br />துளசியின் கமெண்ட் சூப்பர் !!Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75274382741650896042014-08-20T02:17:20.358+05:302014-08-20T02:17:20.358+05:30க்ரிஷ்ணார்ப்'பணம்' !!!க்ரிஷ்ணார்ப்'பணம்' !!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31428117344574874072014-08-19T17:02:05.973+05:302014-08-19T17:02:05.973+05:30நாம் எவ்வளவு மறந்தாலும் நம்மை வந்து பார்ப்பதில்லை ...நாம் எவ்வளவு மறந்தாலும் நம்மை வந்து பார்ப்பதில்லை கண்ணன்! கலியுகக் கண்ணன் படம் பார்த்திருக்கிறீர்களோ? தேங்காய் சீனிவாசன் அமர்க்களப் படுத்தி இருப்பார் இதே போன்ற ஒரு கேரக்டரில்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81129988972411361202014-08-19T16:29:15.894+05:302014-08-19T16:29:15.894+05:30வெண்ணெய் திருடன் ஆட்டம் படு ஜோர். சொன்னது சின்ன ...வெண்ணெய் திருடன் ஆட்டம் படு ஜோர். சொன்னது சின்ன கதையானாலும், அதிலுள்ள தத்துவம் மிகப் பெரிது . அந்த அம்மா மாதிரி தானே நாமும், கஷ்டம் வந்தால் கடவுள் கொடுத்தது, நல்லது நடந்தால் நம்முடைய பிரயத்தனம் என்கிற நினைப்பும் .......RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1193592414734003352014-08-19T09:38:30.655+05:302014-08-19T09:38:30.655+05:30நன்றி கீதா.கண்ணன் நம்மையும் காணவந்தால் நன்றாக இரு...நன்றி கீதா.கண்ணன் நம்மையும் காணவந்தால் நன்றாக இருக்கும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-18592729746172788872014-08-19T08:59:46.373+05:302014-08-19T08:59:46.373+05:30சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com