tag:blogger.com,1999:blog-25530484.post5036051242743693876..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: மரங்கள் பிட் போட்டிக்கு -நவம்பர் மாதம் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-25530484.post-29987102661199114002012-12-12T13:30:35.902+05:302012-12-12T13:30:35.902+05:30அத்தனையும் அருமை சத்தமில்லா இனிமைஅத்தனையும் அருமை சத்தமில்லா இனிமைகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-47016073048148562812012-11-22T21:44:33.935+05:302012-11-22T21:44:33.935+05:30அருமையான படங்கள்...!அருமையான படங்கள்...!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-37699872932606241772012-11-15T14:19:48.060+05:302012-11-15T14:19:48.060+05:30அப்பாதுரை, தாராளமா, எஞ்சாய்! உங்களுக்கு இல்லாததா!...அப்பாதுரை, தாராளமா, எஞ்சாய்! உங்களுக்கு இல்லாததா! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-57327742886842192582012-11-15T12:24:37.374+05:302012-11-15T12:24:37.374+05:30நான் கிளம்பி10 வருஷமாச்சு தக்குடு:)
காமிராவோட போட்...நான் கிளம்பி10 வருஷமாச்சு தக்குடு:)<br />காமிராவோட போட்டி இல்ல. அது என் தோழி.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52005351856107828682012-11-15T12:22:39.438+05:302012-11-15T12:22:39.438+05:30ஆமாம் கீதா.எனக்கும் சம்மதமில்லை.
பூக்களைக் கண்டபட...ஆமாம் கீதா.எனக்கும் சம்மதமில்லை. <br />பூக்களைக் கண்டபடி வளைத்து இகிபானா செய்கிறார்களே அதுவும் பிடிக்காது. <br />எனக்கென்னவோ நாம் கத்திரிக்கோலை எடுத்து செடிபக்கம் போனாலே அது நடுங்குவது போலத் தோணும்:(<br />ஆண்டாளம்மாவை அடுத்த தடவை பார்க்கையில் எப்படி இருக்கனு கேளுங்கோ:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-80296421449915921472012-11-15T11:31:07.469+05:302012-11-15T11:31:07.469+05:30அடடா!! நம்ப வல்லிம்மா கேமராவோட போட்டிக்கு கிளம்பிய...அடடா!! நம்ப வல்லிம்மா கேமராவோட போட்டிக்கு கிளம்பியாச்சு போலருக்கே!! :)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58940783734683129062012-11-15T08:16:04.149+05:302012-11-15T08:16:04.149+05:30அடக்கி ஒடுக்கப்பட்ட குழந்தைகள் போல் பொன்சாய் மரம் ...அடக்கி ஒடுக்கப்பட்ட குழந்தைகள் போல் பொன்சாய் மரம் - அபாரமான கவிதை கீதா சாம்பசிவம்.. இதை எதிலயாவது உபயோகிச்சுக்கறேனே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-2230297683815034582012-11-15T06:48:51.074+05:302012-11-15T06:48:51.074+05:30அடக்கி ஒடுக்கி வளர்க்கப் பட்ட குழந்தைகள் நினைவில் ...அடக்கி ஒடுக்கி வளர்க்கப் பட்ட குழந்தைகள் நினைவில் வரும், போன்சாய் மரங்களைப் பார்க்கையில். :((( அது அதுக்குனு ஒரு இயற்கை நியதி இருக்கே. அதை மாத்தினால் என்ன இருந்தாலும் மனசுக்கு வேதனையாத் தான் இருக்கு. :(((<br /><br />மரங்கள் அருமை தான். இன்னிக்குக் காலம்பரத் தான் ஆண்டாளம்மா ரங்கனுக்கு அபிஷேக நீர் தங்கக் குடத்தில் கொண்டு போறதைப் பார்த்தேன். இந்த மரங்கள் இல்லைனா ஆண்டாளம்மா என்ன செய்வா! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-2431549299714818282012-11-15T06:03:44.139+05:302012-11-15T06:03:44.139+05:30துரை சாப்பிட்டதில்லை என்று படிக்கவும்:)துரை சாப்பிட்டதில்லை என்று படிக்கவும்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-57699409039320496692012-11-15T06:03:19.926+05:302012-11-15T06:03:19.926+05:30வரணும் மஹேந்திரன்.ரசித்துப் பாராட்டியதிற்கு மிகவும...வரணும் மஹேந்திரன்.ரசித்துப் பாராட்டியதிற்கு மிகவும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-57383644164476680072012-11-15T06:01:49.433+05:302012-11-15T06:01:49.433+05:30சஃபோட்டா காய்க்கும் . எலுமிச்சம்பழ சைசில் துரை.ந...சஃபோட்டா காய்க்கும் . எலுமிச்சம்பழ சைசில் துரை.நான் சாப்பிட்டதில். மெயின்லி பொன்சாய் மேல் விருப்பமில்லை. அற்புதக்கலைதான்.<br />ஆனாலும் ஈடுபாடு கிடையாது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54019834593183687322012-11-15T05:59:21.497+05:302012-11-15T05:59:21.497+05:30வரணும் ரஞ்சனி.
படங்களை ரசித்துப் பாராட்டியதற்கு மி...வரணும் ரஞ்சனி.<br />படங்களை ரசித்துப் பாராட்டியதற்கு மிகவும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-11536372422370457902012-11-15T05:58:04.954+05:302012-11-15T05:58:04.954+05:30நன்றி பிரியமுடன் பிரபு. நீங்களும் பங்கெடுக்கிறீர்க...நன்றி பிரியமுடன் பிரபு. நீங்களும் பங்கெடுக்கிறீர்களா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54053810204661332362012-11-15T05:57:14.634+05:302012-11-15T05:57:14.634+05:30ஆஹா. ஸ்ரீராம். அனுப்பறதாவது. கூகிள் படங்களையா. அப்...ஆஹா. ஸ்ரீராம். அனுப்பறதாவது. கூகிள் படங்களையா. அப்புறம் தருமி கதையாகிடும்:)<br />இதெல்லாம் நானே எடுத்த படங்களை அனுப்பவேண்டிய போட்டி:)நான் அனுப்பியது வேறு ஒன்று. பிட் ஆல்பத்தில் இருக்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-68617199818079893652012-11-15T05:53:56.736+05:302012-11-15T05:53:56.736+05:30குழந்தைகள் நன்றாக இருக்க மரங்களும் தேவை இல்லையா மா...குழந்தைகள் நன்றாக இருக்க மரங்களும் தேவை இல்லையா மாதேவி.<br />வருகைக்கு மிகவும் நன்றி. குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-69465362511636131812012-11-15T05:51:36.205+05:302012-11-15T05:51:36.205+05:30வரணும் தனபாலன் . ஒரு பொன்சாய் கூகிளார் கொடுத்தது. ...வரணும் தனபாலன் . ஒரு பொன்சாய் கூகிளார் கொடுத்தது. மற்றது எங்கள் வீட்டு மரம்.எனக்குப் பொன்சாயில் அவ்வளவு ஈடுபாடு கிடையாது. மறுபாதிக்கு விருப்பம்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-84902696971817171762012-11-15T05:49:45.428+05:302012-11-15T05:49:45.428+05:30மறக்க முடியாத கதை கவிதைகள் படைப்பவரால் மரங்களை மறக...மறக்க முடியாத கதை கவிதைகள் படைப்பவரால் மரங்களை மறக்க முடியுமா. காவிரி பூம்பொழில் கருமாணிக்கம் ரங்க நகர் கவிதாயினி இல்லையா.!!நன்றி ஷைல்ஸ். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35069885607180039782012-11-15T05:47:13.026+05:302012-11-15T05:47:13.026+05:30ஆமாம் ராமலக்ஷ்மி. உங்கள் காமிரா மட்டும் அங்கே சென்...ஆமாம் ராமலக்ஷ்மி. உங்கள் காமிரா மட்டும் அங்கே சென்றால் எத்தனை மாயம் செய்யும் என்று நினைத்துப் பார்த்தே மகிழ்ச்சி அடைறேன்.நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-12520047677431979562012-11-15T05:45:34.306+05:302012-11-15T05:45:34.306+05:30நன்றி இராஜராஜேஸ்வரி .உலக குழந்தைகள் எல்லோரும் சுக...நன்றி இராஜராஜேஸ்வரி .உலக குழந்தைகள் எல்லோரும் சுகமாகச் சந்தோஷமாக இருக்க வேண்டும் வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35595069307624921052012-11-15T01:22:32.222+05:302012-11-15T01:22:32.222+05:30பசுமையைக் கண்டவுடன்
மனம் குதூகலிக்கிறது ....
அழகான...பசுமையைக் கண்டவுடன்<br />மனம் குதூகலிக்கிறது ....<br />அழகான படங்கள்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-10480233201249299022012-11-14T22:51:38.427+05:302012-11-14T22:51:38.427+05:30சப்போட்டா காய்க்குமா பொன்சாய் சைசில்?சப்போட்டா காய்க்குமா பொன்சாய் சைசில்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75367057056055598232012-11-14T21:17:30.772+05:302012-11-14T21:17:30.772+05:30புகைப் படங்கள் சூப்பர்!
போட்டியில் வெற்றி பெற வாழ...புகைப் படங்கள் சூப்பர்!<br /><br />போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-80183884725756904952012-11-14T19:29:34.587+05:302012-11-14T19:29:34.587+05:30மரங்களைப் பார்த்து ஒரே அதிசயம். மிக மிக நன்றி சு...மரங்களைப் பார்த்து ஒரே அதிசயம். மிக மிக நன்றி சுப்பு சார்.<br />உங்களுக்கு இருக்கும் ஞானத்தை எங்களுக்கும் பகிர்ந்து கொடுங்கள்.<br />நம் வாழ்வே நமக்குப் போதி மரம்தானே, வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-3004245424002103272012-11-14T19:02:43.875+05:302012-11-14T19:02:43.875+05:30அருமையான படங்கள். இதில் எது போட்டிக்கு அனுப்பப் ப...அருமையான படங்கள். இதில் எது போட்டிக்கு அனுப்பப் பட்டிருக்கிறது? கூகிள் படங்கள் போட்டிக்கு அனுப்பலாமா? ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-39764439056255812552012-11-14T18:58:38.510+05:302012-11-14T18:58:38.510+05:30குழந்தைகள் தினநாளில் பசியமரங்கள் குளிர்ச்சி தந்து ...குழந்தைகள் தினநாளில் பசியமரங்கள் குளிர்ச்சி தந்து மனதை நிறைக்கின்றன.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.com